“2 நாளும் ரொம்ப முக்கியம்”… இரவு முழுவதும் தீவிரமாக கண்காணியுங்கள்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் சென்னை அருகே நாளை கரையை கடக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. குறிப்பாக…
Read more