“கேரளாவை தொடர்ந்து ஆந்திராவில் பயங்கரம்”…. படகு கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மாயம்…!!!

ஆந்திராவில் உள்ள நந்தியாலா பகுதியில் பிரபலமான அவுக்கு ஏரி அமைந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு செல்லும் நிலையில், இன்று ஒரு படகில் 15-க்கும்…

Read more

கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி: படகு உரிமையாளர் கைது…. போலீசார் அதிரடி…!!!

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்  22 பேர் பரிதாபமாக பலியாகினர்.  இதற்கு பலரும்…

Read more

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து…. முதல் மந்திரி நேரில் சென்று ஆய்வு…. நீதி விசாரணைக்கு உத்தரவு….!!!!!

கேரளா மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்றுகொண்டிருந்த சொகுசு படகு எதிர்பாராத வகையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரையிலும் 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே 8 பேர் உயிருடன்…

Read more

படகு கவிழ்ந்து விபத்து…. 21 பேர் பரிதாப பலி…. அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு…..!!!!!

கேரளா ஒட்டும்புரம் தூவல் தீரம் அருகில் 35 பயணிகளுடன் சென்றபோது சொகுசு படகு கடலில் மூழ்கியதில் 21 பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்து உள்ளது. இதுவரையிலும் 12 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.…

Read more

“கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து”…. 40 பேர் நீரில் மூழ்கிய பரிதாபம்…. 22 பேர் பலி…. நடந்தது என்ன…?

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பரப்பன் காடி பகுதியில் பூரபுழா நதி ஓடுகிறது. இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்து செயல்படுகிறது. அந்த வகையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்துள்ளது. வழக்கமாக மாலை…

Read more

Justin: கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு….!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தானூர் என்ற பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 40 பேர் வரை ஏற்றி சென்றதால் தான் படகு கவிழ்ந்து விபத்து…

Read more

கேரளா படகு விபத்தில் 16 பேர் பலி: ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…..!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், பலர்  கடலில் மூழ்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், நீரில் மூழ்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு…

Read more

படகு கவிழ்ந்து கோர விபத்து… 22 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

மடகாஸ்கர் அருகே மயோட் ஆற்றுப்பகுதியில் படகு கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் தீவான மயோட்டுக்கு சென்ற 22 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் 47 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு மடகாஸ்கரின் வடக்கே அங்கொம்…

Read more

இத்தாலி படகு விபத்தில்…. முன்னாள் ஆக்கி வீராங்கனை உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி….!!!!

இத்தாலி நாட்டில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், துருக்கி, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்துள்ளனர். அந்த படகு இத்தாலி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீரென…

Read more

Other Story