மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஐகோர்ட்டில் சூர்யகுமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு இபிஎஸ்ஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தில் தாங்கள் போட்டியிடுவதாக ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறி வருகிறார். தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த வழக்கு இபிஎஸ் தரப்பினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தலையில் இடி… பறிபோகும் இரட்டை இலை சின்னம்?… அச்சத்தில் இபிஎஸ்…!!!
Related Posts
Breaking: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது…!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnresults.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம்.
Read moreஇ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!
இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…
Read more