ஏப்-15 முதல் 9 நாட்களுக்கு…. மிஸ் பண்ணிடாதீங்க…. திருப்பதி பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!

தற்போது கோடை விடுமுறை தொடங்கிருப்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்களுடைய நலனுக்காக கோடை விடுமுறை முழுவதும் விஐபி தரிசனம் ரத்து செய்ய தேவஸ்தான முடிவு எடுத்துள்ளது. இந்த நாளில் திருப்பதி திருமலையில் கோவிலுக்கு…

Read more

ஏழுமலையான் பக்தர்களே….! நவம்பர்-10 ஆம் தேதி ரொம்ப முக்கியம்…. தேவசத்தான அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்களினுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்கள்,  பண்டிகை  தினங்களில் இன்னும் கூடுதலாக பக்தர்கள் வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தீபாவளி முன்னிட்டு திருப்பதி கோவிலில் நவம்பர் 12ம்…

Read more

மோசடியை தடுக்க புதிய ஏற்பாடு…. பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதி திருமலையில் நாள்தோறும் உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்பொழுது  புரட்டாசி மாசம் என்பதினால் அதிக அளவில் பக்தர்கள் எண்ணிக்கை இருக்கிறது. இந்த நிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்…

Read more

பக்தர்களுக்கு அட்டகாசமான ஏற்பாடுகள்…. திருப்பதி தேவஸ்தானத்தின் அசத்தல் அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையானை வந்து தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்று மக்கள் ஒரு நம்பிக்கை வைத்துள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பதியில் செப்டம்பர் 18 முதல் 26 ஆம்…

Read more

விஐபி தரிசனம் 3 நாட்களுக்கு ரத்து…. திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முடிவு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இலவச டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்துக்காக சுமார் 30 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று…

Read more

வரும் 25 ஆம் தேதி 1000 குழந்தைகளுக்கு….. திருப்பதி தேவஸ்தானத்தில் சூப்பரான ஏற்பாடு…!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல்…

Read more

பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. டிக்கெட் இல்லாதவர்கள் கோவிலுக்கு வரக்கூடாது…. திருப்பதி தேவஸ்தானத்தின் திடீர் அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். கடந்த இரு தினங்களாக விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக…

Read more

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்..! இலவச பேருந்துகள் இனி மின்சார பேரூந்துகளாக…. சூப்பர் அறிவிப்பு..!!!

திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு  பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இதனால் பக்தர்கள் பயனடைந்து வரும் நிலையில், தற்போது பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது நற்செய்தி ஒன்றை அளித்துள்ளது. திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக திருமலை…

Read more

ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா..? இன்று இவர்களுக்கான டிக்கெட் வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்கிறார்கள். பக்தர்களுடைய நலனை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது இந்நிலையில் பிப்.22- 28ம்…

Read more

திருப்பதி பக்தர்களே!… புது மொபைல் செயலி அறிமுகம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ உடனே பாருங்க….!!!!

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் தரிசனம், தங்கும் இடம் முன் பதிவு, நன்கொடைகள் ஆகிய சேவைகளை ஒருங்கிணைக்கும் புது மொபைல் செயலியை திருப்பதி தேவஸ்தானமானது அறிமுகப்படுத்தி உள்ளது. திருமலை கோயிலின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகள் உட்பட பல அம்சங்களை…

Read more

இனி கவலையில்லை…! ஜியோ நிறுவனத்தோடு இணைந்து..திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயலி அறிமுகம்….!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமாக முன்பதிவு…

Read more

Other Story