எண்ணூர் பகுதி மீனவர்களுக்கு ரூ.12,500 நிவாரணம்….. அரசு அறிவிப்பு….!!

எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.12,500 நிவாரணம் அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கொட்டியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மக்கள் நிவாரணம் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அரசு 22…

Read more

பட்டாசு ஆலை வெடிவிபத்து: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!

சிவகாசி அருகே ரெங்கபாளையம் பட்டாசுக் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு  முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில்…

Read more

ரயில் தீ விபத்தில் 10 பேர் பலி…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!

மதுரை அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரப் பிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயிலில் வந்த…

Read more

FLASH NEWS: தீ விபத்தில் மரணம்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!!

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை தீ விபத்தில் மாரியம்மாள் என்ற பெண் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு…

Read more

குட் நியூஸ் மக்களே…! இவர்களின் வங்கி கணக்கில் ரூ.5,000.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை,எளிய மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது மீன்பிடித் தடைக்காலத்தை ஒட்டி, 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு 5,000 நிவாரணம்…

Read more

அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த மாணவிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழக சுகாதாரத்துறை மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டியில் உள்ள காந்தல் பாவா பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கடந்த 6-ம்…

Read more

அதிர்ச்சி!!.. மெட்ரோ ரயில் தூண் சரிந்து விழுந்ததில் தாய், 2 வயது குழந்தை பலி…. ரூ. 40 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் மெட்ரோ ரயில்களின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து ஹெச்பி ஆர்பி லேஅவுட் வரை தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சாலையில் உள்ள நகவாரா என்ற…

Read more

Other Story