BREAKING : அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு…. 4 மாவட்டங்களில் பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ1.90 கோடி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!
மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ளஅறிக்கையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்…
Read more