கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி நேஹா(23) மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து முஸ்லீம் அமைப்புகள் நாளை பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளன. தார்வார்ட்டைச் சேர்ந்த அஞ்சுமன்-இ-இஸ்லாம் தலைவர் இஸ்மாயில் தமட்கர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாகவும், இறந்த ஆன்மாவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், ஏப்ரல் 22 திங்கள் கிழமை காலை 10 முதல் 3 வரை பந்த் நடைபெறும்” என கூறினார்.
கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்: பந்த் அறிவிப்பு…. !!
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more