இளம்பெண்ணை குத்திக் கொன்று தீ வைத்து கொளுத்திய நபர்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!!
கேரளாவின் பாலக்காடு பட்டாம்பி அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்தி அவருடைய நண்பர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பிரவியா என்ற இளம் பெண்ணை ஆளுரை சேர்ந்த நண்பர் சந்தோஷ் குமார் இன்று காலை கொடூரமாக கொலை செய்தார். தனியார் மருத்துவமனை…
Read more