“I love you”… ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் கலாட்டா செய்த வாலிபர்… செருப்பால் அடித்து புரட்டியெடுத்த சிங்கப்பெண்கள்… பாராட்டுகளை பெரும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சாதாபாத் நகரத்தில் 2 பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் அவர்களை கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் ”ஐ லவ் யூ” என்று கூறினார். இதனால் கோபமடைந்த பெண்கள் அந்த இடத்திலேயே…

Read more

“பட்டப்பகலில் நகை கடை உரிமையாளர் சுட்டுக்கொலை”… தங்க நகைகளை திருடிவிட்டு துணிச்சலாக சென்ற கொள்ளையர்கள்… வீடியோ வைரல்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில், பாலாஜி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் நடந்த பகல் நேர கொள்ளை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவர், கடைக்குள் புகுந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர் ரேணுவை துப்பாக்கியால்…

Read more

“அடிக்கடி 25 வயது பேரனுடன் உல்லாசமாக இருந்த 51 வயது பாட்டி”… கணவனை விஷம் வைத்து கொல்ல சதி… வெளிவந்த பகிர தகவல்..!!!

உத்திர பிரதேசத மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் சந்திரசேகர்- இந்திராவதி(51) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இந்திராவதி தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆசாத்(25) என்பவர் உடன் நெருக்கமாக பேசி பழகி வந்தார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில்…

Read more

இன்னும் கல்யாணம் கூட ஆகல… இதுக்கே இப்படியா?… கோபத்தில் மாலையை கழற்றி வீசிய மணமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் லலித்பூர் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின் ஜெய்மாலா நிகழ்வில், மணமகனும் மணமகளும் மேடையிலேயே மோதிக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. மாலை மாற்றும் நிகழ்வின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், சில நொடிகளில் கோபமாக மாறி,…

Read more

மனசாட்சியே இல்லையா..? “வருங்கால கணவனின் கண்முன்னே பெண்ணை மாறி மாறி”.. . 8 பேர் கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர  பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி அந்த இளம் பெண் நிச்சயிக்கப்பட்ட நபருடன் வெளியே சென்றிருந்தார். அப்போது…

Read more

குறைவாக பெட்ரோல் போட்டதாக கூறி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்… ஆத்திரத்தில் ஊழியர்கள் செய்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத் நகரில் உள்ள பகுதியில் ஸ்டேஷன் சாலை என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் போன்று செயல்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல் போடுவதற்காக அலோக் என்பவர் வந்துள்ளார். அப்போது பெட்ரோல் குறைவாக போட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் ஊழியர்களை குற்றம்…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

“25 முறை பிரசவித்து 5 முறை கருத்தடை செய்த பெண்கள்”… அட என்னப்பா சொல்றீங்க… ஆடிப்போன அதிகாரிகள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படும் ‘ஜனனி பாதுகாப்பு திட்டத்தில்’ நடைபெற்ற நிதிசார்ந்த ஆடிட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஒரு பெண், 2021 முதல் 2023 வரை 25 முறைகள் பிரசவித்ததாகவும், 5 முறை கருத்தடை…

Read more

“திருமணமாகியும் காதலை மறக்கல”… அடிக்கடி தனிமையில் சந்தித்த ஜோடி… மாமரத்தில் துப்பட்டாவால்… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடிகள் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சூரஜ் (21) என்பவரும் நிஷா (18) என்பவரும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்கள் விஷயம் வீட்டிற்கு தெரியவே மதம் மற்றும்…

Read more

காதலே காதலே..! மனைவிக்கு வந்த காதல் ஆசை… கணவன் எடுத்த திடீர் முடிவு… ஊரே மூக்கில் விரல் வைத்த சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பப்பு. இவர் தன்னுடைய மனைவியின் காதலனை தன்னுடைய மனைவிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாபுவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய மனைவி அதே ஊரை சேர்ந்த தன்னைவிட மிகவும்…

Read more

“ரூ.2000 முதல் ரூ.5000″… இணையதளத்தை ஏமாற்றிய சைபர் கும்பல்… ஆதார் அட்டையில் இவ்வளவு பெரிய மோசடியா..? பரபரப்பு பின்னணி..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சைபர் மோசடி கும்பல் ஒன்று ஆதார் விவரங்களை சட்ட விரோதமாக மாற்றிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் படாயூன் மற்றும் அம்ரோஹாவில் சைபர் மோசடி என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த…

