தமிழகத்தில் நான்கு முனை போட்டி உறுதி… நாளை வேட்புமனு தாக்கல்…. தேமுதிக எடுக்கபோதும் முடிவு என்ன…???

தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி, NDA கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான…

Read more

இட்லி ரூ. 17 புரோட்டா ரூ. 55, தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

மக்களவைத் தேர்தல் செலவுக்காக தமிழக அரசிடம் 750 கோடி கேட்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொகை 95 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போல இட்லி…

Read more

“தேர்தல் செலவுக்கு ரூ.750 கோடி தேவை”… தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் செலவுக்காக தமிழக அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல்…

Read more

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற மே 6ம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து B.E, B.Tech, B.Arch உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவை மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்க பொறியியல் மாணவர் சேர்க்கை…

Read more

கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன் உயர்வு… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

கூட்டுறவு வங்கிகள் அதன் உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கடன் மற்றும் நிதி சேவைகளை வழங்குகிறது. இந்த வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு மற்ற வங்கிகளை விட குறைந்த அளவிலான வட்டி மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. அதனைப் போலவே மாநில தலைமை…

Read more

மக்களே உஷார்… இந்த உணவுகளை சாப்பிடாதீங்க… அலர்ட்…!!!

சமீபத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்தன. காரணம் அதில் நச்சுத்தன்மை கொண்ட ரோடமின் பி என்ற வேதிப்பொருள் இருப்பது தான். அதே வேதிப்பொருள் அடர் நிறங்கள் கொண்ட உணவுப் பொருட்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுவது தற்போது தெரிய…

Read more

தேர்தல் எதிரொலி… தமிழக மாணவர்களுக்கு ஏப்.13க்குள்…. பள்ளிக்கல்வித்துறை திட்டம்….!!!

மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளை ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வகுப்பு…

Read more

தேர்தல் எதிரொலி… தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு அன்றும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் இயங்கக்கூடாது. அத்துமீறி…

Read more

39 தொகுதிகள்… தமிழகத்தில் மட்டுமே ஒரே கட்டத்தில் ஓட்டுப்பதிவு….!!!

தமிழகத்தை விட அதிக தொகுதிகளை கொண்ட உத்திர பிரதேசம், பீகார் மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும் குறைவான தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. 25 தொகுதிகளை மட்டுமே கொண்ட ராஜஸ்தானில்…

Read more

BREAKING: இன்று சிக்கன் சாப்பிடுவோர் கவனத்திற்கு… விலை அதிரடி உயர்வு…!!!

வார விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலையில் ஒரு கிலோ கறிக்கோழி உயிருடன் 108 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதனைப் போலவே எலும்புகள் இல்லாத கோழி கறி ஒரு கிலோ 210…

Read more

இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…. இல்லனா VOTE போட முடியாது….!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 17 இன்று கடைசி நாள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த…

Read more

நூல் விலை ரூ.10 வரை உயர்வு… ஷாக் நியூஸ்…!!!

நூற்பாலைகள் நூல் விலையை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது தொழில்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள்…

Read more

APPLY NOW: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி… முக்கிய அறிவிப்பு…!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 17 நாளை கடைசி நாள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த…

Read more

தமிழகத்தில் பொது விடுமுறை… வெளியாகிறது அறிவிப்பு….!!!

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பொது விடுமுறை அளிக்கப்படும். தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறையை…

Read more

ADMKகிட்ட யாரும் போய்டக் கூடாது…! பயத்தில் DMK எடுத்த முடிவு… ஜெட்டை விட வேகமாக அழைப்பு… ஜெயக்குமார் கலாய்…!!

கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்வி பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எலக்சன் ஆண்டு என்று சொல்ல முடியாது. எலக்சன் மன்த். ஒரு மாசம் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்ப அலோன்ஸ் பண்ணிடுவாங்க…. எலெக்ஷன் மாதம் என்று  சொல்லும்போது,  நாங்கள் ஏற்கனவே…

Read more

தமிழ்நாட்டில் யாருக்கு அதிக இடங்களில் வெற்றி?… வெளியானது புதிய கருத்துக்கணிப்பு…!!!

மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் Zee News மற்றும் Matrize நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் பாஜக 3வது முறையாக வென்று ஆட்சியமைக்கும் என…

Read more

DMK தமிழ்நாட்டுக்கு துரோகம் செஞ்சிட்டு… குழி தோண்டி பொதைச்சிட்டு… ஆவேசமான ஜெயக்குமார்…!!

