“பெரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு”.. இரவு முழுவதும் சிக்கித் தவித்த 162 மாணவர்கள்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்..!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் கனமழை பெய்து கொண்டே இருந்தது. அப்போது ஏற்பட்ட பலத்த காற்றால் சில இடங்களில் மரங்கள் முறிந்து…

Read more

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் திடீர் வெள்ளம்…. பக்தர்கள் தவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ராக்காச்சி என்று அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால், அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆற்றில் குளித்தனர். இந்நிலையில் திடீரென பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.…

Read more

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்… அதிர வைக்கும் காரணம்…!!!

பாகிஸ்தானில் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெய்யும் பருவமழையால், மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் உணவு பாதுகாப்பு இன்றியமையாததாக உள்ளது. ஆனால் காலநிலை மாற்றம் ஏற்படுவதால் பருவமழை மோசமானதாக மாறுகிறது. கடந்த 2022 ம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் பெய்த…

Read more

ரணக்கொடூரம்….! 20கி.மீ தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்… சங்கிலியால் கட்டப்பட்ட பயங்கரம்…. நினைச்சாலே பதறுதே..!!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மகாநதி ஆற்றில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டார். அவரை ஒடிசாவில் உள்ள மீனவர்கள் மீட்டு பின்னர்…

Read more

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்… ரூ.3,00,000 நிவாரணம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அதோடு அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில்…

Read more

வரலாம், வரலாம் வா… வெள்ளத்தில் தத்தளித்த ரயிலை அலேக்காக கூட்டி சென்ற பாயிண்ட் மேன்கள்…. வீடியோ வைரல்….!!

வட மாநிலங்களில் கன மழை அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் ரயில்வே போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கும், தண்டவாளத்தின் பாயிண்டுகளை சரிபார்த்து ரயிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த…

Read more

JUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!

தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.

Read more

கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு… 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில்…

Read more

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு… 37 பேர் பரிதாப பலி…‌ மீட்பு பணிகள் தீவிரம்..!!

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி இதுவரை 37 பேர்…

Read more

தொடரும் கனமழை… வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அந்நாட்டின் தலைநகர் காபுல் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பல வீடுகள் வெள்ளத்தில்…

Read more

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு… நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

இந்தோனேஷியா நாட்டின் சுலாவெசி மாகாணத்தில் உள்ள லூவு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையாய் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியான நிலையில் 42…

Read more

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு…. 29 பேர் பரிதாப பலி…. 60 பேர் மாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட…

Read more

வெளுத்து வாங்கும் கனமழையால் திடீரென உடைந்த அணை… 40 பேர் பலி…. ஒன்றரை லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு…!!!

கிழக்கு ஆப்ரிக்க நாடு கென்யா. இங்கு கடந்த மார்ச் மாதம் முதல்  கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்குள்ள மிகப்…

Read more

BREAKING: 23 இராணுவ வீரர்கள் காணவில்லை.. பெரும் பதற்றம்…!!

சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய 23 இந்திய இராணுவ வீரர்கள் காணவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று…

Read more

Other Story