சமைத்துக் கொண்டிருந்த பெண்… திடீரென ஏற்பட்ட தீ விபத்து… 9 குடிசை வீடுகள் எரிந்து சேதம்…!!

சென்னை பூந்தமல்லி அருகே செந்நீர்குப்பம் பகுதியில் குடிசை வீடுகள் உள்ளது. இந்நிலையில் அதில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக தீப்பொறி குடிசையின் மீது பட்டதில் குடிசை தீப்பிடித்து எறிய தொடங்கியது. ஒரு வீட்டில் ஏற்பட்ட…

Read more

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்… திடீரென தீப்பிடித்து எரிந்த இன்ஜின்…. என்னதான் நடந்துச்சு?… பதற வைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட யுனைடெட் எயர்லைன்ஸ் விமானம், புறப்படும் நேரத்தில் பறவை ஒன்றை மோதி அதன் எஞ்சின் தீப்பற்றியதால் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியது. இந்த சம்பவம் வார இறுதியில் நடந்ததாக தேசிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் (FAA)…

Read more

வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக சிறுபான்மை தலைவர்… வீட்டை தீ வைத்து எரித்த மணிப்பூர் கும்பல்.. வைரல் வீடியோ..!!

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூர், பாஜக சிறுபான்மை தலைவரின் வீட்டில் தீ வைத்து எரித்தது. மணிப்பூரில் பாஜக சிறுபான்மை மோர்ச்சா…

Read more

“உடம்புக்குள்ள ஆவி புகுந்திடுச்சி” 6 மாத குழந்தையை தீக்குள் தலைகீழாக தொங்கவிட்டு…. வேண்டவே வேண்டாமென அலறிய பெற்றோர்கள்…!!

மத்திய பிரதேச மாநிலம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு ஆறு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தைக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால் குழந்தையானது அடிக்கடி அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை  மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல்…

Read more

கொடூரம்…! உயிருடன் உரித்துக் கொல்லப்பட்ட ஆசிரியர்… காதலனே தீ வைத்த பயங்கரம்… குலை நடந்த வைக்கும் சம்பவம்…!!

உத்தரபிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் உள்ள பள்ளியில் ஆசிரியை ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி வருகிற மார்ச் மாதம் இவரது திருமணம் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து தகவல் அறிந்த…

Read more

அடக்கொடுமையே..! பைக் வாங்கி ஒரு மணி நேரம்தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி தீப்பற்றி எரியுதே… கதறும் உரிமையாளர்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்துள்ள பகுதியில் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்று உள்ளது. இந்த ஷோரூமிற்கு நேற்று சூர்யா என்பவர் சென்று அங்கு புதிய பைக் ஒன்றை வாங்கி உள்ளார். இந்நிலையில் பைக்கை வாங்கி சுமார் ஒரு மணி நேரத்தில், அவர்…

Read more

பகீர்…! நடத்தையில் சந்தேகம்… தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவனை உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி…!!!

நாமக்கல்லை அடுத்த காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (32) என்பவர் போர்வெல் மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி ஜோதி (32) என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டவர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதேசமயம், முருகேசன் தனது மனைவியின்…

Read more

செம ஷாக்…! விளக்கேற்றிய போது நடந்த விபரீதம்… பற்றி எரிந்த கேரள கவர்னர் துண்டு… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற சபரி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டார். இந்த விழாவில், மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அருகில் இருந்த விளக்கில்…

Read more

அதிர்ச்சி..! பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவன்…. கண்டித்த பெற்றோர்கள்…. சிறுது நேரத்தில் வீட்டில் கேட்ட அலறல் சத்தம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்  பகுதியை சேர்ந்தவர்கள் ரிச்சர்ட் – மீனா தம்பதி. இவர்களுக்கு தோனி என்ற 12 வயது மகன் இருக்கிறாரா. இவர் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளான். இதனால் பெற்றோர்கள் அவரை கடுமையாக…

Read more

திடீரென தீப்பிடித்த விமானம்…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

நேபாளம் திரிபுவன் சர்வதேச விமானம் நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி வேண்டி காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய FlyDubai விமானமானது, துபாய் நோக்கி பயணத்தை தொடர்ந்தது. இதனிடையே விமானம் நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் இருந்ததாக ANI தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் FlyDubai விமானம் தீப்பிடித்து…

Read more

தலைகேறிய போதை!… சொந்த வீட்டுக்கே தீ வைத்த வாலிபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!!

கேரளா திருவனந்தபுரம் அருகில் குடி போதையிலிருந்த வாலிபர் ஒருவர் தன் வீட்டுக்கு தானே தீவைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியை சேர்ந்த கோபகுமார் என்ற வாலிபர், குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது குடும்பத்தாருடன் தகராறு ஏற்பட்டு…

Read more

Other Story