இன்று சூரிய கிரகணத்தை நேரலை செய்யும் நாசா…. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…!!

முழு சூரிய கிரகணத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது இணையதளத்தில் நேரலை செய்யவுள்ளது. இந்திய நேரப்படி இன்றிரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணத்தை இரவு நேரம் என்பதால் இந்தியாவில் காண முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகல் நேரம்…

Read more

இரவு வானில் மிளிரும் Whirlpool கேலக்ஸி…. நாசா வெளியிட்ட புகைப்படங்கள்…!!!

பூமியிலிருந்து 30 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள whirlpool கேலக்ஸியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் தரவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இதனை தனது இன்ஸ்டால் பக்கத்தில் நாசா, இரவு வானில் உள்ள பிரகாசமான சூழலும் whirlpool கேலக்ஸி…

Read more

அடடே…! இனி துல்லியமான வானிலையை கணிக்கலாம்….. சாதனை படைத்த நாசா….!!!

உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை இதுவரை இல்லாத வகையில் விரிவாக ஆய்வு செய்வதற்காக ”பேஸ்” என்ற புதிய காலநிலை செயற்கைக்கோளை நாசா நேற்று விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவின் கேப் கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம்…

Read more

3 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்ட…. விண்கல் இன்று பூமியை நோக்கி வருகிறது – நாசா தகவல்…!!!

ஒவ்வொரு நாளும் பூமியை நோக்கி விண்கற்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விண்கற்களானது  பூமியை நெருங்குகிறது என்று அடிக்கடி எச்சரிக்கை செய்தி வெளியாகி வருகின்றது. விண்கல்லானது பூமி மீது மோதுவதால் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், 3 கால்பந்து மைதானங்களின்…

Read more

நாளை(ஏப்ரல் 26) பூமியை நோக்கி நெருங்கி வரும் விண்கல்…. நாசா வெளியிட்ட தகவல்…!!!

ஒவ்வொரு நாளும் பூமியை நோக்கி விண்கற்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விண்கற்களானது  பூமியை நெருங்குகிறது என்று அடிக்கடி எச்சரிக்கை செய்தி வெளியாகி வருகின்றது. விண்கல்லானது பூமி மீது மோதுவதால் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், 3 கால்பந்து மைதானங்களின்…

Read more

விண்வெளியில் உயிர் வாழும் சூழலுக்கான ஆதாரம்?…. விஞ்ஞானிகள் ஆய்வு…..!!!!!

நம் பூமியில் பல்வேறு உயிரினங்கள் வசித்து வந்தாலும், மனித இனம் என்பது தனித்துவமுடன் இயங்கி வருகிறது. இருப்பினும் உயிரினங்கள் முதல் முதலில் எப்படி சூரிய மண்டலத்தில், அதுவும் பூமியில் தோன்றியது என்பது விடை காணப்படாத விசயங்களில் ஒன்றாக இருக்கிறது. அதை தேடி…

Read more

இந்தியருக்கு முக்கிய பதவி வழங்கிய நாசா…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை தலைமை தொழில்நுட்ப வல்லுனராக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்திய வம்சாவளியினரான ஏசி சரனியா விண்வெளி துறையின் நிபுணராக இருந்த நிலையில், தற்போது, அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தின் புதிய தலைமை தொழில்நுட்ப…

Read more

பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக் கோள்..!!!

பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் பற்றிய அதிர்ச்சி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அனுப்பிய செயற்கை கோள்களின் ஆயுள் முடிந்து விட்டது. அதன் எடை 2450 கிலோ. ஜனவரி 15ஆம் தேதி அதாவது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை…

Read more

பூமியில் விழப் போகும் செயற்கைக்கோள்… இணையத்தில் வைரலாகும் தகவல்… நாசா நிறுவனம் விளக்கம்…!!!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1984 ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 38 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்த செயற்கைக்கோள் செயல் இழந்துவிட்டது. இதனால் இந்த செயற்கைக்கோள் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு…

Read more

பிலிப்பைன்ஸில் கொல்லப்பட்ட இந்தியர்… மர்மநபர்கள் வெறிச்செயல்…!!!

பிலிப்பைன்ஸில் வசித்த இந்தியாவை சேர்ந்த கபடி பயிற்சியாளரின் வீட்டிற்குள் நுழைந்து மர்மநபர்கள் அவரை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குர்பிரீத் சிங் கிந்துரு, நான்கு வருடங்களுக்கு முன்பு…

Read more

Other Story