“பூட்டியிருந்த வீடுகள் மட்டும் தான் டார்கெட்”… பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் பறிமுதல்… வசமாக சிக்கிய 4 பேர்… பரபரப்பு பின்னணி…!!!!
தூத்துக்குடி சிலுவையார் கெபி தெருவில் கில்பர்ட் செல்லையன்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் கடந்த 8-ம் தேதி அன்று திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில்…
Read more