Read more

“ஆர்டிஓ அதிகாரி போல் போன் செய்து”… வாகனத்திற்காக ரூ.12,500-ஐ இழந்த நபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… செம ஷாக்..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு லிங்க் அனுப்புவது மற்றும் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவது என பல்வேறு விதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஆர்டிஓ அதிகாரி என ஒருவர் 38 வயது…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… மாடிகளில் இருந்து குதித்த மக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்திர பிரதேசத்தின் நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேசத்தின் நொய்டா நகரில் செக்டர் 18 பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து…

Read more

“இந்தாங்க காபி குடிங்க”… கணவனுக்கு ஆசையாக கொடுத்த மனைவி… சட்டென கேட்ட அலறல்… காதலனுடன் ஓடிப் போவதற்காக செஞ்ச கொடூரம்..!!

உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் பங்கேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் அனுஜ்குமார்-பிங்கி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பிங்கி கடந்த 25ஆம் தேதி சமையலறையில் காபி…

Read more

“கணவனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற பின்”… காதலனுடன் சேர்ந்து டூயட் ஆடிய முஸ்கான்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் ஒரு பெண் கணவனை கொன்று காதலனுடன் டூயட் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண் தனது கணவனுடன் வசித்து வந்தார். இந்நிலையில்…

Read more

பார்த்தாலே பதறுது…! 3-வது மாடியில் இருந்து கட்டி தொங்கவிட்டு வாலிபர் மீது கொடூர தாக்குதல்… 2 பேர் வெறிச்செயல்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷஹர் மாவட்டம் அனுப்ஷஹரில் நடந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் அஜய் மற்றும் விஜய் என்ற இருவர், முகேஷ் என்ற நபரை 3 மாடி கட்டடத்தின் மேற்பகுதியில்…

Read more

“வேறு ஜாதி வாலிபர் மீது காதல்”… திருமணம் செய்ததால் ஆத்திரம்… பெற்ற மகளை துடிக்க துடிக்க கொன்று தீ வைத்து எரித்த‌ தந்தை-மகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா என்னும் பகுதியில் நேகா ரத்தோர்(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் சூரஜ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் இந்த காதல் விவகாரம் பெண்ணின் தந்தையான…

Read more

“வீட்டுக்கு அடிக்கடி வந்த அண்ணனின் முதலாளி”… தங்கைக்கு நேர்ந்த கொடூரம்… வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்…!!

உத்திர பிரதேச மாநிலம், புலன்ட்ஷரில் ஒரு இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணின் சகோதரன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

மீண்டும் ஓர் ஆணவக்கொலை…! அப்பாவும், அண்ணனும் சேர்ந்து பெண்ணை கொன்று எரித்த கொடூரம்… உ.பியில் அதிர்ச்சி..!!

உத்திர பிரதேசம் கிரேட்டர் நொய்டா நகரில் நேஹா ரத்தோர்(வயது 23)என்பவர் வசித்து வந்தார். இவர் ஹாபூர் நகரில் இருந்த சூரஜ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவர் வேறு ஜாதி என்பதால் நேஹாவின் தந்தையான பானு ரத்தோர் மற்றும் சகோதரர் ஹிமான்ஷு…

Read more

வீட்டினருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி…. எமனாக வந்த டிராக்டர்… உயிரே போன பரிதாபம்…!!!

டிராக்டர் மோதியதால் ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளதது. உத்திரபிரதேச மாநிலம் அமேதி நகரில் வசித்து வரும் பவானி என்கிற சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அதிவேகமாக வந்த டிராக்டர்…

Read more

உன் கணவனை பிரிந்து என்னுடன் வந்து விடு”… பெண் வேடமிட்டு முன்னாள் காதலி வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்… மறுத்ததால் உயிரோடு எரித்த கொடூரம்..!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ஒரு பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் போல் வேடமிட்டு தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ரேகா என்பவர்…

Read more

வாட்ஸ்அப் குழுவில் வெளியான பொதுத்தேர்வு வினாத்தாள்…. விசாரணையில் போலீஸ்…..நடந்தது என்ன…?

