இரவு ஆளுநர் மாளிகையில் PM மோடி…. பாஜக நிர்வாகிகளோடு மீட்டிங்க்…. விதிமுறை மீறியதாக DMK குற்றசாட்டு…!!
தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி, இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தேர்தல் விதிகளை மீறி பிரதமர் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார்.அங்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.…
Read more