சென்னையில்  செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழியிலே தாங்கள் எல்லாம் வந்தோம் என்று  சொல்லிக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலத்தினுடைய உரிமைகளை முழுமையான அளவுக்கு தாரை வார்த்து, அதன் மூலம் பிறந்த அண்ணாவின் கொள்கைகளை குழி…

Read more

“அப்படிப்போடு”, இனி 30 இல்ல 60…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக மார்ச் 15 முதல் 30…

Read more

2026இல் ADMK ஆட்சி தான்…! மக்கள் முடிவு பண்ணிட்டாங்க… ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்ன ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்னைக்கு தமிழ்நாட்டில் கடுமையான அதிருப்தி.  சட்டம் ஒழுங்குல இருந்து… விலைவாசியிலிருந்து…. சொத்து வரியிலிருந்து…. வீட்டு வரியிலிருந்து… மின்சார கட்டணம் உயர்வில் இருந்து..  அதேபோல எல்லா தலித் சமுதாயத்துக்கு மிகுந்த கொடுமைகள்….  இப்படி எல்லாத்தையும் மக்கள்…

Read more

2 கோடி மெம்பர் வச்சி இருக்கோம்..! ADMK ஓட்டை தொட கூட முடியாது… கெத்தாக சொன்ன ஜெயக்குமார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2026இல் யார் தேர்தலில் போட்டியிட்டாலும்,எங்க ஓட்டில் யாரும் கை வைக்க முடியாது. மொத அத தெரிஞ்சுக்கோங்க…  எங்களுக்குன்னு பேஸ் ஓட்டு இருக்கு. அது காலம் காலமாக எங்களுடைய தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்….  அதே போன்று…

Read more

ஸ்டாலின் மோடி காலில் விழுந்துட்டாரு..! BJP-க்கு DMK பல்லக்கு தூக்குது… வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்..!!

கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்வி பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிக,  பாமக கூட்டணி உடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா ? என்பதை உங்கள் கிட்ட சொல்லனுமா ?  ஒரு அரசியல் கட்சி என்பதால்  எங்களோடு எல்லாரும் பேசுவாங்க. யார் யார் பேசுவாங்க…

Read more

யாரும் போய்டக் கூடாது…! சீக்கிரம் வாங்க… சீக்கிரம் வாங்க… பயத்தில் DMK செய்த வேலை; விளாசிய ஜெயக்குமார்…!!

கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்வி பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எலக்சன் ஆண்டு என்று சொல்ல முடியாது. எலக்சன் மன்த். ஒரு மாசம் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்ப அலோன்ஸ் பண்ணிடுவாங்க…. எலெக்ஷன் மாதம் என்று  சொல்லும்போது,  நாங்கள் ஏற்கனவே…

Read more

பெண்களுக்கு இலவசம்…. தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மலைப்பகுதி பேருந்துகளிலும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் அனைவரும் அமர்ந்து மட்டுமே செல்ல முடியும் என்ற விதி இருப்பதால்…

Read more

இனி 60 நாட்களுக்கு முன்னரே…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

SETC பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு அவகாசம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in…

Read more

வங்கிக் கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க…!!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான இந்த மாத சந்தா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மகளிரின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. சம்பள தேதியுடன் குளறுபடி ஏற்படக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாதமும் 15 ஆம்…

Read more

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்… வெளியான தகவல்…!!!

நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாகவும், மத்திய பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இரண்டு அல்லது…

Read more

40 தொகுதிகளிலும் தாமரை மலரும்.. ராதிகா சரத்குமார்….!!!

தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. நாடு நல்லா இருக்க தலைவர் நன்றாக இருக்க வேண்டும், 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும், பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் வரவேண்டும், அண்ணாமலை பாஜக கண்டெடுத்த சிப்பிக்குள் முத்து என கன்னியாகுமரியில்…

Read more

அதிரடியாக கட்டணத்தைக் குறைத்த தமிழக அரசு…. எதற்கு தெரியுமா ?

தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த நிலத்திற்கு அருகில் உள்ள மின்கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கு கட்டணம்  குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் நிர்வாகம் மேற்பார்வை கட்டணம் 22 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்…

Read more

ADMK பற்றி News 1000 போடுவாங்க…! பரபரப்பா பேசுவாங்க… அதெல்லாம் உண்மை  இல்லை… தெளிவுபடுத்திய ஜெயக்குமார்…!!

கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்வி பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிக,  பாமக கூட்டணி உடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா ? என்பதை உங்கள் கிட்ட சொல்லனுமா ?  ஒரு அரசியல் கட்சி என்பதால்  எங்களோடு எல்லாரும் பேசுவாங்க. யார் யார் பேசுவாங்க…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. இன்று முதல் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பெறலாம்….!!!!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஹால் டிக்கெட்டை மார்ச் 15ஆம் தேதி இன்று முதல் http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது…

Read more

இன்று அனைவருக்கும் வங்கி கணக்கில் வருகிறது பணம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

விடுமுறை…. தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 15 இன்று , நாளை, மார்ச் 17 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை,…

Read more

நாளை (மார்ச் 15) வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி நாளை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

