பிட் அடிக்கும் மாணவர்கள்: பாஜக ஆட்சியில் கல்வி நகைச்சுவையாக மாறி வருகிறது – ஆம் ஆத்மி குற்றசாட்டு…!!

உபியை தொடர்ந்து அரியானாவிலும் மாணவர்கள் பிட் அடித்து தேர்வு எழுதுவதாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக ஆம்ஆத்மியின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் அரசு தேர்வு நடக்கும் பள்ளி கட்டிடத்தின் மேல் ஏறியும்,…

Read more

Lok Sabha Polls 2024 : காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு.!!

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே டெல்லி, ஹரியானா, சண்டிகர்,குஜராத், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில்…

Read more

BREAKING: ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சி: அதிகாரபூர்வ கூட்டணி உறுதி…!!

டெல்லி, அரியானா, கோவா, குஜராத் ஆகிய 4. மாநிலங்களில் ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சி இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதிப்பங்கீடு இழுபறி நீடித்து வந்த நிலையில், சுமூகமாக முடிந்துள்ளதாக காங்., பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். டெல்லி: ஆம்…

Read more

மக்களவைத் தேர்தல் : ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு என தகவல்.!!

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அடுத்தடுத்து கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து வருகிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது. டெல்லியில் மொத்தம் உள்ள 7…

Read more

#BREAKING : சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது… ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.!!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி என தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். பாஜக வேட்பாளரின் வெற்றி அறிவிப்பை எதிர்த்து ஆம் ஆத்மி…

Read more

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி.!!

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 54 பேர் வாக்களித்தனர். டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்த நம்பிக்கை…

Read more

காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டமே இல்லை…. ஆம் ஆத்மி….!!!

இந்தியாவில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் திட்டமே இல்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரீனா குப்தா கூறுகையில், காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் உள்ள மக்கள்…

Read more

ஆம் ஆத்மி எம்.பி தலையில் கொட்டிய காக்கா… வைரலாகும் புகைப்படம்…. நக்கலடித்த பாஜக…!!

மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சத்தா நாடாளுமன்றத்திற்கு வெளியே தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காகம் ஒன்று வந்து அவரைச் சுற்றி வட்டமிட்டு, அவரின் தலையில் கொத்துவதற்கு வந்தது. இதனால் அவர் குனிந்து…

Read more

“ஆம் ஆத்மி கட்சி என்றாலே பிரதமர் மோடிக்கு பயம்”… முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கட்சி இல்லாமல் மக்கள் விரக்தியில் இருப்பதாகவும், வரும் தேர்தலில் ஆம் ஆத்மி அவர்களுக்கு நல்லதொரு…

Read more

சி.பி.ஐ அமைப்பு என்னிடம் இருந்தால்… “2 மணி நேரம் போதும் இவர்களை கைது செய்ய”…?? ஆம் ஆத்மி எம்பி பேச்சு…!!!!

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மது கடை உரிமங்களை வழங்கி சலுகைகளை அளித்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் அளித்துள்ளது. இதில் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா…

Read more

“நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள்”… பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்..!!!!

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் பிரதமர் மோடிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “அதானி குழுமத்தின் மீதான பங்கு சந்தை மோசடி குற்றச்சாட்டுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் செய்த மிகப்பெரிய ஊழல்.…

Read more

Other Story