பரபரப்பு…. புதுச்சேரியில் கடலில் குளித்த 2 சிறுமிகள், 2 சிறுவர்கள் என 4 பேர் மாயம் – தேடும் பணி தீவிரம்.!!
புதுச்சேரியில் பழைய துறைமுகம் அருகே கடலில் குளித்த குளித்த போது 4 பேர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சாரம் பகுதியில் பழைய துறைமுகம் அருகே…
Read more