BREAKING: மிகப்பெரிய நிலநடுக்கம்… அதிகாலையில் பதற்றம்..!!!

பப்புவா நியூ கினியாவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 95 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.…

Read more

இந்தோனேசியாவின் புதிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு…!!!

இந்தோனேசியாவின் புதிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, சுபியாண்டோ அதிபர் பதவியை ஏற்பார். தற்போது அவர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். சுபியாண்டோ 58.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து…

Read more

நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பெசிசிர் செலாடன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 80,000க்கும்…

Read more

15 ரன்களுக்கு ஆல் அவுட்…! சர்வதேச டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா..!!

சர்வதேச டி20யில் மங்கோலியா  15 ரன்களுக்கு ஆல் அவுட்  ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில்…

Read more

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 11 பேர் பலி…. 50 பேர் மாயம்…!!

இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. ரியாவு தீவில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 50…

Read more

பற்றி எறிந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கு…. உயரும் பலி எண்ணிக்கை….. இந்தோனேஷியாவில் பயங்கரம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

பற்றி எரிந்த எரிபொருள் சேமிப்பு கிடங்கு…. 16 பேர் பலி…. இந்தோனேசியாவில் பெரும் சோகம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

படகு கவிழ்ந்து விபத்து…. 9 மீனவர்களின் கதி என்ன…? இந்தோனேசியாவில் பரபரப்பு….!!!!

இந்தோனேசியா நாட்டில் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று மீனவர்கள் தங்களுடைய படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். அந்த சமயத்தில் பலத்த காற்று வீசியதோடு அலையின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரையை அடையுமாறு அந்நாட்டின்…

Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு…. இந்தோனேஷியாவில் பதற்றம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் இன்று காலை 5.02 மணிக்கு டோபேலோ பகுதிக்கு வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது டோபேலோவில் இருந்து 177 கிலோமீட்டர் தொலைவிலும் 97 கிலோ மீட்டர்…

Read more

Breaking: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….!!!

இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அதேசமயம் சுனாமி பாதிப்புக்கு சாத்தியம் இல்லை எனவும் அந்நாட்டின் புவி இயற்பியல்…

Read more

இந்தோனேசியாவில் பலத்த நிலநடுக்கம்….. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு..!!

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது,…

Read more

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. கடலுக்குள் இடிந்து விழுந்த ஹோட்டல்…. எங்கு தெரியுமா….?

இந்தோனேசிய நாட்டில் கிழக்கு பகுதியில் பப்புவா என்ற பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது ஜெயபுரா நகர் அமைந்துள்ள பகுதியின் தென்மேற்கில் கடலுக்கு அடியில்…

Read more

BREAKING: இந்தோனேசியாவில் சற்றுமுன் நிலநடுக்கம்….!!!

இந்தோனேசியாவின் பப்புவா தீவில் சற்று நேரத்திற்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. பூமிக்கு 10 கிமீ…

Read more

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு… எங்கு தெரியுமா…??

பசுபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான ரிங் ஆப் ஃபயர் மீது இந்தோனேசியா இருக்கின்ற காரணத்தினால் அங்கு அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் சுலாவேசி பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

Read more

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… அதிர்ச்சியில் மக்கள்…!!!!

பரந்த தீவுக் கூட்டமான இந்தோனேசியாவில் 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். பசுபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இருப்பதன் காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.…

Read more

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டரில் 7.7 ஆக பதிவு… சுனாமி எச்சரிக்கை..!!!!

இந்தோனேஷியா நாட்டின் டனிம்பர் தீவு மாகாணத்தை மையமாகக் கொண்டு நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர்  அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த…

Read more

Other Story