பரபரப்பு…. புதுச்சேரியில் கடலில் குளித்த 2 சிறுமிகள், 2 சிறுவர்கள் என 4 பேர் மாயம் – தேடும் பணி தீவிரம்.!!

புதுச்சேரியில் பழைய துறைமுகம் அருகே கடலில் குளித்த குளித்த போது 4 பேர் கடல் அலையால்  இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சாரம் பகுதியில் பழைய துறைமுகம் அருகே…

Read more

இது மட்டும் கடலில் நடந்தால் மிகப்பெரிய ஆபத்து வரும்… அதிர்ச்சி தகவல்..!!!

கடலில் மிதக்கும் ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவுவது கடல் நீரோட்டம் ஆகும். காற்று, கடல் நீரின் அடர்த்தி, பூமியின் சுழற்சி போன்றவற்றால் கடல் நீரோட்டம் உருவாகும். கடல் நீரோட்டத்தில் இருவகையான நீரோட்டம் உள்ளது. அதில்…

Read more

கடலில் மிதந்த மர்மப்பொருள்..! அதிர்ச்சியில் அதிகாரிகள்..! பீதியில் மக்கள்..!!!

ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கடற்கரையில் பந்து போன்ற மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம பந்தை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.…

Read more

ஆழ்கடலுக்குள் ஓர் அதிசய உலகம்..!!!

பூமியின் மேற்பரப்பில் நாம் அன்றாடம் புதிது புதிதாக காணும் காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கின்றன. எப்போதாவது காணும் ஆழ்கடல் அதிசயங்களை கண்டால் எப்படி இருக்கும்? மெய் மறந்து நிற்க வைக்கும் ஆச்சரிய காட்சி தற்போது சமூக ஊடகத்தை ஈர்த்து வருகின்றது. இது…

Read more

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மிளா வகை மான்…. மீனவர்களின் துரிதச் செயல்…..!!!!!

மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்த மீனவர்கள் அதை பத்திரமாக மீட்டு உள்ளனர்.  தூத்துக்குடியில் இன்று (ஜனவரி-16) காலை மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்தது. இதனை கண்ட இனிகோ நகர் பகுதி மீனவர்கள் பைபர்…

Read more

அடேங்கப்பா!… 10 வயசுல கடலில் தூக்கி போட்டதா இது?…. மீண்டும் கிடைத்த அதிசயம்…..!!!!

சுமார் 37 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு கடிதம் தற்போது கையில் கிடைத்த சம்பவமானது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்க நாட்டின் கென்டக்கி எனும் பகுதியில் வசித்து வரும் ட்ராய் ஹெலர் என்பவர் தனக்கு 10 வயதாக இருக்கும்போது சென்ற…

Read more

Other Story