ஐபிஎல் மெகா ஏலம்… எந்த அணி எத்தனை வீரர்களை எடுத்தது… முழு விவரம் இதோ..!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று முதல் நாள் ஏலம் நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் ஏலம் தொடர்கிறது. நேற்று முதல் நாளில் 84 வீரர்கள் ஏலத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 72 வீரர்கள் ஐபிஎல் அணிகளால் தேர்வு…

Read more

ஐபிஎல்: 3 அணிகளுக்கு புதிய கேப்டன்கள்… “கோப்பையை வென்று கொடுத்தவரை கழட்டிவிட்ட முக்கிய அணி”.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை அணியில் மீண்டும் எம்.எஸ் தோனி விளையாடும் நிலையில், ஆர்சிபி அணியில் விராட் கோலி விளையாடுகிறார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும்…

Read more

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் யார் தெரியுமா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்து நிலையில் அவர்…

Read more

IPL 2025: ஐபிஎல் அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்… எத்தனை கோடிக்கு தெரியுமா…? முழு லிஸ்ட் ஏதோ..!!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த வருடம் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அதன்படி அடுத்த மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 5 வீரர்கள் வரை தக்க வைக்கலாம்…

Read more

ஐபிஎல்: கழட்டிவிடப்பட்ட முக்கிய அணியின் கேப்டன்கள்…. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி…!!!

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை அணியில் மீண்டும் எம்.எஸ் தோனி விளையாடும் நிலையில், ஆர்சிபி அணியில் விராட் கோலி விளையாடுகிறார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில்…

Read more

Breaking: போடு வெடிய…! மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ரோகித் சர்மா… அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் செம குஷி..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 5 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

Read more

Breaking: IPL 2025: மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துள்ள 5 வீரர்கள் இவர்கள்தான்..!!

அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணியும் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய அணியில் எம் எஸ் தோனி, ஜடேஜா, சிவம்…

Read more

டெல்லி அணியிலிருந்து விலகும் ரிஷப் பண்ட்… தோனிக்கு பதிலாக சிஎஸ்கேவில் களமிறங்குகிறாரா…? வைரலாகும் பதிவு..!!

அடுத்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சமீபத்தில் ஐபிஎல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் ஒரு அணி குறைந்தபட்சம் 5 வீரர்கள் வரை தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு சர்வதேச…

Read more

ஐபிஎல் தொடர்.. சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி விளையாடுவாரா…? காசி விஸ்வநாதனின் பதில் இதுதான்..!!!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தோனி விளையாடுவாரா என்பதில் தற்போது ஆர்வமுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். பி.சி.சி.ஐ. புதிதாக அறிவித்துள்ள ‘அன்கேப்ட் வீரர்’ விதிமுறையின் அடிப்படையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய வீரர்கள் ஐ.பி.எல்.-ல்…

Read more

“சிஎஸ்கே அணி நிச்சயம் இந்த 4 வீரர்களை தக்க வைக்கும்”… அடித்து சொல்லும் இந்திய முன்னால் வீரர்…!!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். (2025) தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மகேந்திரசிங் தோனியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்கேப்ட் வீரர் என்ற புதிய…

Read more

“ஐபிஎல் போட்டியில் விளையாட 2 வருடங்களுக்கு தடை”…. வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை…!!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்களுக்கான விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்திய…

Read more

போடு வெடிய…! ஐபிஎல் போட்டியில் CSK அணிக்காக விளையாடும் எம்.எஸ். தோனி…? ரசிகர்களை குஷிப்படுத்திய சூப்பர் தகவல்..!!!

அடுத்த வருடம் 10 அணிகள் பங்கேற்கும் 18 வது ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை தக்க வைக்கலாம் எவ்வளவு ரூபாய்…

Read more

IPL 2025: வீரர்களின் சம்பளம் உயர்வு… ஒரு போட்டிக்கு எவ்வளவு தெரியுமா…? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!!

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மெகா ஏலமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சமீபத்தில் அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் கலந்து…

Read more

அடுத்த ஐபிஎல் சீசனில் தல தோனி விளையாடுவாரா…? ரசிகர்களை குஷி படுத்திய சூப்பர் தகவல்…!!!

ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னணி அணிகளாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த கட்டமைப்பில் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளைத் தரவிருத்திக்கொண்டுள்ளனர். மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி, அடுத்த சீசனிலும் CSK-இல் விளையாடுவார் என்ற தகவல்கள் தற்போது அலைமோதிக் கொண்டிருக்கின்றன.…

Read more

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் எம்.எஸ் தோனி… சிஎஸ்கே போட்ட முக்கிய பதிவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இந்திய கிரிக்கெட்டின் லெஜன்ட் தல தோனி. இவர் இந்தியாவுக்காக 3 விதமான போட்டிகளிலும் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில்…

Read more

ஐபிஎல் தொடர்… மீண்டும் விளையாடும் ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள்… பிசிசிஐ அதிரடி முடிவு…?

