மருந்து சீட்டில் கேப்பிட்டல் லெட்டர் கட்டாயம்… அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம்….!!!

தமிழக அரசு மருத்துவர்கள் மருந்து சீட்டில் கட்டாயம் கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத்துறை சார்பாக மருத்துவர்கள் மருந்து சீட்டில் கட்டாயம் கேப்பிட்டல்…

Read more

“கோடைகாலத்தில் பழங்களை செயற்கையாக பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை” …. அமைச்சர் மா. சுப்ரமணியன் எச்சரிக்கை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோடைகாலங்களில் பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது. செயற்கையான முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது…

Read more

“இன்னும் 20 வருஷம்தான் உயிரோடு இருப்பீங்கன்னு சொன்னாங்க”… அதனால தான் மாரத்தான் ஓடுறேன்… மனம் திறந்த அமைச்சர் மா.சு…!!!

தமிழக மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் கின்னஸ் சாதனை ஓட்டத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.…

Read more

“தமிழக அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைக்கு இணையான வசதிகள்”…. அமைச்சர் மா. சுப்ரமணியன்…!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சேலம் அதிநவீன மருத்துவமனையில் உள்ள கட்டண படுக்கை வசதியை திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சேலம், மதுரை, கோவையில் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது…

Read more

செவிலியர்களின் கவச உடையை 8 மணி நேரம் அமைச்சர் மா.சு போடுவாரா…? மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்….!!!!

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து பேசினார். அவர்…

Read more

Other Story