கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி நேஹா(23) மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து முஸ்லீம் அமைப்புகள் நாளை பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளன. தார்வார்ட்டைச் சேர்ந்த அஞ்சுமன்-இ-இஸ்லாம் தலைவர் இஸ்மாயில் தமட்கர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாகவும், இறந்த ஆன்மாவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், ஏப்ரல் 22 திங்கள் கிழமை காலை 10 முதல் 3 வரை பந்த் நடைபெறும்” என கூறினார்.
கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்: பந்த் அறிவிப்பு…. !!
Related Posts
தாஜ்மஹால் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
டெல்லியில் உள்ள ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதி வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாஜ்மஹால் அருகே உள்ள மசூதியில் உடல் முழுவதும் காயங்களுடன் அரை நிர்வாணத்தில் முகம்…
Read moreஉங்களுக்கு இந்த நம்பர்ல இருந்து கால் வந்துச்சா?… அலர்ட்டா இருங்க… எச்சரிக்கை…!!!
தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி என் கங்காதர் பெயரில் போலி அழைப்புகள் வருவதாகவும் இந்த அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என் எம் சி வெளியிட்ட அறிவிப்பில், தேசிய மருத்துவ ஆணையர்…
Read more