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தேர்வு மையம் ஒன்றின் நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் வினாத்தாளை வாட்ஸ்அப் குழு ஒன்றில் கசிய விட்ட சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேசத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது.…

Read more

ஐயோ..!! இரக்கப்பட்டு வீட்டில் வைத்து பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை ..!! பெரும் அதிர்ச்சி சம்பவம் ..!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் மதுராவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை தனது வீட்டில் வைத்து பாடம் நடத்தி வந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பின் தங்கிய…

Read more

அவன புடிங்க…! மொத்த ஊரும் ஒன்னு சேர்ந்துட்டு… “நம்மள அடிச்சிடுவாங்களோ”… பயத்தில் 100 அடி உயரத்திலிருந்து குதித்த வாலிபர்… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்பூர் மாவட்டத்தில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. அந்த பகுதிக்கு அவனிஷ் குமார் (31) என்ற வாலிபர் சென்றுள்ளார். அப்போது அவரை குழந்தை திருடன் என நினைத்து கிராம மக்கள் அனைவரும் துரத்தியுள்ளனர். இதனால் பயந்து போன…

Read more

“சின்ன பொண்ணுன்னு கூட நினைக்காம”…. மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட பள்ளி பியூன்…. அதிர வைக்கும் பகீர் சம்பவம்…!!

உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளி பியூன் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் பருகாபாத் என்னும் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன்…

Read more

சுற்றிலும் பிணங்கள்…. அதற்கு மத்தியில் “உடலுறவில் ஈடுபட்ட ஜோடி”… லீக்கான வீடியோ…. பரபரப்பு..!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டா நகர் அருகே செக்டார் 94 பகுதியில் பிரேத அறை ஒன்று அமைந்துள்ளது. இதில் பல உடல்கள் அடுக்கி வைக்க ப்பட்டிருக்கின்றன. தற்போது அந்த அறையில் ஒரு ஜோடி பாலியல் உறவில் ஈடுபடும் காட்சி வீடியோவாக இணையத்தில் வைரலானது.…

Read more

நான் 24 குழந்தைகளுக்கு தாய் ஆனால் எனக்கு வயது 23 … இணையத்தில் வைரலான வீடியோ…. உறுதி செய்ய முற்பட்டபோது….. என்ன ஆச்சு தெரியுமா…!!!

இன்றைய காலகட்டத்தில் சமுதாயங்களில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து இணையதளங்களில் வெளியிட்டு வருவது சாதாரணமாக உள்ளது. அவ்வாறு வெளிவரும் வீடியோக்கள் வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சிலர் பிரபலம் ஆவதற்காகவே பொய்யான செய்திகளை பரப்பி…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ரயில் தடம் புரண்டு கோர விபத்து… உ.பியில் பரபரப்பு..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்துக்குள்ளானது.இந்த விபத்தால் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ஆனால் அந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதோடு விபத்து நடந்து…

Read more

ரூ.4 கோடி கரண்ட் பில்…. ஷாக்கான ரயில்வே ஊழியர்…. அடுத்து நடந்தது என்ன…??

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் ஷர்மா. ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நான்கு கோடி ரூபாய் மின் கட்டணம் பில் வந்துள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் இவர் இதுகுறித்து மின்வாரிய செயல் பொறியாளர்…

Read more

உத்தரப் பிரதேசத்தின் அரசுப் பள்ளிகளில் புதிய திட்டம்…. தேநீர், பகோடா சுட பயிற்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில், “கற்றுப் பார்” என்ற பெயரில் ஒரு புதிய தொழில் கல்வித் திட்டம் அமலாக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியோடு  பக்கோடா சுடுவது, தேநீர் தயாரிப்பது எப்படி என்பது உள்ளிட்டவற்றை…

Read more

அப்போ அத்தனையும் பொய்யா…? 40 நாட்களில் 7 முறை கடித்த பாம்பு….. பீதியை கிளப்பிய இளைஞர்… மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பதேபுர்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே . 24 வயதான இந்த வாலிபரை கடந்த 40 நாட்களில் ஏழு முறை பாம்பு கடித்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சனி ஞாயிறு கிழமைகளில் தான் தன்னை பாம்பு…

