இசைஞானி இளையராஜா வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு….!!

வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பாடல்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா…

Read more

BREAKING: ஓபிஎஸ் தலையில் இடி… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!

அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடைவிதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு இடைக்கால…

Read more

BREAKING: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத அண்ணாமலைக்கு அதிரடி உத்தரவு…!!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய வழக்கில் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜராகவில்லை. அண்ணமலையின் வழக்கறிஞர் ஆஜராகி 3 மாதகால அவகாசம் கோரியதை நீதிபதி நிராகரித்தார். மார்ச் 2ம் தேதி அண்ணாமலை…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை நேரில் ஆஜராக வேண்டுமென்று நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணம் பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இந்த விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி…

Read more

இனி மருத்துவர்கள் கையால் எழுத கூடாது… நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!

மருத்துவர்கள் யாருக்கும் புரியாமல் மருந்து சீட்டுகளை கையால் எழுத கூடாது என்று ஒடிசா நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மருந்து சீட்டு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை கையால் எழுதுவதால் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது. இதனால் மருந்து சீட்டு மற்றும்…

Read more

தமிழக மக்களின் வங்கிக்கணக்கில் பொங்கல் பரிசு….? பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு…!!

பொங்கல் பரிசு தொகை ரூ.1000-ஐ வங்கிக் கணக்குகளில் செலுத்துவது பற்றி அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுவாமி மலையை சேர்ந்த…

Read more

BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி… நீதிமன்றம் உத்தரவு….!!!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கினை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.சி.பழனிசாமி போலி அதிமுக உறுப்பினர் அட்டைகளை விநியோகித்து பணம் சம்பாதிப்பதாக இபிஎஸ் பேசியிருந்தார். அதனை எதிர்த்து கே.சி.பழனிசாமி தொடர்ந்திருந்த அவதூறு வழக்கினை கீழமை நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.…

Read more

3 ரூபா கொடுக்காததால் 25,000 ரூபாயை இழந்த பரிதாபம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில்  மீதம் 3 ரூபாய் சில்லறை தராததால் பிரபுல்ல தாஸ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கடை…

Read more

அக்டோபர்-1 முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை…. நீதிமன்றம் உத்தரவு…!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கருவறையை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதால் இதனை தடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு…

Read more

பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது பலாத்காரம் ஆகாது…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு வைத்து கொண்டால் அது குற்றமாக கருதப்படாது என ஒடிசா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் உடலுறுவு வைத்து கொண்டு…

Read more

BREAKING: இபிஎஸ்-ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!!!

2021 தேர்தலின் வேட்புமனுவில் EPS சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி தொடர்ந்த வழக்கில், அவரிடம் விரிவான விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு…

Read more

கருக்கலைப்பு மாத்திரையை மீண்டும் பயன்படுத்த அனுமதி….. அமெரிக்க அரசு அதிரடி…!!!

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை வதித்தும் கட்டுப்பாடு விதித்தும் கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்நாட்டில்…

Read more

பெற்ற மகள் என்று கூட பாராமல்…. தந்தை செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வையம்பட்டி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தனது 14 வயது மகளை கடந்த 2019-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் தந்தையை கண்டித்துள்ளனர். அதற்கு யாரிடமாவது கூறினால் உங்களை கொலை…

Read more

தமிழகத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி…. இதெல்லாம் செய்யக்கூடாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஈரோடு மற்றும் திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நாளை முதல் 18ஆம் தேதி வரை சேவல் சண்டை நடந்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம்…

Read more

Other Story