குபேரரில் இத்தனை வடிவமா….? எந்த வடிவத்தால் என்ன பலன்….!!

குபேரர் சிலையை வீட்டிலும் கடைகளிலும் பலர் வைத்திருப்பார்கள். பலர் செல்வம் பெருகும் என்ற ஒரே எண்ணத்துடன் குபேரர் சிலையை வைத்திருப்பார்கள். ஆனால் குபேரர் சிலையை எந்த வடிவத்தில் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பது பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் அதன்படி எந்த…

Read more

இந்த ராசியினர் கவனமாக இருக்கவும்… இன்றைய தின ராசிபலன் இதோ…!!

மேஷ ராசி அன்பர்களே… இன்று நல்ல நாளாகவே உங்களுக்கு உள்ளது. நிலுவையில் இருந்த கடன்கள் வசூல் ஆகும். பணவரவு இன்று தாராளமாக இருக்கும். மனைவி மூலமாக இன்று உங்களுக்கு நல்லதே நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களால் அனுகூலம் பெறுவீர்கள். இன்றைய…

Read more

கடன் பிரச்சனையா….? மன அமைதி வேண்டுமா….? இன்று காலபைரவரை வணங்கினால் போதும்….!!

இன்று தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள் ஆகும். செவ்வாய்க்கிழமைகளில் காலபைரவரை பலரும் வணங்குவதுண்டு அவ்வகையில் இன்று ஆடிச் செவ்வாய் மட்டும் அல்லாது தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்துள்ளதால் இன்றைய தினம் ‘ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ:…

Read more

“மணக்குள விநாயகர்”” சுனாமியை இல்லாமல் செய்தாரா…..? பக்தர்களின் நம்பிக்கை….!!

மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரியில் அமைந்துள்ளது. இந்து கோவில் 1666 ஆம் வருடத்திற்கு முன்பிருந்தே உள்ளதாக கூறப்படுகிறது. மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் தான் நாளடைவில் மணக்குள விநாயகராக மாறி உள்ளது. இந்த ஆலயத்தில் கேது கிரகத்துக்கு உரியவராக மணக்குள…

Read more

திருமண தடையா….? கல்யாண வெங்கடேச பெருமாள் இருக்க வருத்தம் ஏன்….?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நார்த்தம்பூண்டி ஊரில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டாள் நாச்சியார், பத்மாவதி தாயார் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் இருக்கின்றன. இந்தத் திருத்தலத்திற்கு திருமணம் கை கூடாதவர்கள் வந்து செல்வதால் விரைவில் அவர்களுக்கு திருமணம்…

Read more

“ஸ்ரீ துர்க்கை அம்மன்” இந்த 10 விஷயங்கள் தெரியுமா….?

1.ஸ்ரீ துர்க்கை அம்மனை பூஜிப்பதன் மூலம் சொர்க்க சுகத்தை அடைந்து மோட்சத்தை அடைய முடியும். 2.ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு மிகவும் விருப்பமான புஷ்பம் என்றால் அது நீலோத்பலம். இது அனைத்து விதமான புஷ்பங்களை காட்டிலும் 100 மடங்கு உயர்ந்தது. 3.துர்க்கை எனும்…

Read more

பிரிந்த கணவனை சேர…. மேல்மலையனூர் அங்காளம்மன் தரிசனம்….!!

இமவான் மகளாக இருந்தவர் தனது கணவனின் உயிரைக் காப்பாற்ற அங்காளம்மனாக உருவெடுத்தார். கணவனைப் பிரிந்து அவரை காப்பாற்றுவதற்காக அன்னை குடி கொண்ட இடம் தான் மேல்மலையனூர். இங்கு சுயம்பு மூர்த்தியாக தோன்றியிருக்கும் இவர் தீமையை அழிப்பதற்காக ஆக்ரோஷமான உருவம் எடுத்திருந்தாலும் அன்னை…

Read more

பலன்களை கொடுக்கும் “பஞ்சமுக ஹனுமான்”….!!

பஞ்ச முகம் கொண்ட அனுமானின் ஐந்து முகங்களும் ஒவ்வொரு பலனை வழங்கும் வராக முகம் கருட முகம் அனுமன் முகம் ஹயக்ரீவர் முகம் நரசிம்ம முகம் அதன்படி, கிழக்கு முகமான அனுமானை பிரதிவாதி முகேஷ் நம்பி என்ற ஸ்லோக வரிகளை கூறி…

Read more

வெள்ளிக்கிழமை வேலவன் தரிசனம்…. கஷ்டங்கள் பறந்தோடும்…. முன்னேற்றங்கள் கிடைக்கும்….!!

செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உரிய நாளாகும். அந்த நாளில் முருகப்பெருமானின் வேலுக்கு பாலபிஷேகம் செய்தால் அனைத்து பாவங்களும் பறந்து ஓடுவதோடு மனதில் உள்ள கவலைகளும் காணாமல் போகும் என்பது நம்பிக்கை. அதேபோன்று வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, கற்கண்டு நெய்வேத்தியம்…

Read more

எதிரிகளை துவம்சம் செய்ய…. இந்த ஆலயம் தான் சிறந்தது….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிக்கல் சிங்காரவேலவர் கோவில். அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றாக கூறப்படும் இந்த கோவிலில் நாரதர், விசுவாமித்திரர், காத்தியாயனர் அகத்தியர் போன்றோர் வழிபாடு செய்துள்ளனர். இந்த கோவிலில் முருகன், சிவன், ஹனுமான், பெருமாள் என நான்கு பேரும்…

Read more

குலதெய்வத்தின் அருள்பெற…. ஏவல், செய்வினை நீங்க….. பலன் தரும் பரிகாரங்கள்….!!

நலம் தரும் சில பரிகாரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.  திருஷ்டி, பில்லி, சூனியம், கடன் தொல்லை, ஏவல், திருமணத்தடை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நரசிம்மரை வழிபடுவதன் மூலம் நன்மை பெறலாம். 11 மாதங்கள் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு பால் அபிஷேகம்…

Read more

கணவன் மனைவி ஒற்றுமைக்கு…. குழந்தை வரம் பெற்றிட….. உச்சிஷ்ட கணபதி தரிசனம்….!!

ஆசிய அளவில் மிகப் பெரிய விநாயகர் கோயில் அமைந்துள்ளது நம் தமிழகத்தில் தான். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மணிமூர்த்திஸ்வரம் எனும் இடத்தில் உச்சிஷ்ட கணபதி கோவில் என்ற பெயரில் அந்த ஆலயம் அமைந்துள்ளது. அம்பாளை மடியில் வைத்துக்கொண்டு பக்தருக்கு…

Read more

ஆடி மாத பூஜை…. சபரிமலையில் இன்று நடை திறப்பு…. 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி….!!

ஆடி மாத பூஜைகாக இன்று மாலை 5 மணி அளவில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் பிரபலமான ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பை ஒட்டி சிறப்பு பூஜைக்காக தமிழ்…

Read more

முருகனின் அறுபடை வீடுகள்…. பெருமைகள் தெரியுமா….?

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் பெருமை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் முதல் படை வீடு – திருப்பரங்குன்றம் சூரபத்மனை வெற்றி கொண்ட பிறகு தெய்வானையை மணமுடித்து மனங்கோலத்தில் திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். இரண்டாம் படை வீடு – திருச்செந்தூர் இந்த…

Read more

விபூதி போடுறிங்களா…..? இந்த விதிமுறைகளை தெரிஞ்சிக்கோங்க….!!

ஆலயங்களில் விபூதி வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டியவை பற்றி இந்த பதிவில்  பார்க்கலாம். விபூதியை சைவ சமயத்தை சார்ந்தவர்கள் நெற்றியில் இட்டுக் கொள்வது வழக்கம். நெற்றியில் விபூதி இடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஒருவர் விபூதியை அணிய சில விதிமுறைகள் உள்ளது.…

Read more

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்‌ஷா’ கலை திருவிழா!

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்‌ஷா’ கலை திருவிழா. இதனை சங்கரா கண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தொடங்கி வைத்தார் கோவை ஈஷா யோக மையத்தில் ‘யக்‌ஷா’கலைத் திருவிழா இன்று (பிப்.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பத்மஸ்ரீ டாக்டர்.…

Read more

மதுரையில் ஆதியோகி ரத யாத்திரை…!! ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்..!!

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து மதுரைக்கு வந்த ஆதியோகி ரதத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து ஆதியோகியின் அருளைப் பெற்றனர். மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு 7…

Read more

‘நடராஜரை’ கொண்டாடும் ஈஷா மஹாசிவராத்திரி! இந்தாண்டு இசை கலைஞர்களின் பட்டியல் இதோ!

‘நடராஜர்’ கோவில் கொண்டுள்ள நம் தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் ஈஷா மஹாசிவராத்திரி விழா வழக்கம்போல் இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களின் இசை மற்றும் நடனங்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது. உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இல்லாத வகையில், நம் தமிழ் கலாச்சாரத்தில் தான்…

Read more

Other Story