வந்தே பாரத் ரயில்…. கற்கள் வீசி தாக்குதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் இருந்து லக்னோ நோக்கி வந்தேபாரத் ரயில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயிலின் மீது கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்த நிலையில் இத்தகைய செயலில் ஈடுபட்ட மர்ம…
Read more