5 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்…. மாமியார் சொன்ன அதிர்ச்சி காரணம்…!!

உத்திர பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தில், ஹராயா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அமரி பஜாரில் 5 மாத கைக்குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து தாயே கொன்ற கொடூரமான ஒன்று சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் மாமியார் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தனர்.…

Read more

அகிலேஷ் போஸ்டருக்கு சிறுநீர் அபிஷேகம் செய்தவர் கைது…. போலீசார் அதிரடி…!!

உ.பி.,யில் அகிலேஷ் யாதவின் போஸ்டர் மீது சிறுநீர் அபிஷேகம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். வாரணாசியைச் சேர்ந்த படே லால் சௌஹான் என்பவர் போஸ்டர் மீது சிறுநீர் கழித்தப்படி, அவதூறாக பேசி, அதனை தனது பேஸ்புக் நேரலையிலும் பகிர்ந்துள்ளார். இந்த…

Read more

6 வயது சிறுமியை சின்னாபின்னமாக்கிய 11 வயது சிறுவன்…. மருத்துவமனையில் கவலைக்கிடம்…. அதிர்ச்சி…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் ஆறு வயது சிறுமியை 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நான்காம்…

Read more

துடிக்க துடிக்க மருமகனை உயிருடன் எரித்த மாமியார்…. என்ன காரணம்…? பெரும் பதற்றம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர்,…

Read more

4 நாட்கள் ஒரே அறையில்…. திடீரெனெ காதலியின் கழுத்தில் பிளேடு வைத்த காதலன்…. பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஹோலி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன் நிஷா (22) என்பவரின் காதலன் தனஞ்சய் அறைக்கு வந்துள்ளார். இருவரும் 4 நாட்கள் வீட்டில் மகிழ்ச்சியாக கழித்தனர். இவர்களுக்குள் ஏற்பட்ட சிறு சண்டையை அடுத்து அந்த இளைஞர் தனது காதலியை…

Read more

சொந்த சகோதரனை திருமணம் செய்த திருமணமான பெண்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பெற, திருமணமான பெண் ஒருவர் தனது சகோதரனை மீண்டும் திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சில் நடந்த சமூக திருமணத்தில் 38 ஜோடிகள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுமணத் தம்பதிகளுக்கு…

Read more

வருடத்திற்கு 2 முறை இலவச சிலிண்டர்…. சீக்கிரமா வரப்போகுது…. மகிழ்ச்சியில் கோடிக்கணக்கான மக்கள்….!!!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமாக இதுவரை 9 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இலவச எல்பிஜி இணைப்புகள் பெற்றுள்ளார்கள். இந்த திட்டம் 2016 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் தகுதியுள்ள 1.75 கோடி…

Read more

திடீரென மாறிமாறி அடித்துக்கொண்ட புது ஜோடிகள்…. நின்று போன திருமணம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தௌராலா பகுதியில் திங்கள்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்ணும் இளைஞரும் காதலித்து வந்தனர். பெரியோர்கள் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இந்த நிலையில், திருமண நாளான்று…

Read more

கிராமம் முழுவதும் நிரம்பி வழியும் அரசு வாகனங்கள்…. என்ன காரணம்…? சுவாரஸ்ய தகவல் இதோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள மதோபட்டி என்ற கிராமத்தில் 75 வீடுகள் மட்டுமே உள்ளது. இங்கு ஏராளமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இந்த கிராமத்தில் இருந்து இதுவரை 51 பேர் அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்… மாநிலம் முழுவதும் ஜனவரி 22 விடுமுறை அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் முழு…

Read more

சாக்குப்பையில் கோழிகளை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்த மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

வடமாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது சாலை விபத்துகள் நடைபெறுவது வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கறிக்கோழிகளை ஏற்றிச்சென்றுள்ளது. அப்போது இதற்கு முன்னால் சென்ற வாகனம் லாரி மீது மோதியது, அதனால் கறிக்கோழியை ஏற்றிவந்த வாகனம் தடுப்பு…

Read more

மதுபோதையில் மேடையில் மதிமயங்கிய மணமகன்…. மணமகள் எடுத்த அதிரடி முடிவு…. கடைசியில இப்படி ஆகிருச்சே…!!

