மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய வழக்கில் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜராகவில்லை. அண்ணமலையின் வழக்கறிஞர் ஆஜராகி 3 மாதகால அவகாசம் கோரியதை நீதிபதி நிராகரித்தார். மார்ச் 2ம் தேதி அண்ணாமலை ஆஜராக நீதிபதி உத்தரவு.
BREAKING: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத அண்ணாமலைக்கு அதிரடி உத்தரவு…!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more