தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டது கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாய கல்வி பெற உதவியாக உள்ளது. இந்தச் சட்டத்தின் படி ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இடங்களை…

Read more

“பாப்பா மாமா கூட வா சாக்லேட் வாங்கி தரேன்”… 7 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்… சாகும் வரை ஜெயில்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

மும்பையை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் 1-ம் வகுப்பு படித்து வந்த போது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமோசா வாங்குவதற்காக பள்ளிக்கு அருகே அமைந்துள்ள கடைக்கு சென்றார். அங்கு சிறுமி தனியாக வந்ததை அறிந்து கொண்ட…

Read more

“நாடு கடத்தப்படும் பாகிஸ்தானியர்கள்”… தனது ஆதார் கார்டு மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்றவை இந்தியாவில் உள்ளது “மனு தாக்கல் செய்த நபர்” … மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் இருந்து உடனடியாக இவர்கள் வெளியேற வேண்டும்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதோடு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டு விசாவும் ரத்து…

Read more

“100-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த டாக்டர்”.. ரூ.13,000 கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு…!!

நியூயார்க் நகரத்தில் முன்னாள் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்டூவர்ட் காப்பர்மேன்(89) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் விதமாக அமெரிக்கா நீதிமன்றம்…

Read more

செய்யாத குற்றத்திற்காக 48 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த குத்துச்சண்டை வீரர்….. நிரபராதி என அறிவித்து இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்…!!

ஜப்பானில் தவறாக கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் 48 ஆண்டுகள் கழித்த ஒருவர் தற்போது நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவாவோ ஹகமடா என்பவர் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவருக்கு தற்போது…

Read more

“தமிழகத்தில் இந்து கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்”… சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

கடலூர் மாவட்டம் சோணங்குப்பம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எங்களது ஊரில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் ஆடல், பாடல்…

Read more

“அனைத்து பள்ளிகளிலும் காவி”… பாஜக அரசு போட்ட முக்கிய உத்தரவு… எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!!

ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பெயிண்ட் அடிக்க உத்தரவிட்டுள்ளனர். இதற்காக ஒரு சுற்றறிக்கையை அந்த மாநில பள்ளிக்கல்வி திட்ட…

Read more

Breaking: இனி சாலைகளில் கட்சி கொடிகள் இருக்கக் கூடாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி இளந்திரியன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி கொடிகளை…

Read more

தமிழகத்தில் இனி இந்த அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு மார்ச் மாதத்தில் மட்டும் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து பத்திரப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு சனிக்கிழமை…

Read more

Breaking: அரசுத் துறைகளில்…. தற்காலிக பணியாளர்களை நீக்க…. நீதிமன்றம் உத்தரவு….!!!

கடந்த 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மார்ச் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும்…

Read more

ஆசிரியர்களுக்கு செம செக்…! “255 பேரின் கல்வித்தகுதி ரத்து”..? இனி அந்த எண்ணமே வரக்கூடாது… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் ஒரு 13 வயது மாணவியை 3 ஆசிரியர்கள் சேர்ந்து கர்ப்பம் ஆக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்அமைச்சர் அன்பில்…

Read more

கோவில் அர்ச்சகர்களுக்கு செக்..! இனி பக்தர்கள் தரும் காணிக்கையை எடுக்கக் கூடாது.. பறந்தது முக்கிய உத்தரவு..!!

மதுரையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலர் தற்போது ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மதுரை நகர் நேதாஜி சாலையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோவில் உண்டியலில் மட்டும்…

Read more

வழக்கை எதிர்கொண்டால்தான் சீமான் இப்படி பேசுவதை நிறுத்துவார்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த சீமான் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இனத் துரோகி மற்றும் தேசத் துரோகி என்று வன்முறையை தூண்டும் வகையில்…

Read more

தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் இந்த கடைகள் செயல்படலாம்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பஷீர் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் டீக்கடை வைத்து நடத்தி வருகிறேன். போலீசார் இரவு 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். எனவே…

