5 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்…. மாமியார் சொன்ன அதிர்ச்சி காரணம்…!!
உத்திர பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தில், ஹராயா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அமரி பஜாரில் 5 மாத கைக்குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து தாயே கொன்ற கொடூரமான ஒன்று சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் மாமியார் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தனர்.…
Read more