உத்திர பிரதேச மாநிலம் கர்ஹால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கம்பீரா கிராமத்தில் எதிர்பாராத விதமாக திருமணம் ரத்து செய்யப்பட்டது. திருமண ஊர்வலத்தில் மணமகன் உற்சாகமாக நடனமாடினார். அவர் மதுபோதையில் இருந்ததாக மணமகள் சந்தேகப்பட்டார். பரிசோதனையில், மணமகனும், அவரது தந்தையும் மதுபோதையில் இருந்தது…

Read more

மாலையில் கோச்சிங் வகுப்பு செல்லும் மாணவிகள்…. கல்வி நிறுவனங்களுக்கு வெளியான முக்கிய உத்தரவு…!!!

இந்தியாவில் சமீபகாலமாகவே குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சமீப காலமாகவே பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை  கருதத்தில் கொண்டு உத்திர பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் கோச்சிங் வகுப்புகளை விரைந்து முடிக்க வேண்டும்…

Read more

இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு…. தொடரும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தர பிரதேசத்தில் அபிஷேக் (31) என்ற இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சுவலித்ததால் Acidity மருந்து சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இளம்…

Read more

OMG: மனைவியை சமாதானப்படுத்த கட்டிப்பிடித்து நின்ற கணவன்…. திடீரென நடந்த பரிதாப சம்பவம்….!!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தற்கொலை செய்ய முயன்ற மனைவியை சமாதான முயற்சியில் ஈடுபட்ட போது தம்பதி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உயிரை மாய்த்துக்கொள்ள ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த மனைவியை கட்டியணைத்து அவரை சமாதானப்படுத்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. அக்டோபர் 25 வரை இலவசம்…. அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மற்றும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கின்றன. கொரோனா காலத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ண…

Read more

OMG: இரும்பு பெட்டிக்குள் காதலி(16 வயது சிறுமி) சடலம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!

உத்திர பிரதேச மாநிலம், படோஹி மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் இரும்பு பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமியின் சடலம்  கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்…

Read more

ஆகஸ்ட் 30 நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்… ரக்ஷா பந்தன் சிறப்பு அறிவிப்பு…!!!

ஒவ்வொரு வருடமும் சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள பாசத்தை சிறப்பிக்கும் விதமாக ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் இந்த பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வருடம் ஆகஸ்ட் 31ஆம் தேதி…

Read more

மொட்டை அடித்து முகத்தில் சிறுநீர் கழித்து அட்டூழியம்… உ.பியில் அரங்கேறிய கொடூரம்…!!

உத்தரபிரதேசம் சஹாவரல் பகுதியில், இளைஞரை அடித்தும், முகத்தில் சிறுநீரை ஊற்றியும் திருநங்கைகள் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். நன்ஹு என்ற நபர் நடனமாடும் தொழிலை செய்துவந்துள்ளார். இவரை தங்கள் அணியில் சேர திருநங்கைகள் சிலர் வற்புறுத்தியுள்ளார். நன்ஹு மறுப்பு தெரிவிக்கவே, அவர் தனியாக…

Read more

OMG:சித்தப்பாவை திருமணம் செய்த இளம்பெண்…. எந்த மாநிலத்தில் தெரியுமா..? அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச  மாநிலம் ஜான்பூரில் சொந்த சித்தப்பாவையே பெண் மணந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உபி மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ரியா. இவர் தன்னுடைய தந்தையின் தம்பியான சுபம் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் …

Read more

தலித் இளைஞரை காலணியை நக்க சொன்ன கொடூரம்…. உ.பியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!

பழங்குடியினர் இளைஞர் ஒருவர் மீது பாஜக பிரமுகர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவமானது நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த பழங்குடி இளைஞரை வீட்டுக்கே வரவழைத்து அவருடைய கால்களை கழுவி விட்டு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங்…

Read more

இன்று(ஜூன் 21) அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்…. மாநில அரசின் அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கோடை விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிள் உத்தர பிரதேச மாநிலத்தில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒன்பதாவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21ஆம்…

Read more

30 நிமிடங்களில்… சமோசா சாப்பிட்டு முடித்தால் ரூ.71,000 பரிசு…. அதற்காக சூப்பர் யோசனை…!!!