Read more

ஏன்டா இப்படி…? மாமியார் கன்னத்தில் ஒரே போடு போட்ட புதுமாப்பிள்ளை…. ஷாக் ஆன மணமகள்…. அடுத்தடுத்து நடந்த சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப். இவருக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண சடங்குகள் பாரம்பரிய முறைப்படி நடந்து கொண்டிருந்தது .அப்போது குடிபோதையில் இருந்த மணமகன் திலீப் திடீரென்று அஞ்சலியின் தாய் மற்றும் தந்தையை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால்…

Read more

இப்பவே இப்படி பண்றாங்களே…? மாமியார் வீட்ல என்னலாம் நடக்குமோ…. AirCooler-ஆல் திருமணத்தையே நிறுத்திய மணமகள்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கல்யாண வீட்டில் ஏர் கூலர் பக்கத்தில் யார் உட்காருவது? என்று மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே சண்டை ஏற்பட்டதில் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண்…

Read more

பணி நேரத்தில் இப்படியா செய்வது…? 6 செவிலியர்கள் பணியிடை நீக்கம்…. மருத்துவமனை நிர்வாகம் அதிரடி…!!

பணி நேரத்தில் செவிலியர்கள் குரங்கு ஒன்றோடு வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் பஹ்ர் என்ற பகுதியில் அரசு மகளிர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பணி நேரத்தில் இருந்த…

Read more

பெண்கள் உடை மாற்றும் அறையில் ஷாக்…. செல்போனில் 320 வீடியோக்கள்… போலிசார் அதிரடி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் அருகே மஹாந்த் கங்காஹர் காட் என்ற பகுதியில் பெண்கள் உடை மாற்றும் அறையில் CCTV கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடை மாற்றும் அறையில் உள்ள அலமாரியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை பெண்கள் சிலர் பார்த்து…

Read more

அறையில் ஆடை கூட இல்லாமல்…. தன்பாலின உறவுக்கு வற்புத்திய மாமியார்…. மருமகளுக்கு நேர்ந்த கொடூரம்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் முடிந்த நிலையில் இவர் தன்னுடைய கணவர், மைத்துனர், மாமியார் ஆகியோரோடு புகுந்த வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார் . இந்த நிலையில் அங்கே அந்த குடும்பம் தன்னை வன்முறைக்கு ஆளாக்குவதாக…

Read more

13 வயது சிறுமியை நாசமாக்கி…. சாலை ஓரத்தில் வீசி சென்ற கொடூரர்கள்…. பதறவைக்கும் சம்பவம்….!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது 13 வயது சிறுமி ஒருவரை உள்ளூர் பாஜக தொண்டர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு சிறுமியை கொலை செய்து…

Read more

காதலியை சுட்டுக்கொன்ற காதலன்…. கதவை உடைத்தபோது தொங்கினி பிணம்…. அதிர்ச்சியில் உறைந்த போலீசார்…!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பாக அழகு நிலையத்தில் இருந்த மணப்பெண்ணை அவரது முன்னாள் காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த…

Read more

கல்யாண ஆசையில் இருந்த பெண்…. திருமணத்திற்கு சற்று நேரத்திற்கு முன் நடந்த கொடூரம்…. காதலன் கைது…!!

உத்திரபிரதேச மாநிலம் தாதியா மாவட்டம் சோனகிரி பகுதியைச் சேர்ந்தவர் காஜல். 22 வயதான இவருக்கும் ஜான்சியை சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அலங்காரம் செய்து கொள்ள மணப்பெண் காஜல் பக்கத்தில் உள்ள…

Read more

இன்ஸ்டாகிராமால் வந்த வினை…. மயக்கமருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்…!!

