தமிழகத்தில் பிளஸ் 1 பொத்தேர்வு ரத்து கிடையாது…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று வருடங்கள் பொதுத் தேர்வு நடத்துவதால் மாணவர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதனால் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து…

Read more

தமிழக மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சுகாதாரத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் MRB தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அண்மையில் 1,021 உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு தமிழக முழுவதும் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட வேண்டும் என…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் விரைவில் அமலாகும் புதிய திட்டம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பணம் செலுத்தும் முறை விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு…

Read more

தமிழகத்தில் கட்டணம் உயர்த்தப்படாது…. மக்களுக்கு அரசு கொடுத்த குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் மூலம் தினந்தோறும் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று ஒரு செய்தி…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான…

Read more

தமிழகத்தில் ஆவினில் புதிய தயாரிப்புகள்…. அமைச்சர் மனோ தங்கராஜ் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும் பால் மற்றும் பால் உப பொருள்கள் தட்டுப்பாடு இன்றி உரிய நேரத்தில் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், பொது மக்களின் தேவை…

Read more

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?…. சற்றுமுன் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

கர்ப்பிணிகளுக்கு விரைவில் வங்கி கணக்கில் பணம் வரும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 3.75 லட்சம் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி கொடுக்க காலதாமதம் ஆகியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விரைவில் நிதி உதவி கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.…

Read more

தமிழ் பாடப்புத்தகத்தில் கலைஞரின் தமிழ் தொண்டு பாடம் இடம்பெறும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆட்சிய பங்களிப்பு குறித்த பாடம் வருகின்ற கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது. இந்த அறிவிப்பை இன்று சட்டசபை கூட்ட நேரத்தின் போது அமைச்சர் அன்பில்…

Read more

“பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயம்”….. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே H3N2 வகை வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி சிறப்பு காய்ச்சல்…

Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்…. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்பப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு…

Read more

தமிழக அரசு மருத்துவமனையில் 4,308 செவிலியர்கள் நியமனம்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவியதால் அரசு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்தது. தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்களை நியமித்து அவர்களின் பனிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

தமிழகத்தில் 330 சிவாலயங்களில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களிலும் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை முதல் 19ஆம்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு…. அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

Other Story