சற்றுமுன்: இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது… குஷியில் இபிஎஸ்…!!

மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓபிஎஸ் மனு அளித்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கீடு…

Read more

சற்றுநேரத்தில் அரசியலை புரட்டிப்போடும் தீர்ப்பு…. கோவிலில் OPS அரோகரா…!!

ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது தரப்பு அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்பு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால்…

Read more

இரட்டை இலை சின்னம் யாருக்கு?… எதிரும் புதிருமாக ஓபிஎஸ்- இபிஎஸ்… நாளை வழக்கு விசாரணை…!!!

இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் தரப்புக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், அதிமுகவுக்கு சின்னம் வழங்கியது, இபிஎஸ் மீதான புகார்கள் உடனே விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு…

Read more

எங்களுக்கும் அதே சின்னம்தான்… ஓபிஎஸ் பேச்சால் கதி கலங்கும் இபிஎஸ்… பரபரக்கும் அரசியல் களம்…!!!

மக்களவைத் தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சம்மன் தொடர்பாக பேசிய அவர், இரட்டை இலையை நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும்…

Read more

அதிமுக தலையில் இடி… பறிபோகும் இரட்டை இலை சின்னம்?… அச்சத்தில் இபிஎஸ்…!!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஐகோர்ட்டில் சூர்யகுமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு இபிஎஸ்ஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தில் தாங்கள்…

Read more

“இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு”…. ஓபிஎஸ்…!!

நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.…

Read more

BREAKING: அதிமுக வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில், ஓபிஎஸ்-க்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி, ஓபிஎஸ் தாக்கல்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் : வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு…. அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு..!!

 ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக வேட்பு…

Read more

அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை அங்கீகரித்தது தலைமை தேர்தல் ஆணையம்…. தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி..!!

தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் தொடர்பான படிவத்தில் அவை தலைவர்…

Read more

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு….. நடப்பதெல்லாம் நன்மைக்கே…. ஓபிஎஸ் பேட்டி..!!

நடப்பதெல்லாம் நன்மைக்கே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா விதத்திலும் நன்மைக்கே என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு…

Read more

“அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு”…. நாளை தெரியும் ரிசல்ட்…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

JUSTIN: அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு….? உச்ச நீதி மன்றத்தில் வருகிற 30-ஆம் தேதி விசாரணை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

“இரட்டை இலை சின்னம் கிடைக்க ஒரே வழி தான் இருக்கு”…. ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் அட்வைஸ்….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச…

Read more

இரட்டை இலையை பிடிக்க…. இபிஎஸ் போடும் மெகா பிளான்…. வெளிவரும் தகவல்….!!!!

அ.தி.மு.க உட்கட்சி மோதல் தொடர்ந்து உச்சம்பெற்று வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற பேச்சு தமிழ்நாடு அரசியல் அரங்கில் கிளம்பி உள்ளது. இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக எப்படியும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகிவிடும்.…

Read more

அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடையாது..? அதிர்ச்சி…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா மாரடைப்பால் காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இவரது மரணத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் (அ)…

Read more

Other Story