ஆவடி மாநகராட்சியில் குட்கா விற்பனை : உடந்தையாக இருந்த காவலர்கள் பணியிடமாற்றம்.!!

ஆவடி மாநகராட்சி பகுதியில் குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 எஸ்ஐ, 10 காவலர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் பரிந்துரையின்படி டிஜிபி சங்கர் ஜிவால்…

Read more

தமிழக காவலர்களுக்கு விடுமுறை கட்டாயம்…. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு…!!

தமிழகத்தில் போதுமான காவல்துறை அதிகாரிகள் இல்லாத காரணத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் செய்யும் நிலைமை நீடித்து வருகிறது. தமிழக காவல்துறையில் காலியாக உள்ள காலியிடங்கள் பல நிரப்பப்படாமல் தற்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக…

Read more

காவலர்கள் யாரும் இனி செல்போன் பயன்படுத்தக் கூடாது…. பறந்தது புதிய உத்தரவு….!!!

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் இணை செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவலர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக்…

Read more

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது – சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல்..!!

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் இருக்கும் போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி…

Read more

“காவலர்கள் மத்தியில் இடிபோல் இறங்கிய ஆணை”…. உடனே இதை திரும்ப பெறுக…. தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை….!!

திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலகோட்டையூர் காவலர் பள்ளியை அரசு மூடுவதற்கு அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலக்கோட்டையூரில் உள்ள காவலர் பள்ளியை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழக அரசு…

Read more

தமிழக காவலர்களுக்கு 101 புதிய அசத்தலான திட்டங்கள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்ற நிலையில் அண்மையில் காவல்துறை தீயணைப்பு மற்றும்…

Read more

BREAKING : இவர்களுக்கு ரூ.4,500…. முதல்வர் ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் ஒவ்வொரு துறையிலும் பல புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவல்துறையினருக்கு சீருடைப்படி 4,500 ஆக…

Read more

எங்களுக்கு எக் பிரைட் ரைஸ் தான் வேண்டும்…. சைவ கடையில் சண்டை போட்ட காவலர்கள்…. வெளியான சிசிடிவி ஆதாரம்…. பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியிலுள்ள அர்ச்சனா பவன் எனும் சைவ உணவகத்துக்கு பிப்,.14 ஆம் தேதியன்று இரவு தாம்பரம் ஆயுத படையை சேர்ந்த காவலர்கள் 2 பேர் மப்டியில் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சைவ…

Read more

இனி பணி நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை…. காவலர்களுக்கு வந்தது ஆப்பு…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் துறையானது  சமூக ஊடக கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி காவலர்கள் முதல் ஐபிஎஸ் வரை உள்ள அதிகாரிகள்அனைவரும்  பணியின் போது சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போலீஸ் சீருடையில் இன்ஸ்டா ரீல்கள் பதிவிடுவது, பணி நேரத்தில்…

Read more

Other Story