மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு…. இணையதள சேவையும் நிறுத்தம்…!!

மராத்தா இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் சில காலமாக நடந்து வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இயக்கத்தை வழிநடத்தும் மனோஜ் ஜாரங்கேவின் உடல்நிலை மோசமடைந்ததால், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீது போராட்டக்காரர்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். மராத்தா இடஒதுக்கீடு கோரும் தொண்டர்கள்…

Read more

விநாயகர் சதுர்த்தி…. நாடு முழுவதும் இதற்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலைகளை தயார் செய்து அதனை கடல் மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள். ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை தயாரிப்பதற்கு தடை விதிக்க…

Read more

தமிழகத்தில் மதுபான விவகாரம்… உயர்நீதிமன்றம் அதிரடி தடை…!!

தமிழகத்தில் சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூகநீதி பேரவை தலைவர் பாலு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு…

Read more

இனி ஆங்கிலத்தில் பேசினால் ரூ.82 லட்சம் அபராதம்…. பிரபல நாட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளின் போது ஆங்கிலத்தை பயன்படுத்தினால் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு 89 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாடு கூறியுள்ளது. இத்தாலிய பிரதமர் ஆலுக் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு வரைவு மசோதாவை முன்மொழிந்துள்ளார். அதன்படி…

Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு இதற்கெல்லாம் அனுமதி இல்லை… கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை விதித்தது. பள்ளிகளில் மாணவர்கள் சீருடை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக பல வன்முறைகள் வெடித்தன. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வுக்கு…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை தடை இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!

மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15…

Read more

போலீசார் வாட்ஸ் அப் பயன்படுத்தக் கூடாது…. புதிய அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவல்துறை வாட்ஸாப் மற்றும் பிற சமூக ஊடகங்களை பணியில் இருக்கும் போது பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கீழ் மட்ட போலீஸ் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உத்தரப்பிரதேச காவல்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

கல்லூரி மாணவர்கள் இதனை பயன்படுத்த தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. இது அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான Open AI இல் உருவாக்கப்பட்ட சாட்போட் ஆகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு விரிவான…

Read more

இன்று(ஜன.,29) முதல் 31ஆம் தேதி வரை….. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு…!!

புதுச்சேரியில் ஜி20 மாநாடு நடக்கும் இடம், பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்று காலை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். ஜி20…

Read more

வாரிசு & துணிவு…. தமிழகம் முழுவதும் இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் பறந்த உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் அதாவது ஜூலை 11ஆம் தேதி ஆன நாளை திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதனால் ரசிகர்கள்…

Read more

Other Story