மத்திய அரசு பணிகளுக்கு தமிழர்கள் விண்ணப்பிக்கவும்…. நிர்மலா சீதாராமன் அறிவுரை…!!
சென்னை எழும்பூரில், நடைபெற்ற வேலைவாய்ப்பு (ரோஜ்கர் மேளா) விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 533 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதற்கு முன்பாக , அவர் பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பணியில் சிறந்து…
Read more