சென்னை விமான நிலையத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்…. சோதனையில் வெளிவந்த உண்மை…!!

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான 971 கிராம் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி செல்லப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பெயரில் பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் சூட்கேசில்…

Read more

“ஜெயிலில் இருந்த கைதியை பார்க்க வந்த நபர்”… பிஸ்கட்டை கொடுக்கும் போது.. சந்தேகப்பட்ட போலீஸ்… பிரித்துப் பார்த்தபோது…கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!!

தர்மபுரியில் முகமது சுகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்ப்பதற்காக சென்று இருந்த நிலையில் தான் கொண்டு வந்த பிஸ்கட்டை அவரிடம் கொடுக்குமாறு காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அப்போது காவல்துறையினர் சந்தேகம் அடைந்ததால் பிஸ்கட்டை…

Read more

அடேங்கப்பா..!! ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருள்…. காரில் கடத்த முயன்ற கும்பல்… போலீசில் சிக்கியது எப்படி..?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வேதாரண்யம் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வந்தது. அதனை மறித்த காவல்துறையினர் அதில் சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா…

Read more

“ரயில்வே நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்”… கிலோ கணக்கில் பொருளுடன் சிக்கிய வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த சம்பவம் ..!!

மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு விரைவு ரயில் ஒன்று வந்தது. அதாவது மேற்கு வங்காள மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் வந்து நின்றது. அப்போது காவல்துறையினர்…

Read more

“மாணவர்களும் தொழிலாளர்களும் தான் டார்கெட்”.. படு ஜோராக நடந்த விற்பனை… கட்டிட தொழிலாளி கைது…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரத்தில் கிருஷ்ணா அம்ரோல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற அவர் மீண்டும் திருப்பூர் வந்துள்ளார். அப்போது விஜயவாடா சென்று…

Read more

கையும் களவுமாக சிக்கிய வட மாநில வாலிபர்….. ரயிலில் கஞ்சா சாக்லேட் விற்பனை…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக…

Read more

“இன்ஸ்டாகிராமில் காதல் வலை”… இளைஞர்களை மயக்கி அந்தத் தொழிலில் ஈடுபடுத்திய கஞ்சா ராணி‌.. போலீசில் சிக்கியது எப்படி…?

சென்னை திரிசூலம் ரயில்வே கேட் அருகே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார். அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதோடு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில்…

Read more

அவங்க கும்பமேளாவில் கஞ்சாவை பிரசாதமாக பயன்படுத்துறாங்க… வசமாக சிக்கிய ஐஐடி பாபா…‌ தட்டி தூக்கிய போலீஸ்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் ஐஐடி பாபா என்பவர் மிகவும் பிரபலமானார். அதாவது மும்பையில் உள்ள ஐஐடி விண்வெளி பொறியியல் துறையில் அபய் சிங் என்பவர் பட்டம்…

Read more

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு… பேருந்து மூலமாகவே கிலோ கணக்கில் கடத்திய நபர்.. தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை ஆவடி காவல்துறையினருக்கு, ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த பேருந்தில் இருந்தவர்களிடம்…

Read more

“ரூ.50 கோடி மதிப்புள்ள பொருளா”..? விமான நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 5 பேர்.. நடந்தது என்ன..?

வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு அதிக அளவில் தங்கம், போதை பொருட்கள் விமான மூலம் கடத்தி வரப்படுகிறது. இந்நிலையில் இதை தடுக்க சுங்கத்துறையினர் விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தினர். அதன்படி மும்பை விமான நிலையத்தில் கடந்த மாதம் 28ம் தேதி முதல்…

Read more

ரகசியமாக தோட்டத்தில் கஞ்சா செடியை பயிரிட்ட விவசாயி…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்….!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சூசைபுரம் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் சுப்பிரமணி(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதை கிராமத்தில் தோட்டம் ஒன்றை வைத்து உள்ளார். இந்நிலையில் இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டு உள்ளதாக…

Read more

சொகுசு காரில் ரகசிய அறை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி..!!

தஞ்சையில் சொகுசு காரில் சிலர் கஞ்சா கடத்தி சொல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தஞ்சை கோடியம்மன் கோவில் செக்போஸ்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு சொகுசு கார் வந்தது.…

Read more

இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை…. அண்ணன்-தங்கை கைது…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து…

Read more

செஞ்ச தப்பை வீடியோவில் காட்டிய பெண்…. தேடி வந்த போலீஸ்…. சிக்கலில் கணவன் – மனைவி….!!

