ஸ்டாப் பண்ணுங்க!…. அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்…. அச்சத்தில் பயணிகள்….!!!!

நீலகிரியில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது‌‌. இதன் காரணமாக கேரளா வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் காட்டு யானைகள் நீலகிரி நோக்கி…

Read more

“விபரீத விளையாட்டு”…. காட்டு யானையை கையெடுத்து கும்பிட்ட நபர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!!

ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள ஒரு காட்டு யானையை ஒருவர் கையெடுத்து கும்பிடுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் செல்லும்போது வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து அச்சத்தோடு செல்லும்போது முருகேசன் என்கிற மீசை…

Read more

2 மாதங்களில் மட்டும் 6 முறை…. காட்டு யானையின் அட்டுழியம்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!!

கேரளா மூணாறு பகுதியில் சென்ற சில மாதங்களாகக் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(பிப். 12) இரவு மூணாறு அருகிலுள்ள சொக்கநாடு பகுதியில் புண்ணியவேல் என்பவருக்கு சொந்தமான…

Read more

வீட்டின் சுவரை இடித்து தள்ளிய யானை….. வனத்துறையினர் வழங்கிய உத்தரவு…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள  கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், காமராஜ் நகர், நடு மற்றும் மேல் கூடலூர், சில்வர் கிளவுட் எப்படா போன்ற பல்வேறு பகுதிகளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.…

Read more

ஒரு போட்டோ எடுத்தது குத்தமா?… சுற்றுலா பயணிகளை அலறவிட்ட காட்டு யானை….. பரபரப்பு….!!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை அருகில் ஆபத்தை உணர்ந்துகொள்ளாமல் காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து உள்ளனர். அப்போது கூட்டத்திலிருந்த யானை ஒன்று திடீரென சுற்றுலா பயணிகளை…

Read more

மின்சாரம் உள்ளதா? என சோதனை செய்த காட்டு யானை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி செங்காடு என்ற பகுதிக்கு…

Read more

Other Story