Read more

Breaking: பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்டு… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

நவீன மருத்துவத்தை இழிவு படுத்தி விளம்பரம் வெளியிட்டதாக பாபா ராம்தேவ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. இதில் நீதிபதி அவரை நேரில் ஆஜராக ஆணையிட்டும்,…

Read more

சிறுமி மரணம்…! தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… ஜனவரி 10-ல் அவசர ஆலோசனை..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமி செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் சிறுமியின்…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு… இன்றே கடைசி நாள்…. பள்ளிகளுக்கு தேர்வுத்துறை போட்ட முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான பட்டியல் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் 10-ம்…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு… ஜன.2 தான் கடைசி நாள்… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான பட்டியல் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் 10-ம்…

Read more

“பாலியல் வன்கொடுமை மற்றும் ஆசிட் வீச்சு” .. கண்டிப்பாக மருத்துவர்கள் இதை செய்யணும்… உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. 16 வயது சிறுமியை அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்த…

Read more

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று  முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று  முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டநிலையில் ஜனவரி 2ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் மீண்டும் செயல்படும் என்று…

Read more

NO கட் அவுட், NO பேனர்… நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அதிரடி காட்டிய திமுக…!!!

திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தற்போது நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாகவும் கட் அவுட் மற்றும் பேனர் வைக்க…

Read more

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு…. 5 நாட்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி…

Read more

கப்பலை சீஸ் பண்ணுங்க… “என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்” துணை முதல்வர் வீடியோ இணையத்தில் வைரல்…!!

காக்கிநாடா துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக கப்பலில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் களத்தில் இறங்கிய நிலையில் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளார். அதோடு ரேஷன் அரிசி கடத்தி வந்த கப்பலையும்…

Read more

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பண இழப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் ஆன்லைன் விளையாடில்  ஈடுபட்டு பணத்தை இழக்கிறார்கள். பின்னர் இழப்பை ஈடுகட்ட முடியாமல் அவர்கள்…

Read more

Breaking: தமிழகத்தில் கோவில் யானைகளுடன் செல்பி… வெளியான மிக முக்கிய உத்தரவு…!!

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் கோவில் யானைகளுடன் செல்வி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதாவது திருச்செந்தூரில் கோவில் யானை மிதித்ததில் இருவர்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நவ. 25 முதல் 29 வரை…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அண்மைக்காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… இனி இந்த பொருட்களை வாங்க வேண்டாம்… தமிழக அரசு ‌ சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அரிசி பருப்பு போன்ற அத்யாவசியமான பொருட்கள் கிடைக்கிறது. இந்த பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் நிலையில் கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள்…

Read more

இனி கர்ப்பிணி பெண்களுக்கு இப்படி பிரசவம் பார்க்கக்கூடாது…. தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை..!!

தமிழக சுகாதாரத் துறை தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு இனி வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கர்ப்பிணி பெண்கள் முறையாக பரிசோதனைக்கு வருகிறார்களா…

Read more

இனி பார்சல் செய்ய இதை பயன்படுத்தக்கூடாது… மீறினால் ரூ.5000 அபராதம்… தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி சில கடைகள் இதனை பயன்படுத்துவதால் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதனை பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

டிசம்பர் 31-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இமெயில் ஐடி உருவாக்கி தரவேண்டும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு…

Read more

இனி ரயிலில் REELS எடுப்பீங்க…! ஆப்பு வைத்த ரயில்வே நிர்வாகம்… போட்டாச்சு அதிரடி உத்தரவு…!!

ரயில்வே நிர்வாகம் ரயில் மற்றும் ரயில்வே நிலையங்கள் அருகே ரில்ஸ் வீடியோ எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தற்போது உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் அந்த நபர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யுமாறு மண்டல ரயில்வே களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக…

Read more

இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளலாம்… தேர்தலில் போட்டியிட வாய்ப்பு… தடையை நீக்கி அரசு உத்தரவு..!!