நிதின் கட்காரி நேரடியா வந்தாரு…. 11 கோடி பேருக்கு கொடுத்துருக்கோம்…. கெத்தாக சொன்ன எல்.முருகன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அந்தத் திட்டம் ஏற்கனவே இருந்தது,  உங்களுக்கு தெரியும். பல பிரச்சனை இருந்ததால் நிறுத்தி இருந்தது. அதை நாம் ஆட்சிக்கு வந்தவுடன்,  நம்முடைய பிரதமர் அவர்கள்…. குறிப்பாக நம்முடைய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள்… அரசு அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமனம் செய்யப்படுகிறார். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்பட வேண்டும். அடிப்படை கல்வியை மட்டுமே தகுதியாக கொண்ட இந்த பணிக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் தேர்வு…

Read more

இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… ரூ.50 தள்ளுபடி… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

மார்ச் மாதம் முடியும் வரை ஆவின் நெய், பன்னீர் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின், பால் மற்றும் நெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.…

Read more

வார இறுதி விடுமுறை… தமிழகம் முழுவதும் வெளியானது சிறப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 15 நாளை, நாளை மறுநாள், மார்ச் 17 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை,…

Read more

இது சும்மா தேர்தலுக்காக அறிவிக்கல…! லேடீஸ் லட்சாதிபதி ஆகணும்…. ஸ்ட்ராங்காச் சொன்ன எல்.முருகன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்த முறை மகளிர் தினத்திற்காக…. அவர்களுடைய வாழ்த்துக்காக….. 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல,  கடந்த 10 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில்,  பிரதமர் அவர்கள் 3 கோடி…

Read more

மக்களே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… தமிழகத்திற்கு அலர்ட்…!!!

தமிழகத்தில் இயல்பை விட வெயிலின் தாக்கம் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குழந்தைகள், வயதானவர் மற்றும் கர்ப்பிணிகள் முடிந்த வரை வீடுகளுக்குள்ளேயே இருக்கவும். தொடர்ந்து இரண்டு நாள் மிக அதிக வெயிலில் இருக்க…

Read more

4% அகவிலைப்படி உயர்வு…. யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. தமிழக அரசு பட்டியல் வெளியீடு….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் வரையிலான அகலவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை மற்றும் மின்னணு தீர்வு சேவை…

Read more

தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை?… அமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை இல்லை என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தடை இருந்தால் தமிழகத்தில் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அமைச்சர் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு கர்நாடகாவில் தடை இல்லை. ஆனால் தமிழகத்தில்…

Read more

1,196 செவிலியர்களுக்கு நாளை பணி ஆணை…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 1196 செவிலியர்களுக்கு நாளை பணி ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த 713 செவிலியர்களுக்கும், 2015 ஆம் ஆண்டு முதல் தற்காலிக பணியில் உள்ள 483 செவிலியர்களுக்கும் நாளை பணி ஆணை…

Read more

BREAKING: புதுச்சேரியை போன்று தமிழகத்தை உலுக்கும் கொடூரம்…!!

புதுச்சேரி சம்பவத்தை போன்று தமிழகத்திலும் அதிர வைக்கும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தருமபுரி அருகே மீட்டாரெட்டிஅள்ளி பகுதியில் நேற்று காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், தனியாக இருந்த சிறுவனுக்கு இளைஞர் இளங்கோ…

Read more

தமிழக அரசு மருத்துவமனைகளில் கட்டண அறைகள்…. புதிய அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் சிறப்பு சிகிச்சை அறைகள் படிப்படியாக தொடங்கப்படும். இந்த கட்டண படுக்கை அறைகளுக்கு ஆயிரம்…

Read more

இன்னும் ஓரிரு நாட்களில்… பெண்களுக்கு தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!!

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து கடந்த ஓராண்டுக்கு மேல் காத்திருப்பவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர் தனியாக புதிய ரேஷன் கார்டு வாங்கியவுடன் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதில்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு 50% DA உயர்வு?…. விரைவில் வெளியாக போகும் சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு பிறகு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக…

Read more

இனி ஒரு கிளிக் பண்ணா, போதும் மொத்த விவரமும் உங்க கையில்… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள் அதனை பின்பற்றாமல் அரிசி தனியாக சர்க்கரை தனியாக வழங்கி வருகிறார்கள். தட்டி கேட்டால் சரக்கு இல்லை என்று சொல்வார்கள். இதனை தடுக்க…

Read more

உங்களுக்கு வேலை இல்லைனு கவலையா?… இன்று முதல் தமிழக அரசு வழங்கும் சிறப்பு பயிற்சி… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக சிறப்பு…

Read more

இடைநிலை ஆசிரியர் பணி; மார்ச் 20 வரை அவகாசம் நீட்டிப்பு…!!!

2024 ஆம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என விண்ணப்பத்தாரர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில்…

Read more

பெற்றோர்களே உஷார்… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே இயங்கும் பெட்டிக்கடை மற்றும் தேநீர் கடை என அனைத்து விதமான கடைகளிலும் சாக்லேட் போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு விற்கப்படுகிறதா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி இதுவரை…

Read more

Other Story