பிசிசிஐ ஓய்வு பெற்ற ஐபிஎல் வீரர்கள் விளையாடும் புதிய ஐபிஎல் தொடரை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒய்வு பெற்ற இந்திய அணியின் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதில் இந்தியாவில் விளையாட விரும்புகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் பிசிசிஐ…

Read more

ஐபிஎல்: கேகேஆர் VS பஞ்சாப்… கடும் மோதலில் ஷாருக்கான், நெஸ் வாடியா….? திடீர்னு என்னாச்சு…!!!

மும்பையில் நேற்று ஐபிஎல் அணி நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது ஐபிஎல் அணியின் உரிமையாளர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட…

Read more

“எனக்கு 10 ரூபா கூட ரொம்ப பெருசு தான்”…. பணம் இல்லாத போது தான் அதன் மதிப்பு தெரிகிறது…. ரிங்கு சிங் உருக்கம்…!!!

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி வென்ற நிலையில் அந்த அணியில் இடம்பெற்ற ரிங்கு சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலம் அவர் டி20 உலக கோப்பை போட்டுயிலும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் ரிங்கு சிங் தனியார்…

Read more

யாரும் கலங்காதீங்க… நீங்க என்ன பெருமைப்பட வச்சிட்டீங்க… ஹைதராபாத் வீரர்களை புகழ்ந்த காவியா மாறன்…!!!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை  வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அப்போது மைதானத்தில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் வடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவியா…

Read more

6 முறை ஃபேர்பிளே விருது…. 2015க்கு பின் ஒரு முறை கூட வெல்லாத சி.எஸ்.கே….!!!

ஐபிஎல் தொடரின் ஃபேர்பிளே விருதை கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறை கூட சிஎஸ்கே அணி வாங்க முடியாமல் தவித்து வருகின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை ஆறுமுறை…

Read more

“பந்துவீச்சை சமாளிக்க முடியல”…. எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்… வருத்தத்தில் SRH கேப்டன் கம்மின்ஸ்…!!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நிலையில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஹைதராபாத்…

Read more

ரூ.20.50 கோடியும், ரூ.24.75 கோடியும் நேருக்கு நேர் மோதல்…. ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை….!!!

2024 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மே 26ஆம் தேதி நாளை மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்…

Read more

RR Vs SRH: இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்…? சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை…!!!

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே ஒரு லீக் ஆட்டத்தில் சந்தித்துள்ள நிலையில் ராஜஸ்தானை…

Read more

சன்ரைசர்சை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி…. முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அசத்தல்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்த அணி இறுதியில் 19.3 ஓவர்களில்…

Read more

ஐபிஎல் 2024 : “தமிழன் கையில் கோப்பை உறுதி” வைரலாகும் பதிவு…!!

ஐபிஎல் 2024 போட்டியில் பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகள் தேர்வாகியுள்ளன. பலரும் எதிர்பார்த்த சிஎஸ்கே அணி மே 18 அன்று நடைபெற்ற ஆர்சிபி vs CSK…

Read more

இதுவே நானும் தோனியும் விளையாடும் கடைசி போட்டியாகக்கூட இருக்கலாம்…. விராட் கோலி…!!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. இந்நிலையில் பெங்களூர் அணியின்  நட்சத்திர வீரர்  விராட் கோலி எம்.எஸ் தோனி குறித்து போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

கை குலுக்காமல் சென்ற தோனி… தேடி தேடி சென்ற விராட் கோலி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னையை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி வீரர்களுக்கு சென்னை வீரர்கள் அனைவரும் கை கொடுத்த நிலையில் எம்.எஸ். தோனி மட்டும் கை கொடுக்காமல் டிரெஸ்ஸிங் ரூம்…

Read more

“சாகாவரம் கொண்ட படைத்தலைவன்”… அவருக்கு ஓய்வே இல்லை… எம்.எஸ் தோனியை புகழ்ந்த ஜெயக்குமார்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் எம்.எஸ் தோனி குறித்து தற்போது அதிமுக…

Read more

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா…? அதிர்ச்சி தகவலை சொன்ன மும்பை அணி பயிற்சியாளர்…!!!

ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இது மும்பை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என…

Read more

ஐபிஎல் தொடரில் மாபெரும் சாதனை… சின்னச்சாமி மைதானத்தில் வரலாறு படைத்த விராட் கோலி….!!

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி 47…

Read more

RCB Vs CSK: ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு…? சென்னை- பெங்களூர் அணிகளுக்கு இன்று பலப்பரீட்சை…!!!

