மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஐகோர்ட்டில் சூர்யகுமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு இபிஎஸ்ஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தில் தாங்கள் போட்டியிடுவதாக ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறி வருகிறார். தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த வழக்கு இபிஎஸ் தரப்பினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தலையில் இடி… பறிபோகும் இரட்டை இலை சின்னம்?… அச்சத்தில் இபிஎஸ்…!!!
Related Posts
BREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…
Read moreஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more