உத்திரபிரதேசம் மீரட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக இளைஞர் ஒருவருடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் வங்கியில் வேலை செய்வதாகவும், அந்த பெண்ணுக்கும் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை அந்த பெண்ணும் நம்பியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரின்…

Read more

மேளதாளத்தோடு தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம்…. வினோத பழக்கம் கடைபிடிக்கும் மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இந்து  ,முறைப்படி ஒரு கிராமத்தில் தவளைக்கு விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல சிவப்பு பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் உடைய சூழ தவளைகளுக்கு திருமணம் நடந்தது. தவளைகளின்…

Read more

ஜெயிச்சா கொடுப்போம்னு சொன்னீங்களே….! “ரூ.1 லட்சம் கேட்டு” காங்., அலுவலகம் நோக்கி படையெடுக்கும் உ.பி பெண்கள்….!!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தயாராகி வருகிறது. இதனையடுத்து 234 இடங்களில் வெற்றி பெற்றுள்து இந்தியா கூட்டணி. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்ப…

Read more

FLASHNEWS: வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை…!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார். தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்து வந்த அவர், இடையே 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார். அதேசமயம், அங்கு அவரை எதிர்த்து களம் காணும் அம்மாநில…

Read more

நீ குடிக்க மாட்டியா…? மாடியிலிருந்து தூக்கி வீசிய நண்பர்கள்…. அடுத்து நடந்த கொடூரம்…வெளியான வீடியோவால் அதிர்ச்சி…!!

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் வசிப்பவர் ரஞ்சித் யாதவ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய வீடும் அதே பகுதியில் தான் உள்ளது. ரஞ்சித் யாதவ்வின் நண்பர்கள் சிலர் மொட்டை மாடியில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்த…

Read more

காதலை ஏற்காத பெற்றோர்…. ஜெயிலுக்கு சென்ற காதலன்…. பின் வயலில் நடந்த கொடூரம்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் தேஹத் ஷிவாலி  காவல் நிலையத்தில் ஒரு  சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மதன் ரத்தோர் என்ற இளைஞர் 16 வயது தலித் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை எடுத்து வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும்…

Read more

ஆசையா இருந்த கணவர் “6-ஆவது பெண் குழந்தை”…. பூசாரியின் பேச்சை கேட்டு வயிற்றை கிழித்த கொடூரம்….!!

உத்தர பிரதேசத்தில் குழந்தையின் பாலினத்தை அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அறுத்த கணவருக்கு சவுரப் சக்சேனா மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையான பன்னா, ஆண் குழந்தை வேண்டும் என ஆசையாக இருந்தார். ஆனால், கர்ப்பமாக…

Read more

அண்ணியிடம் அடிக்கடி போனில் பேசிய தம்பி…. கர்ப்பமான மனைவியை அண்ணன் செய்த கொடூரம்…!!

உத்திர பிரதேச மாநிலம்  ஷாஹி மலைத்தொடரின் பாக்னியா வீர்பூர்  கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் ராஜ்குமார், ஹேமலதா. இந்த தம்பதிகளுக்கு கடந்த 2024ல் திருமணம் நடந்தது. ஆனால் ராஜ்குமாரின் தம்பி அவர் அண்ணியிடம் அடிக்கடி போனில் பேசி வந்திருக்கிறார். இன்ஸ்டா ரீல்ஸும்…

Read more

7 வயது சிறுவன் நரபலி…. மந்திரவாதி சொல்லை கேட்டு சித்தி கொடூர முடிவு…. போலீஸ் அதிரடி..!!

உத்திரபிரதேச மாநிலம் முசபார் என்ற நகரில் ஏழு வயது சிறுவனை சித்தி நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுவனின் சித்தி மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து…

Read more

இவ்ளோ பணமா….? செருப்பு வியாபாரி வீட்டில் சிக்கிய ரூ.100 கோடி….. அதிர்ந்து போன அதிகாரிகள்…!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர்  ராம்நாத் டாங்கி. செருப்பு வியாபாரியான இவருடைய வீட்டிலிருந்து ரூ.40 கோடி ரொக்கம் மற்றும் 60 கோடி தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 3 காலணி வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஐடி சோதனை நடத்தியது. இதில் அவரது…

Read more

“சூப்பர் ஐடியாவா இருக்கே பாஸ்” ஆடி காருக்கு ஹெல்மெட் போடும் நபர்…. என்ன காரணம் தெரியுமா…??

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களே கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர் போக்குவரத்து காவல்துறையினர். சிசிடிவி மூலமாக கண்காணித்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதில் ஒரு சில சமயங்களில் குளறுபடிகளும் ஏற்படுகிறது. அதாவது டூவீலரில் பயணம் செய்யும்பொழுது…

Read more

Other Story