இந்த மனசு தான் கடவுள்…! ஏழை மாணவர்களின் கல்வி.. ரூ.3400 கோடி சொத்தை வாரி வழங்கிய நடிகர் ஜாக்கிசான்… கொடை வள்ளல்ன்னு நிரூபிச்சுட்டாருயா…!!!

புரூஸ் லீ-க்கு அடுத்தபடியாக அதிரடி ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஜாக்கிசான் தான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 1985, போலீஸ் ஸ்டோரி, டிரங்கன் மாஸ்டர், ரஷ் ஹவர், கராத்தே கிட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர்…

Read more

“4 வயதில் தேசிய விருது வென்ற நடிகை ஷாலினி”… அப்பவே சம்பளம் ரூ.50 லட்சமாம்… இப்ப சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஷாலினி முதல்முறையாக 4 வயதில் மலையாளத்தில் வெளியான எண்டே ‘மாமாட்டிக்குட்டியம்மாக்கு’ என்ற படத்தில் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரளா அரசின் விருதைப் பெற்றார். இதைத்தொடர்ந்து…

Read more

32 வயதில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற பிரபல நடிகை…. ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்தை ஏற்க மறுத்தது ஏன் தெரியுமா?…!!!

கடந்த 1998 ஆம் ஆண்டு ‘தில் சே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. தமிழில் இந்த திரைப்படம் ‘உயிரே’ என்ற பெயரில் வெளியானது. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் இந்த படத்துடைய பாடல் இன்றும்…

Read more

“ரூ.500 கோடி சொத்து”… டிராவல்ஸ் அதிபருக்கு எழுதி வைத்த ரத்தன் டாடா… ஏன் தெரியுமா..?

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. இதை தன்னுடைய சகோதரர் ஜிம்மி டாடா மற்றும் தனது தாயின் மறுமணத்தின் மூலம் பிறந்த சகோதரிகளான ஷிரீன், டீன்னா ஆகியோருக்கு அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.…

Read more

சொத்தை தராத கணவன்…. போட்டு தள்ளிய மனைவி…. 3 பேர் கைது….!!

தெலுங்கானா குடகு பகுதியில் உள்ள காபி எஸ்டேட் ஒன்றில் தொழிலதிபர் ரமேஷ் என்பவரது சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரமேசின் இரண்டாவது மனைவியான நிஹாரிகாவை கைது செய்துள்ளனர். மேலும் நிஹாரிகாவின்…

Read more

அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி பேசுகையில்… கண் கலங்கி அழுத ஷர்மிளா… உருக்கம்..!!

ஆந்திரா மாநிலம் முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது தங்கைக்கும் ஓ.எஸ் ஷர்மிளாவுக்கும் இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டது. அவருடைய தந்தையான ராஜசேகர் ரெட்டிக்கு சொந்தமான சரஸ்வதி பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன பங்குகள் தொடர்பாக இருவருக்கும்…

Read more

நீங்க ரொம்ப கிரேட் சார்…! ரூ.10,000 கோடி சொத்தில் நாய்க்குட்டிக்கும், சமையல்காரருக்கும் பங்கு… இறப்பதற்கு முன்பே உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரத்தன் டாடா வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் சமீபத்தில் காலமானார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ரத்தன் டாடாவின் சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அவர் சொத்துக்களை உயில் எழுதி…

Read more

சொத்தை எல்லாம் புடுங்கிக்கிட்டாங்க… என் மகன்கள் கிட்ட இருந்து எப்படியாவது மீட்டு தாங்க… கண்ணீர் மல்க வயதான தம்பதி மனு…!!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர் ராசு, அவரது மனைவியுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்துள்ளார். மனுவில், சொத்து ஆவணங்கள் 2 மகன்களின் கையில் இருப்பதாகவும், அதனால் வயதான…

Read more

சொத்து தகராறு…. ஆத்திரத்தில் தந்தையை குத்திகொன்ற மகன்….கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன் விஜய்(25) சென்னையில் வேலை பார்த்து…

Read more

ராகுல் காந்திக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்து…. ஆனா கையில் 55,000 மட்டுமே இருக்காம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், தனது சொத்து விவரங்களையும் வழங்கியுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரூ.55,000 கையிருப்பாகவும், ரூ.26…

Read more

பத்திரப்பதிவில் இனி கட்டாயம்…. தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய விதி…!!!

நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும்போது சொத்துக்களின் போட்டோ புவியியல் விவரங்களும் இடம் பெறுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. புதிய நடைமுறை அக். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுநாள் வரை சொத்துகளை பதிவு செய்யும்போது நிலம், வீடுகளின் போட்டோ சேர்ப்பது…

Read more

சென்னையில் பிரம்மாண்ட வீடு, 4 சொகுசு கார்…. நடிகை வடிவேலு இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா…? வெளியான தகவல்…!!!

வைகைப்புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு நகைச்சுவையில் மட்டுமல்லாமல் பாடகராகவும் இருந்துள்ளார். நகைச்சுவையில் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த திரைப்படங்கள் தான் பிரண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை போன்ற பல படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சில காலம் சினிமாவில்…

Read more

ஐயோ…! நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதெல்லாம் போச்சே…. போலீஸ் ஸ்டேஷனில் கதறும் நடிகை கவுதமி…!!

தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பதாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கௌதமி. ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் படத்தில் மூலமாக ஹீரோயினாக ஜொலித்தார். அதனை தொடர்ந்து ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், பிரபு போன்ற முன்னணி நடிகர்களோடு தமிழ் சினிமாவில் வலம்…

Read more

கணவரின் சொத்தில் மனைவிக்கு சமபங்கு உண்டா….? சென்னை உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு..!!

குடும்பத் தலைவிகளுடைய வேலையை கணவரது எட்டு மணி நேர வேலையோடு ஒப்பிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. வெளிநாட்டில் வேலை செய்து கணவன் வாங்கிய சொத்துகளில் தன்னுடைய மனைவிக்கு உரிமை கிடையாது என்று கணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

Read more

சொத்தை விற்று வாழ்கிறேன்…. புதுசா எதையுமே வாங்கல…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சொத்தை விற்றுள்ளேனே தவிர எதையும் புதிதாக வாங்கவில்லை என கூறியுள்ளார்.…

Read more

“எனக்கு பரம்பரை சொத்து கிடையாது”…. கடினமாக உழைத்து தான் இந்த நிலைக்கு முன்னேறினோம்…. எலான் மஸ்க்….!!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 170 பில்லியன் டாலர் ஆகும். பரம்பரையாக சொத்து எதுவும் இல்லாமல் தன்னுடைய கடின…

Read more

நம்பியாரின் பொருட்கள் யாருக்கு சொந்தம்…? கோர்ட்டுக்கு சென்ற பேரன், மகள்..நீதிமன்றம் அதிரடி..!!

பழம்பெரும் வில்லன் நடிகர் ஆன நம்பியார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார். இவருக்கு சுகுமாரன், மோகன் என்ற இரண்டு மகன்களும் சினேகலதா என்ற மகளும் இருக்கின்றார்கள். நம்பியாரின் சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்டதற்கு பின் அவரின் மகனான சுகுமாரன் உயிரிழந்து விட்டார். இதை…

Read more

“கடைசி காலத்தில் பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகளுக்கு”… கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை…!!!!

சொத்துக்கள் இருக்கும் வரை பெற்றோரை பார்த்துகொள்ளும்  பிள்ளைகள் அந்த சொத்துக்கள் முழுவதுமாக எழுதி வாங்கியவுடன் அவர்களை கண்டு கொள்ளாமல் தவிக்கவிடும் சம்பவம் புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெளியே சொன்னால் கௌரவம் போய்விடுமோ? என்ற எண்ணத்திலும், பிள்ளைகள் மீது…

Read more

ஜெயலலிதா சொத்தில் பங்கு வேண்டும்…. ஒன்றுவிட்ட சகோதரர் வாசுதேவன் ஐகோர்ட்டில் வழக்கு.!!

ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு அவரது ஒன்றுவிட்ட சகோதரர் வாசுதேவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு, கடந்த…

Read more

Other Story