“குழந்தை இல்லாத ஏக்கம்”… பிரிந்து சென்ற காதல் மனைவி… வேதனையில் பிளேடால் வயிற்றை கிழித்த கணவன்… ஹாஸ்பிடலில் அனுமதி…!!!
சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் கதிர்வேல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் செம்பியம் காவல்நிலையத்தின் பழைய குற்றவாளியாவார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கலையரசி என்ற பெண்ணை கதிர்வேல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை…
Read more