ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் 10 வரை கெடு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மார்ச் 10 ஆம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது வருமானம் குறித்த self declaration ஐ சமர்ப்பிக்க வேண்டுமென கருவூல கணக்கு துறை அறிவித்துள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்களின் கணக்கில் புதிய வரி விதிப்பு முறையில் ஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி தானாக…

Read more

வாழ்க்கைச் சான்றிதழ் சமர்ப்பிக்க காலக்கெடு…. ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி…!!!

ஓய்வூதியதாரர்களுக்கு இந்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ‘வாழ்க்கைச் சான்றிதழை’ (Life Certificate) சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஆண்டு வாழ்க்கைச் சான்றிதழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சமர்ப்பிக்க…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்னும் 2 நாள் தான் டைம்…. உடனே வேலைய முடிங்க….!!!

ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலமாக ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் இதில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. தற்போது 60 முதல் 80 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்கள்…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 30 தான் கடைசி நாள்…. உடனே வேலைய முடிங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

ஓய்வூதியதாரர்கள்  அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலமாக ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் இதில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. தற்போது 60 முதல் 80 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்கள்…

Read more

பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்…. இனி பணம் எடுக்க இது கட்டாயம்…. வெளியான அறிவிப்பு….!!!

தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வூதியதாரர்கள் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றம் செய்வதுள்ளதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்கள் இனி பணத்தை பெறுவதற்கு பென்னி டிராப் சரி பார்க்கும் முறை கட்டாயமாகும். இதன் மூலம்…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சரவை வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு….!!!

அரியானா மாநிலத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு சூப்பரான அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஊதியளவு உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கும் பெரிய பரிசு ஒன்றை அரசு வழங்கியுள்ளது. அதன்படி மாநில அரசு டிஜிட்டல் மீடியா கொள்கை…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும் சூப்பரான திட்டம் அறிமுகம்…. இனிப்பான செய்தி…!!

கனரா வங்கியானது ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் வருங்காலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு கனரா ஜீவன் தாரா என்ற சிறந்த சேமிப்பு வங்கி கணக்கு அறிமுகம் செய்துள்ளது. தன்னார்வ அடிப்படையில் அல்லது சாதாரண ஓய்வூதிய திட்டத்தின் ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களும் இந்த திட்டத்தில்…

Read more

இனி அடிப்படை சம்பளத்தில் 50% பென்ஷன் பணம்…. ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!

ஆந்திர  மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருந்த நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள…

Read more

ஓய்வூதியதாரர்கள் மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவதற்கு… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஓய்வூதியதாரர்கள் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறும் வகையில் திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி முதலீட்டாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து இருந்தால் முதலீட்டு வாகனங்களை தேர்வு செய்து பங்கு சந்தைகளில் 60 சதவீதமாகவும்…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வருமானம்…. ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பரான பென்ஷன் திட்டம்… முழு விவரம் இதோ…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் அதிக அளவு ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். வயதான காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானம் பெற பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. அதன்படி 60 வயதிற்கு மேற்பட்ட பென்ஷன் தாரர்களுக்கு பல வகையான திட்டங்களை…

Read more

ஓய்வூதியதாரர்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்கள்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

நேர்காணலுக்காக கருவூலத்துறை அலுவலகங்களுக்கு வருகின்ற ஓய்வூதியத்தாளர்கள் குறைபாடுகள் ஏதும் இருந்தால் அவற்றை தெரிவிக்க புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு வேலை நாட்களில் கருவூலத்துறை அலுவலகங்களுக்கு நேர்காணலுக்காக ஓய்வூதியதாரர்கள் வரலாம். நேர்காணலில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் கருவூலர் கணக்கு துறை ஆணையரகத்துக்கு…

Read more

கருவூல அலுவலகங்களில் இனி ஓய்வூதியதாரர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

வாழ்நாள் சான்றுக்காக வரக்கூடிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கருவூல அலுவலகங்களில் மருத்துவம் முதலுதவி மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் ஆண்டு தோறும்…

Read more

பென்ஷன் பெறுவோர்க்கு சூப்பர் குட் நியூஸ்… ஜூலை 11 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.இதற்கு முன்பு  காலக்கெடு ஜூன் 26 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது ஜூலை 11 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக EPFO ​​தெரிவித்துள்ளது. EPFO தனியார் நிறுவனங்களின்…

Read more

ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைக்காக…. இன்று முதல் பென்ஷன் அதாலத் குறைதீர் முகாம் தொடக்கம்…!!!

நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக மத்திய அரசு பென்ஷன் அதாலத் முகாம் நடத்தி வருகிறது. இந்த பென்ஷன் அதாலத் குறைதீர் முகாம் மூலம் ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. இதுவரை 7 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வூதியதாரர்களிடம் 24,218…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்….! பென்ஷன் தொகை உயர்வு…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

ஹரியானா மாநிலத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அம் மாநில முதல்வர் மனோகர் லால் கட்டால் தாக்கல் செய்தார். இவர் நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவர் ரூ. 1,83,950 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

Other Story