“கேரளாவை தொடர்ந்து ஆந்திராவில் பயங்கரம்”…. படகு கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மாயம்…!!!
ஆந்திராவில் உள்ள நந்தியாலா பகுதியில் பிரபலமான அவுக்கு ஏரி அமைந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு செல்லும் நிலையில், இன்று ஒரு படகில் 15-க்கும்…
Read more