பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை பணம் திருட்டு… மர்ம நபருக்கு போலீசார் தீவிர வலைவீச்சு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மெய்யனேந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கர்த்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்பிகா. அம்பிகா நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார்.…

Read more

உங்க ஐபோன் திருட்டு போயிட்டா?… அப்போ உடனே இப்படி பண்ணுங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஆப்பிள் கேஜெட்டுகள் பயன்படுத்துவோருக்கு ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டின் பயன்பாடு குறித்து தெரியும். ஆண்ட்ராய்டு போன்களில் மெயில் ஐடியை வைத்து உள்நுழைந்து பழைய போனில் உள்ள தரவுகளை புது சாதனத்திற்கு கொண்டு வருகிறோமோ, அதேபோன்று ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களுக்கான…

Read more

அடக்கடவுளே… 2 கீ.மி அளவுக்கு திருடு போன ரயில் தண்டவாளங்கள்…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

பீகாரில் சமீப காலமாக பாலம், ரயில் என்ஜின் போன்றவை திருடு போனதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு ரயில் தண்டவாளங்கள் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் உள்ள சமஸ்டிபூர்  பந்தவூல் எனும் ரயில்…

Read more

நான் உங்கள் கடைக்கு இதற்காகத்தான் வந்தேன்…? கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் கோமாராம் என்பவர் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அவர் வழக்கம்போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தது.…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷி வந்தியத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆரோக்கியசாமி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டு…

Read more

பரபரப்பு…! “ரூ. 8 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற மர்ம கும்பல்”… போலீஸ் வலைவீச்சு….!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் அருகே சுர்சுரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று இரவு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தில்…

Read more

“பிரதமர் மோடி பங்கேற்ற பேரணி”…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்…..!!!!

டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2 தினங்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்கள்…

Read more

இப்படி மாட்டி விட்டுட்டீங்களே?…. மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவர்…. வெளியான வீடியோ…. கேலி செய்யும் நெட்டிசன்ஸ்…..!!!!

தற்போது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவர் துணிக்கடையிலிருந்து துணிகளை பில் போடாமல் தூக்கி வந்து, அவசர அவசரமாக கார் கதவை திறக்க முயற்சி செய்கிறார். அந்நேரத்தில் காருக்குள் இருந்த கணவன் கதவை லாக் செய்து விட்டு…

Read more

“துணிவு” முன்பதிவு டிக்கெட்டுகள் திருட்டு…. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்……!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…

Read more

விராட் கோலி, சல்மான் கான் உட்பட 20 கோடி பேரின் டுவிட்டர் தரவுகள் திருட்டு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

பாதுகாப்பை மீறி 20 கோடி டுவிட்டர் பயனர்களின் மின் அஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்களை ஹேக்கர்கள் ஹேக் செய்திருப்பதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறி உள்ளார். ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ள தரவுகளில் விராட்கோலி, சல்மான் கான் மற்றும் பிற பிரபலங்கள் அடங்குவர். ஹேக்…

Read more

திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த மேலாளர்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த தனியார் அடகு கடை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் மேல ஆழ்வார்கனி. சந்திரசேகர் என்பவரின் மனைவி செந்தூர்கனி . இவர் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் ரோட்டில் நடந்து சென்றிருந்தபோது…

Read more

Other Story