பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு.!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம். தோஷகானா வழக்கில் (அரசு பரிசுகள்) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

இம்ரான் கான் கட்சி பேரணியில் குண்டுவெடிப்பு; 4 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!

பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி பேரணியில் குண்டுவெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவெட்டா நகரில் நடைபெற்ற இந்த பேரணியில், கட்சியினர் கட்சிக் கொடியை ஏந்தியபடி பைக்கில் ஊர்வலம் சென்றனர். அப்போது திடீரென குண்டுவெடித்ததில், 3 தொண்டர்கள் உள்பட…

Read more

BREAKING: இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை…. பரபரப்பு தீர்ப்பு…!!

கருவூல ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் இம்ரான் கான் எம்பி பதவியை…

Read more

இம்ரான் கானுக்கு பிடிவாரண்ட்…. ஜாமினில் வெளியே வர முடியாது…. தேர்தல் ஆணையம் அதிரடி….!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது அதிக சொத்து சேர்த்ததாகவும் ஊழலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்கு போடப்பட்டது. இதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் இம்ரான் ஆஜராக  வந்த போது அவரை அதிரடியாக பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படை…

Read more

JUST IN: இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட 120 வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி  இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான் கானை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். நீதிமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்து இம்ரான்…

Read more

இம்ரான் கான் கைது எதிரொலி: அதிகரிக்கும் பதற்றம்…. 144 தடை உத்தரவு அமல்…!!!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும்…

Read more

Other Story