“குழந்தை இல்லாத ஏக்கம்”… பிரிந்து சென்ற காதல் மனைவி… வேதனையில் பிளேடால் வயிற்றை கிழித்த கணவன்… ஹாஸ்பிடலில் அனுமதி…!!!

சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் கதிர்வேல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் செம்பியம் காவல்நிலையத்தின் பழைய குற்றவாளியாவார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கலையரசி என்ற பெண்ணை கதிர்வேல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை…

Read more

“இரவில் வெடித்த தகராறு”… கணவன் மீது கோபம்.. குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த தாய்… பெரும் அதிர்ச்சி..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வலங்கைபுலி சமுத்திரம் கிராமம் உள்ளது. இங்கு மகேந்திரன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மகேஷ் (34) என்ற மனைவியும், 6 வயதில் சுதர்சன் என்ற மகனும், 2 வயதில் முகிலன்…

Read more

“அம்மாவுக்கு நடந்தது இதுதான்” தற்கொலை முயற்சி செய்யல…. பாடகி கல்பனாவின் மகள் சொன்ன விஷயம்…!!

பிரபல பின்னணி பாடகியான கல்பனா என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாக பாடகியாக அறிமுகமானார். இவருடைய அப்பா டிஎஸ் ராகவேந்திரா பிரபல நடிகர். கல்பனாவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .44 வயதாகும் இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த…

Read more

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி…. கணவரை கைது செய்தது காவல்துறை…!!

பிரபல பின்னணி பாடகியான கல்பனா என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் மூலமாக பாடகியாக அறிமுகமானார். இவருடைய அப்பா டிஎஸ் ராகவேந்திரா பிரபல நடிகர். கல்பனாவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .44 வயதாகும் இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த…

Read more

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி…. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!!

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய பின்னணி பாடகிகளில் ஒருவர் கல்பனா. இவர் ராசாவின் மனசில படம் தொடங்கி பல பாடல்களை பாடியுள்ளார்.…

Read more

“அரசு பள்ளி வகுப்பறையில் சக மாணவர்கள் முன்னிலையில் விஷம் குடித்த 12-ம் வகுப்பு மாணவன்”… காரணம் என்ன..? போலீஸ் தீவிர விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சொக்காரப்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தொப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளிக்கு…

Read more

“புஷ்பா-2 வேண்டாம்”… படம் பார்க்க அழைத்து செல்லாத காதலன்… கோபத்தில் காதலி எடுத்த முடிவு… வேதனையில் முடிந்த திரைப்பட சண்டை..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா திரைப்படத்தில் நடித்த நிலையில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்ததால் அடுத்ததாக புஷ்பா 2 படத்தில் நடித்தார். இந்த படம் இதுவரை 1508…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் மரணம்… கைதுக்கு பயந்து மாமியார் தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பாபு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு…

Read more

“10 நிமிஷத்துக்கு ஒருவாட்டி திட்டிட்டே இருக்காரு”… நான் என்ன தப்பு பண்ணேன்… கதறி அழுதபடியே தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ.. அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தற்போது  “ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னாதேவி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சச்சின் குமார், நீதிபதியின் கண்டனத்தைத் தொடர்ந்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் இது. சச்சின் குமார் சமீபத்தில்…

Read more

ரயில் வந்ததும் குதிச்சுரனும்… விபரீத முடிவெடுத்து தண்டவாளத்தில் தூங்கிய பெண்…. நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பரான் மாவட்டம் உள்ளது. இங்கு முசார்பூர் நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லோகோ பைலட் ரயிலை பாதியில் நிறுத்தினார். அதாவது தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்து கிடப்பதை லோகோ பைலட் பார்த்தார். இதனால்…

Read more

எம்மா நில்லு நில்லு… குதிச்சிராத… ! அடல் சேது பாலத்தில் சாகத் துணிந்த பெண்… உயிரை பனையம் வைத்து மீட்ட போலீஸ்… திக் திக் வீடியோ..!!

மும்பையில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ட்ரான்ஸ் ஹார்பர் பாலத்தில் இருந்து கடலில் விழ முயன்ற 57 வயது பெண்ணை டாக்சி ஓட்டுநர் மற்றும் போலீசார் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

விஷம் குடித்த மணமகன்…. ஹாஸ்பிடலில் நடந்த திருமணம்…. தாலி கட்டிய கையோடு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் அனுப்பி வைப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாவரம் கிராமத்தில் தினேஷ் (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்த நிலையில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா (19) என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

நாட்டிற்கு துரோகம் செய்தேனா…? 19-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற முகமது ஷமி…. ஷாக்கில் ரசிகர்கள்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதன் பிறகு 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடும் முகமது ஷமி தற்போது காயம்…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த விளம்பரத்தால் ரூ. 22 லட்சத்தை இழந்த தம்பதி… கழுத்தை நெரித்த கடன்… பின் நடந்த விபரீதம்…!!

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் பகுதியில் கோகுல்நாத் (35)-சாமுண்டீஸ்வரி (17) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராகவர்தினி, ருத்ரா ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கோகுல்நாத்துக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் பங்கு சந்தையில் பணம்…

Read more

நாளைக்கு வரைக்கும் இருக்கமாட்டேன்…. பிரபல தமிழ் நடிகை தற்கொலை முயற்சி…!!!

தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு உயிரை விடப் போவதாக நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். 3 தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சீமான் உடனடியாக பேச வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டார் விஜயலட்சுமி. இந்நிலையில் சீமான் பேசாததால் தற்போது…

Read more

“காதல் தோல்வியால் பலமுறை தற்கொலை முயற்சி?… 38 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் பாக்யராஜின் மகள்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் பாக்யராஜ். இவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சாந்தனு படங்களில் தற்போது ஹீரோவாக நடித்தவரும்  நிலையில் அவர் பிரபல…

Read more

“தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்”… பரபரப்பை கிளப்பிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை… ரசிகர்கள் ஷாக்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை லாவண்யா. இவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக பரபரப்பு…

Read more

“புருஷன் மீது அம்புட்டு பாசம்”… எமனாய் மாறிய பணம்…. கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுத்த காதல் மனைவி….!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா (28) என்பவர் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்து நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக ராம்குமார்…

Read more

தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பயிற்சி ஆசிரியரின் கொடூர செயல்…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

உத்தரபிரதேத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூகத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மாணவி ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து மாணவியை…

Read more

Other Story