மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கவுள்ள பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு – ஆளுநர் மாளிகை.!!

மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ள பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று பொன்முடிக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடுசெய்தது  ஆளுநர் மாளிகை. உயர் கல்வித்துறையை ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் பொன்முடி வசம்…

Read more

TNBugjet 2024: உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக நிதி…!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும்…

Read more

கல்லூரிகளுக்கு இப்படியான ஆடைகளை அணியலாம்….. உயர்கல்வித்துறை உத்தரவால் மகிழ்ச்சியில் மாணவர்கள்….!!

பள்ளிகளின் மாணவர் கள்  பொதுவாக சீருடை யில் தான் வரவேண்டும் என்று விதிமுறை உள்ளது. கல்லூரிகளுக்கு சென்ற பிறகு அவர்கள் விருப்பமான ஆடையை அணிந்து கொள்ளலாம். இந்த நிலையில் சில கல்லூரிகளிலும் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் அதன்படி நடப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது.…

Read more

தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் பொது பாடத்திட்டம் அமல்… அரசு திடீர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அக மற்றும் எழுத்து தேர்வில் பல்வேறு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் 75:25 என்ற அடிப்படையில் வெயிட் ஏஜ் முறை பின்பற்றப்பட வேண்டும் என்று…

Read more

தமிழகத்தில் இனி ஆண்டுதோறும் SLET தகுதித்தேர்வு… உயர்கல்வித்துறை அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு உயர்கல்வி துறையால் SET, NET ஆகிய தகுதி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதே சமயம் மாநில அளவிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு SLET தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில்…

Read more

SLET தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்…. உயர்கல்வித்துறை தகவல்…!!!

தமிழகத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (SLET) ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு (SLET) இனி ஆண்டுதோறும் நடத்தப்படும்.…

Read more

பொறியியல் மாணவர் சேர்க்கையில் புதிய நடைமுறை… உயர்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொறியியல் செயற்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் தொடங்கிய நிலையில் ஜூன் நான்காம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்படும். அதன் பிறகு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு…

Read more

10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது… உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்து உயர்கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2021 -22 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் பொறியியல் மாணவர் சேர்க்கையில் ரேண்டம் எண்…

Read more

தமிழக கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது?… உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் உயர்கல்வி செயற்கைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 162 உதவி பெறும் கல்லூரிகள்,…

Read more

Other Story