“தர்பூசணி பழத்தில் ஊசி மூலம்”… மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பரபரப்பு விளக்கம்..!!

தர்பூசணி பழத்தில் ரசாயனங்கள் கலப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நல்ல தர்பூசணி பழத்திற்கும், ரசாயனம் கலந்த பழத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்த அவர் விளக்கினார்.…

Read more

வெடித்த சர்ச்சை…! பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த சந்திரபாபு நாயுடு… மறுக்கும் ஜெகன்மோகன் ரெட்டி… ஆந்திர அரசியலில் பரபரப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடுக்கும் பிரசாதங்களில் அதிக பக்தர்கள் விரும்பி வாங்குவது லட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லட்டு தயாரிப்பில் மாமிச கொழுப்புகள் கலப்பதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில்…

Read more

அடேய்…! இதுல கூட வா கலப்படம் பண்ணுவீங்க… அதுவும் சிமெண்ட் வச்சு… படுபாவிகளா…? அதிர வைக்கும் பூண்டு வீடியோ…!!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூண்டு  போலியானது என்றும், அது சிமெண்டால் செய்யப்பட்டிருந்தது என்றும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு நபர் பூண்டை…

Read more

இவளோ கேவலமா இருக்கு… தரமற்ற கேக் தயாரிப்பு… மக்கள் உயிருடன் விளையாடும் பேக்கரி கடை..!!!

காரைக்கால் அருகே தரமற்ற முறையில் கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த பேக்கரி கடையின் சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரு பேக்கரி கடையில் தரமற்ற கேக் உள்ளிட்ட…

Read more

ரவை, மைதா, மாவு பொருட்களில் ரசாயனம்.. அதிர வைக்கும் குளோரி பைரிபோஸ்.. திருப்பி அனுப்பிய அதிகாரிகள்…!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரவை, மைதா, கோதுமை மற்றும் அரிசி மாவுகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதாக கூறி அவை திருப்பி அனுப்பப்பட்டன. அந்த பொருட்களை கோவை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ததில்…

Read more

சிறுவன் மரணம்: மெட்ரோ குடிநீரில் கலப்படம் இல்லை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்…!!

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த 11 வயது சிறுவன் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து என்ன நடந்து என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…

Read more

சீஸ், பட்டர் கலப்படமா என கண்டறிவது எப்படி?… இதோ உங்களுக்கான டிப்ஸ்…!!!

கடைகளில் சீஸ் மற்றும் பட்டர் ஆகியவற்றை வாங்கும்போது அது கலப்படமானவயா இல்லையா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நான் கூடுதலாக சாப்பிடக்கூடிய பொருட்களாக பால் சார்ந்த பொருட்கள் விளங்குகின்றன. இந்த உணவுகள் நம்முடைய வீட்டில் அனேகமாக செய்யப்படுவதில்லை. கடைகளில் தான் வாங்கி…

Read more

தர்பூசணி இந்த கலர்ல இருக்கா?…. மக்களே உஷாரா இருங்க… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

கோடை காலம் தொடங்கியதுமே குளிர்ச்சியானவற்றை சாப்பிட மக்கள் விரும்புவார்கள். வெயிலுக்கு இதமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். இதில் ஒரு பீஸ் 20 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஏழை மக்கள் கூட…

Read more

தீபாவளி பண்டிகையையொட்டி FSSAI அதிரடி உத்தரவு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தீபாவளி பண்டிகையின்போது கலப்பட இனிப்புப் பண்டங்கள் விற்பனையைத் தடுப்பதற்குக் கண்காணிப்பை தீவிரப்படுத்த FSSAI உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய FSSAI தலைமைச் செயல் அதிகாரி கமலா வர்தன ராவ், “தீபாவளி பண்டிகையின் பொழுது இனிப்பு பணங்களை அதிகம் வாங்க வாங்குவது வழக்கமாக…

Read more

இருமல் மருந்தில் கலப்படமா?…. பரிசோதனையில் வெளியான உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

இந்தியாவில் இயங்கும் “மேரியன் பயோடெக்” எனும் நிறுவனத்தின் தயாரிப்பான டோக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகமானது குற்றம் சாட்டியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டதோடு …

Read more

மிளகாய் பொடியில் சேர்கப்படும் கலப்பிடம்.. புற்றுநோயை ஏற்படுத்தும்.. தப்பிப்பது எப்படி?

தற்போது இருக்கும் காலகட்டத்தில் கலப்படமில்லாத பொருட்களை கண்டுபிடிப்பது மிகவும் அரிதாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனை மிளகாய் பொடிகளையும் விட்டு வைக்கவில்லை. கலப்படம் இல்லாத மிளகாய் பொடியை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. தமிழ்நாட்டின் பாரம்பரியமான முறையில் அனைத்து குழம்புகளிலும் பலவிதமான மசாலா…

Read more

Other Story