கோவை காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நல குறைவால் இன்று காலை காலமானார். திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முறையாக ஜெயலலிதாவிடம் முன்வைத்து முக்குலத்தோர் இடையே பெரும் செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் முக்கிய பிரபலம் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!
Related Posts
“மே, ஜூன் 300 யூனிட் இலவச மின்சாரம்” …. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!
கோடை வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புதிய யோசனை வழங்கியுள்ளார். வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்றும், மே…
Read moreBREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…
Read more