வந்தே பாரத் ரயில்…. கற்கள் வீசி தாக்குதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் இருந்து லக்னோ நோக்கி வந்தேபாரத்  ரயில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயிலின் மீது கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்த நிலையில் இத்தகைய செயலில் ஈடுபட்ட மர்ம…

Read more

81 கர்ப்பிணி பெண்களுக்கு HIV…. குழந்தைகளுக்கு எப்போ பரிசோதனை…. வெளியான தகவல்….!!

உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 80-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு HIV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ கல்லூரியின் ஆன்டி ரெட்ரோ வைரல் தெரபி மையம் வெளியிட்ட…

Read more

சிறுநீரை குடிக்க வைத்து….. அந்தரங்க உறுப்பில் மிளகாய்…. சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்த நகரில் இரண்டு சிறுவர்களை கொடுமைப்படுத்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் இருந்து சிறுவர்கள் கோழியை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் கோழி பண்ணையை சேர்ந்தவர்கள் 10 மற்றும் 14…

Read more

காரின் மேலே அமர்ந்து…. குடித்துக்கொண்டே பயணித்த காணொளி….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மேலே அமர்ந்து கொண்டு  இரண்டு வாலிபர்கள் மது அருந்தியவாறு பயணம் செய்தனர்.  இது தொடர்பான காணொளி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பல்வேறு கருத்துக்களை எழ செய்துள்ளது. #Ghaziabad कमिश्नरेट…

Read more

குழந்தையை கவ்வி சென்ற காட்டு பூனை…. தந்தை கண் முன்னே நேர்ந்த சோகம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் புடான் பகுதியை சேர்ந்தவர்கள் ஹஷன் அஸ்மா தம்பதி. இந்த தம்பதிக்கு 15 நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. இந்நிலையில் தாயின் அருகே உறங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போய்விட்டது. தந்தை ஹசன்…

Read more

பைக் ஏற்றி எலி கொலை… வைரலான காணொளி…. பிரியாணி கடை உரிமையாளர் கைது….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்தவர் சைனுல். இவர் பிரியாணி கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் எலி ஒன்றை பிடித்து அதை தனது வண்டிக்கு அடியில் வைத்து நசுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான…

Read more

வேற்றுமத இளைஞருடன் காதல்…. தங்கையின் தலையை துண்டித்து…. போலீசில் சரணடைந்த அண்ணன்….!!

உத்தர் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஆஷிபா. இவரது அண்ணன் ரியாஸ். 18 வயதான ஆஷிபா அதே பகுதியை சேர்ந்த சந்த் பாபு எனும் இளைஞரை காதலித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி…

Read more

நான் தான் ‘Krrish’….. மாடியில் இருந்து குதித்து….. 8 வயது சிறுவனின் விபரீத செயல்….!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ரித்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால் தன்னையும் க்ரிஷ் போன்று ஒரு சூப்பர் ஹீரோ என்று நினைத்துக் கொண்டு…

Read more

நடுரோட்டிலயா உட்காரனும்…. திடீரென மோதிய கார்…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அவ்வழியாக  வந்த கார் ஒன்று அவரை கவனிக்காமல் அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. அப்போது  எதிரே காரில் வந்தவர்கள் நடு ரோட்டில் அமர்ந்திருந்த நபரை…

Read more

அப்பன் கூட பிரச்சனை….. குழந்தைங்க மேல கார் ஏற்றிய கொடூரம்….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பகுதியை சேர்ந்தவர் வீரேந்திரர்.  இவருக்கு சினேகா, ஷிவானி, கிருஷ்ணா என மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மூன்று குழந்தைகளும் வீட்டின் அருகே இருந்த சந்தைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தன்…

Read more

Other Story