மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய வழக்கில் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜராகவில்லை. அண்ணமலையின் வழக்கறிஞர் ஆஜராகி 3 மாதகால அவகாசம் கோரியதை நீதிபதி நிராகரித்தார். மார்ச் 2ம் தேதி அண்ணாமலை ஆஜராக நீதிபதி உத்தரவு.