Breaking: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் 30 தமிழர்களும் பத்திரமாக உள்ளனர்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் புனித பயணம் மேற்கொண்டிருந்த 30 தமிழர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி…

Read more

ஒடிசா வளங்களை கொள்ளையடிக்க தமிழர்கள் முயற்சிக்கிறார்கள்…. ஸ்மிரிதி இரானி சர்ச்சை பேச்சு…!!

ஒடிசா மாநிலத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசினார். அப்போது அவர் ஒடிசாவின் வளங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, பிஜூ ஜனதா தள அரசு நிலம்,…

Read more

மத்திய அரசு பணிகளுக்கு தமிழர்கள் விண்ணப்பிக்கவும்…. நிர்மலா சீதாராமன் அறிவுரை…!!

சென்னை எழும்பூரில், நடைபெற்ற வேலைவாய்ப்பு (ரோஜ்கர் மேளா) விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 533 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதற்கு  முன்பாக , அவர் பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பணியில் சிறந்து…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. தற்போது வரை தமிழர்கள் யாரும் இல்லை…. முதல்வர் ஸ்டாலின்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் தற்போது வரை தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் விபத்தில் காயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்ற தகவல் வெளியானது. ரயில் விபத்தில் உயிரிழந்தோ எண்ணிக்கை தற்போது 294 ஆக அதிகரித்துள்ளது. ஒடிசா சென்றுள்ள…

Read more

BREAKING: தமிழர்களை மீட்க கட்டுப்பாடு அறை…!!!!

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியிலும், சென்னையிலும் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்ல கட்டுப்பாடு அறைக்கு 011-24193100, 9289516711 (ம) [email protected]ல் அழைக்கலாம். சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு +91-9600023645, [email protected]ல் தொடர்புகொள்ளலாம். வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக…

Read more

ஓமன் நாட்டில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் மீட்பு… சென்னைக்கு வந்தனர்…!!!!

தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கடந்த வருட ஜூன் மாதம் தனியார் முகவர்கள் மூலமாக ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதாவது ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கரிகாலன் முடியரசன், நாகர்கோவிலை சேர்ந்த அனிஷ பீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சேர்ந்த…

Read more

இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்… நடவடிக்கைகளை தொடங்கிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார். இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார். சிலோன் ஜாமியத்துல் உலமாவின்…

Read more

Other Story