பெங்களூரு சதாசிவநகர் பகுதியில் சேர்ந்தவர்கள் சாகர் – ஊர்மிளா தம்பதி. இவர்கள் துரித உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ஊர்மிளா முகநூல் பக்கத்தில் தனது பால்கனியில் வைத்திருக்கும் செடிகள் தொடர்பான காணொளி ஒன்றை பதிவிட்டார். அவர் செடிகளை பதிவு செய்த…

Read more

ரயில்வே நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி காட்டிய போலீஸ்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் கையில் பையுடன் கீழே இறங்கினார். இவரைப் பார்த்து சந்தேகம்…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் கிடந்த சூட்கேஸ்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ரயில் நிலைய நடைமேடை அருகே ட்ராலி பேக் ஒன்று இருந்துள்ளது. அதனை கண்ட காவல்துறையினர் சந்தேகப்பட்டு திறந்து பார்த்துள்ளனர். அதில் 14 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு…

Read more

அது சாதாரண மஞ்சப்பொடி தான்…. ஆனா உள்ளுக்குள்ள திறந்து பார்த்தா… அம்மாடியோ… அதிரவைத்த பெண்மணி….!!

ஹைதராபாத் தூல்பத் பகுதியை சேர்ந்த நேஹா பாய் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது எதேச்சையாக நேஹா பாயின் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மஞ்சள் பொடி பாக்கெட்டை எடுத்துப் பார்த்தபோது…

Read more

அடித்து துன்புறுத்தும் கணவர்…. போலிசீல் புகார் கொடுத்த மனைவி…. மொட்டைமாடியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் தினமும் தனது மனைவியை அடித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி, தன்னுடைய கணவர் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்ப்பதாகவும், போதையில் தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி  காவல் நிலையத்தில் புகார்…

Read more

புத்தகம் வைக்க வேண்டிய பையில் கஞ்சா… எதிர்கால தலைமுறையினரின் நிலைமை என்ன ஆகப்போகுதோ..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, ஆம்பூர்,திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் போதை பொருள்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதோடு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போன்ற போதைப் பொருள்களில் அடிமையாகி வருவதாக…

Read more

நாளுக்கு நாள் அதிகமாகும் ரீல்ஸ் மோகம்… கஞ்சா புகைக்கும் வீடியோவை வெளியிட்ட வாலிபர்கள்… பழனியில் அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விபரீதமான பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுகிறார்கள். அந்த வகையில் தற்போது சில வாலிபர்கள் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.…

Read more

“இனி கஞ்சா பயன்படுத்தினால் குற்றம் கிடையாது”…. அமெரிக்க அதிபர் அதிரடி முடிவு….!!!

அமெரிக்காவில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக ஆபத்து கொண்டவைகளாக அங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெராயின் ‌ பயன்படுத்துபவர்கள் மற்றும் கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் மீது பெரிய…

Read more

கஞ்சாவுக்கு பதில் ரூ.33,000 க்கு மாட்டுச்சாணம் விற்பனை…. நகைப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை பெருகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். இளைஞர்கள் பலரும் லஞ்சவிற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் கஞ்சா என்று நினைத்து ₹33,000க்கு இருவர் மாட்டு சானத்தை வாங்கியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது…

Read more

கஞ்சாவுடன் முதல்வரை சந்திக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது…!!!

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்துடன் ஓய்வெடுக்க மதுரை வழியாக முதல்வர் கொடைக்கானல் சென்றார். அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தவும்…

Read more

கஞ்சாவை காணவில்லை…. எலிகள் மீது குற்றச்சாட்டு…!!!

ஜார்க்கண்டின் தன்பாத் பகுதியில் 9 கிலோ கஞ்சா உள்பட 19 கிலோ போதைப்பொருள்களை 2018ஆம் ஆண்டு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்தின் இருவரை கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் பறிமுதல் செய்த போதைப்பொருள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு…

Read more

OMG: மகனுக்கு கஞ்சா கொடுத்த பெற்றோர்…. கம்பி எண்ண வைத்த காவல்துறை…!!!

பிரதாப் என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தங்களது மகனை சிறையில் பார்க்க வந்த பெற்றோர்கள் வகஞ்சா பொட்டலங்கள் கொடுக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மகனை சந்திக்க வந்த பொழுது 30…

Read more

ரூ. 88,00,000 சம்பளம்..! கஞ்சாவை புகைக்க ஆள் தேவை…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு…. ஆனா ஒரு கண்டீஷன்..!!

ஜெர்மன் நிறுவனம் தனது பொருட்களின் திறனை மதிப்பிடுவதற்கு கஞ்சா நிபுணரைத் தேடுவதாகக் கூறுகிறது. ஒரு நிறுவனத்திற்கு ‘புரொபஷனல் ஸ்மோக்கர்ஸ்’ தேவை. இந்த வித்தியாசமான வேலைக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. வேலை விளம்பரத்தின்படி, நீங்கள் செய்ய வேண்டியது கஞ்சாவை ஊதி அதன் தரத்தை…

Read more

Other Story