பொதுவாக சமோசா என்றால் அனைவருக்குமே பிடித்தமான ஒன்று. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இயங்கி வரும் இனிப்பகம் ஒன்றில் 12 கிலோ எடை கொண்ட பாகுபலி சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ரூ.71,000 பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பாம்பை பிடித்து கடித்து சுவைத்த சிறுவன்….. பதறியடித்து ஓடி வந்த பெற்றோர்…. பின் நடந்தது என்ன…??

உத்திரபிரதேச மாநிலம் பரூக் பாத் மாவட்டத்தில் வசிப்பவர் தினேஷ்குமார். இவருடைய மகன் ஆயுஷ்(3) மூன்று வயது சிறுவனான இவர் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று பாட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பதறி அடித்துக்கொண்டு வந்து பெற்றோர் பார்த்தபோது ஆயுஷ்…

Read more

மது விற்பனையில் ஒரு நாளைக்கு 115 கோடி…. எந்த மாநிலம் தெரியுமா….? வெளியான தகவல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாளைக்கு 115 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாவதாக அரசின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஒரு நாளுக்கு 2.5 கோடி முதல் 3…

Read more

அடடே…! திருமணம் செய்தால் ரூ.51,000 உதவித்தொகை…. மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு…!!!

மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் திருமணத்திற்கான செலவுகளை கருத்திக்கொண்டு திருமண உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச அரசு கடந்த 2017 ஆம் வருடம் முதலமைச்சரின் வெகுஜன திருமண திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.…

Read more

உ.பி துப்பாக்கிச் சூடு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்…. அதிரடி உத்தரவு…!!!

உ.பி.யில் பிரபல ரவுடி அதிக் அகமது மற்றும் அஷ்ரப் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய உ.பி., அரசு ஷாகஞ்ச் காவல்துறை மூத்த அதிகாரி அஸ்வனி குமார் சிங், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் உட்பட 5 பேரை சஸ்பெண்ட்…

Read more

காலம் ரொம்ப கெட்டு போச்சு…! போலீசாரை ஏமாற்றி ரூ. 2 கோடி சுருட்டிய பாஜக நிர்வாகி…. எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா…!!

உத்திர பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டத்தில் சவுகன்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாஜக நிர்வாகியான ஓம் பிரகாஷ் என்ற பிரகாஷ் மிஸ்ரா வசித்து வருகிறார். இவருக்கு சவுக்கன் பூர் என்ற பகுதியில் 0.253 மீட்டர் பரப்பளவில் நிலம் உள்ள…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு…!!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது சகோதரரான 10 வயது சிறுவன் ஆகியோர் திடீரென காணாமல் போனதால், அவர்களுடைய தந்தை ஷாகீத் பெய்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு…

Read more

பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இனி சிறுதானிய பிரசாதம்… வெளியான அறிவிப்பு…!!!!

உத்திர பிரதேச மாநிலத்தின் உள்ள வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட லட்டுவை பிரசாதமாக கொடுப்பதற்கு தற்போது முடிவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதி தான் வாரணாசி. இந்த வருடம்…

Read more

கொடூரம்…! “கொலை செய்வது எப்படி…?”…. பாஸ் கொஞ்சம் Help பண்ணுங்க…. கூகுளை வச்சி சம்பவம் செஞ்ச கணவர்……!!!!

உத்திர பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள மோடி நகரில் விகாஸ் – சோனியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விகாஸ் கடந்த வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

“கார்ட்டூன் சேனல் பார்க்கக்கூடாது என கண்டித்த தாய்”… மனமுடைந்து சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சதத்கஞ்ச் பகுதியில் ரூமிகா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் ராஜேஷ் திவாரி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஆயுஷ்மான் (15) அன்ஷுமான் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் நேற்று டிவியில் கார்ட்டூன்…

Read more

BREAKING: கொடூர விபத்து… 3 பேர் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஏற்பட்ட கொடூர விபத்தில் 3 பேர் பலியாகினர். ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மேலும் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. NDRF, SDRF வீரர்கள் போர்க்கால…

Read more

Other Story