இனி இவர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் இல்லை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு 1 முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு டெட் தேர்வை கட்டாயமாக்கியது. நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியை பெற இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நிலையில் உத்தரபிரதேச அரசு ஆசிரியர் பணிக்கு டெட்…

Read more

பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி ஆஜராக…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் ஜனவரி 4-ம் தேதி திமுக எம் பி யும் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் நவம்பர் 24ஆம் தேதி அவருக்கு…

Read more

இனி ஒப்பந்த ஊழியர்களுக்கும் மகப்பேறு சலுகைகள் உண்டு… உயர் நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் சலுகைகளுக்கு இணையாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்று ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு நல சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும்…

Read more

‘ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி செல்லாது’…. ஐகோர்ட்டில் வழக்கு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவெரா மறைவை தொடர்ந்து கடந்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில் அதில் திமுக காங்கிரஸ் வேட்பாளர் இவிகே எஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் காங்கிரஸ்…

Read more

BREAKING: ஏப்ரல் 17 முதல் முகக்கவசம் கட்டாயம்…. சற்றுமுன் கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் மற்றும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளையை முறையாக பின்பற்ற…

Read more

“பெற்றோரை பிரிந்து தனிக்குடித்தனம் வர மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் பிரசாந்த் குமார் மண்டல் என்பவருக்கும் அவருடைய மனைவி ஜார்னாவுக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஜார்னா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது ஜார்னா தன்னுடைய கணவர் தன்னுடன்…

Read more

இனி தமிழில் பெயர்ப் பலகை இல்லையென்றால் அபராதம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு ஆணைப்படி தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. முதல் முறை ஒரு தொகையும் மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம்…

Read more

உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.!!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றவில்லை, பள்ளி…

Read more

சொந்த மக்களை அரசு சுரண்டக்கூடாது…. அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும்… ஐகோர்ட் கருத்து.!!

 குறைந்த ஊதியம் பெரும் தூய்மை பணியாளர்களை அதிக ஊதியம் வழங்க வேண்டிய ஓட்டுனராக பயன்படுத்தியதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஓட்டுனராக பயன்படுத்தி வந்த தங்களை அப்பணியில் நியமிக்க உத்தரவிடக்கோரி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களான ஜெயபால் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சென்னை…

Read more

BREAKING: காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு….!!!

தமிழகத்தில் உள்ள மலைப் பகுதிகளில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதிப்படைவதால் மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு…

Read more

Other Story