ஐபிஎல் 17வது சீசன் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மீதமுள்ள ஒரு இடத்தை கைப்பற்ற ஆர்சிபி மற்றும்…

Read more

“இதை செய்தால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும்”…. சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் அறிவுரை…!!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 2-வது தனியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் போராடி கோப்பையை வென்றால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும்…

Read more

ஐபிஎல் போட்டியில் தோனி மேலும் 2 வருடங்கள் விளையாடுவார்…. சிஎஸ்கே பயிற்சியாளர் உறுதி.‌‌. !!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது சென்னை அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி இன்னும் 2 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று…

Read more

“ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி நிச்சயம் வெல்லாது”…. அடித்து சொல்லும் முகமது கைஃப்.. ஏன் தெரியுமா…?

ஐபிஎல் தொடரில் வருகின்ற 18-ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கும் நிலையில் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு பலரது மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில் இம்முறை ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வெல்வதற்கு…

Read more

அந்த ஒரு நாளுக்காக…. ஒட்டுமொத்த நாடே காத்திருக்கு…. தோனி உதவியில்லாமல் சாதிப்பாரா ருதுராஜ்..? ராயுடு கேள்வி..!!

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு மோதும் போட்டிகள் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. இந்த போட்டி தொடர்பாக தற்போது அம்பதி ராயுடு பேசியுள்ளார். இது குறித்து அவர்…

Read more

Play Off சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்…. குஷியில் ரசிகர்கள்….!!!

நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது அணியாக தேர்வாகியுள்ளது. டெல்லி மற்றும் லக்னோவுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக்…

Read more

“இப்போதைக்கு அந்த ஐடியாவே இல்ல”…. தோனி நிச்சயம் ஓய்வு பெற மாட்டார்…. சுரேஷ் ரெய்னா உறுதி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் மோதும் போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி நடைபெறும் போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா வருகை புரிந்தார். அப்போது அவரிடம்…

Read more

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய முக்கிய வீரர்கள்…. ராஜஸ்தான், பெங்களூர் அணிகளுக்கு பெரும் பின்னடைவு….!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்ப இருக்கிறார்கள். அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வில் ஜேக்ஸ் மற்றும் ரீஸ்…

Read more

“நீங்கள் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் முதலில் மதிக்க கத்துக்கோங்க”… ரோகித், சூர்யகுமாரை விளாசிய சேவாக்…!!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைந்த‌ ரன்களில் அவுட்…

Read more

ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்…. மீண்டும் மோசமான சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி…

Read more

சுப்மன் கில்லுக்கு ரூ‌.24 லட்சம் அபராதத்துடன் போட்டியில் விளையாடத் தடை… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் சுப்மன் கில்…

Read more

“விதி மீறல்”…ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தனக்கு…

Read more

அதிரடியாக விளையாடி சதம் அடித்த சூர்யகுமார்…. ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி….!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8…

Read more

“பாண்டியாவின் கேப்டன்ஷிப்”…. மும்பை அணி வீரர்கள் தான் தோல்விக்கு காரணம்… இர்பான் பதான் விமர்சனம்…!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து…

Read more

“மும்பை அணியின் தோல்வி”… ஹர்திக் பாண்டியா மீது உடனே நடவடிக்கை எடுங்க…. கொந்தளித்த சேவாக்….!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் வீரேந்திர சேவாக் மும்பை அணியின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா…

Read more

“ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவது அவமானமா”…? ரோகித் சர்மா நச் பதில்….!!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 முறை ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா வென்று கொடுத்ததால்…

Read more

KKR Vs MI: ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை இந்தியன்ஸ்…!!!

ஐபிஎல் தொடலில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 19.5…

Read more

4…ல் 3 கட்டாயம்…. “CSK அணிக்கு பின்னடைவு”… ரசிகர்கள் வேதனை….!!

1. காயம் துயரங்கள்: முக்கிய வீரர்களின் காயங்களால் சிஎஸ்கே ஆட்டம் கண்டுள்ளது. அவர்களின் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் காயம் நிலைமை குறிப்பிடத்தக்க கவலைகளில் ஒன்றாகும். ஆரம்ப மதிப்பீடு நேர்மறையானதாக இல்லை, மேலும் பிசியோ மற்றும் மருத்துவர்களிடமிருந்து மேலும்…

Read more

“MS தோனி கடைசி ஓவரில் அப்படி செய்தது மிகவும் தவறு”…. இர்பான் பதான் கண்டனம்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த மேட்ச்சில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்த நிலையில் தோனி கடைசி…

Read more

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள்…. விராட் கோலியிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் CSK கேப்டன் ருதுராஜ்…!!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து…

Read more

Other Story