பள்ளிகள் திறப்பு நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் லக்னோவிலுள்ள பள்ளிகளில் 1-8 வரையிலான வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் வரும் ஜனவரி 10ஆம் தேதி…

Read more

ஜனவரி முதல் வந்த புது மாற்றங்கள்….. மத்திய அரசின் அடுக்கடுக்கான சலுகைகள்….. இதோ உடனே பாருங்க….!!!!

சென்ற வெள்ளிக்கிழமை மத்திய அரசானது குறிப்பிட்ட சில சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு 2023 ஜனவரி-மார்ச் காலாண்டிற்கானது ஆகும். நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி சில திட்டங்களின் வட்டி விகிதங்களை…

Read more

பழிக்கு பழி…. சண்டையில் கணவன் கழுத்தை அறுத்த மனைவி…. பின் நடந்த சம்பவம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் தம்பதியினர் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் மனைவியின் கழுத்தை கணவர் அறுத்துள்ளார். இதனால் காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் மீண்டும் கணவர்-மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

(2022) டிசம்பர் மாதத்தில் GST வசூல் இவ்வளவு கோடியா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

சென்ற 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் GST ரூபாய்.1,,49,507 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து 10வது முறையாக நாட்டின் மாத GST வரிவருவாய் ரூபாய்.1.4 லட்சத்தை கடந்து உள்ளது. இதுகுறித்து நிதி…

Read more

2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வளவு?…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!!!

தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்ற 2022 ஆம் வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 30 ஆயிரத்து 957 புகார்கள் வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2021 ஆம் வருடத்தில் 30 ஆயிரத்து 864 ஆக இருந்தது. இந்த 30 ஆயிரத்து…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பு!…. நாளை(ஜன..2) உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவையே உறைய வைத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீதான தீர்ப்பை நாளை ஜனவரி 2ஆம் தேதி வழங்குகிறது உச்சநீதிமன்றம். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் வருடம் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இவ்வாறு…

Read more

ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய அந்த 2 பேருக்கு கவுரவம்…. முதல்-மந்திரி தமி அறிவிப்பு…..!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் சென்ற டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை டெல்லியிலிருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். அப்போது காரை ரிஷப் பண்ட் ஓட்டி சென்றார். இதையடுத்து…

Read more

நல்ல காற்றை சுவாசித்த டெல்லி…. எவ்வளவு மணி நேரம் தெரியுமா?…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

டெல்லியில் 2022 ஆம் வருடம் காற்றின் தரம் 1,096 மணிநேரம் மட்டுமே “நல்லது” என்ற பிரிவில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 2021 ஆம் வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கிறது. கடந்த 2021 ஆம்…

Read more

6 ரூபாய்க்காக 18 ஆயிரத்தை…. பறிகொடுத்த பெண்….. உஷாரா இருங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவதும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அண்மை காலமாக ஆன்லைன்…

Read more

Other Story