ஆந்திர மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடை ஊக்குவிக்கும் விதமாக உள்ளாட்சி தேர்தல்களில் 2 குழந்தைகள் வரை இருப்பவர்கள் மட்டும்தான் போட்டியிட வேண்டும் எனவும் அதற்கு மேல் இருப்பவர்கள் போட்டியிடக்கூடாது எனவும் கடந்த 1992 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட நிலையில் தற்போது குழந்தை…

Read more

பேசுறவங்க பேசட்டும்.. நீங்க மல்லுக்கட்டாதீங்க… அந்த வார்த்தை மட்டும் வாயிலிருந்து வரவே கூடாது… விஜய் திடீர் உத்தரவு..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு மற்றும் செயற்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில் அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு கட்சி நிர்வாகிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் பட்டியலை தயார் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார். அதோடு…

Read more

Breaking: இனி மாணவர்களை வெளியே அழைத்து சென்றால்… அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது அரசு பள்ளிகளில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது DEO ஒப்புதல் பெறுவது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விளையாட்டுப் போட்டிகள், NCC, NSS…

Read more

ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல் பட்டியல்… தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் தற்போது நிர்வாகிகளுக்கு விஜய் ஒரு அதிரடியான உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழல்கள் குறித்து பட்டியல் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த ஊழல்கள் குறித்து முழு விவரங்களை திரட்டி தனக்கு அனுப்புமாறு கூறிய அவர் ஆதாரங்கள்…

Read more

தமிழகம் முழுவதும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களின்… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இமெயில் ஐடி கிரியேட் செய்து தர வேண்டும் என்று தற்போது பள்ளி…

Read more

“இந்த 4 நாள் ரொம்ப முக்கியம்”… தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்… தவெகவினருக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!!

தமிழக வெற்றி கழகத்தினருக்கு தற்போது விஜய் ஒரு அதிரடியான உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

Read more

அமரன் திரைப்பட சர்ச்சை… தமிழகம் முழுதும் பறந்த முக்கிய உத்தரவு.. அரசு அதிரடி நடவடிக்கை..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் எஜர் முகூர்த்த வரதராஜனின் வாழ்க்கை வரலாறு மையப்படுத்தி எடுக்கப்பட்ட…

Read more

FLASH: பாம்பு கடி..! அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… தமிழக அரசு அதிரடி..!!

தமிழக அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக சில குறிப்பிட்ட நோய்களின் தாக்கத்தை அரசுக்கு முறையாக தெரிவித்து அறிக்கை அளிப்பது அவசியம். அந்த வகையில் தற்போது பாம்பு கடியையும் அறிவிக்கக்கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம்…

Read more

“மாணவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைங்க”… பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, நாகை ஆகிய 13 மாவட்டங்களில்…

Read more

Breaking: வெடித்த சர்ச்சை… தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட முக்கிய அதிரடி உத்தரவு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் தற்போது சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜயும் சற்று முன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தற்போது விஜய் நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவினை…

Read more

“10 ரூபாய் கூட ரொம்ப அதிகம் தான்”…. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அரசு கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் தான் அரசுக்கு அதிக வருமானம் வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதன் பிறகு டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுபானங்களை விற்பனை செய்வதாக புகார் எழுவதால் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

Read more

குட் நியூஸ்…! ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு… தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட…

Read more

ஓபிஎஸ்-க்கு செக்… மீண்டும் அந்த வழக்கை விசாரிக்க உத்தரவு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு…

Read more

தவெக முதல் மாநாடு… டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவு…!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறும் நிலையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இன்று காலை முதலே விசாலைக்கு ‌ படையெடுத்து வருகிறார்கள். நடிகர் விஜயும் நேற்று இரவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் முதல் மாநாடு நடைபெறுவதை…

Read more

Breaking: தவெக முதல் மாநாடு… பட்டாசுகள் வெடிக்க தடை… விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் வருகிற 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் தற்போது மாநாட்டுக்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் உரிய…

Read more

“ஆதார் கார்டை வயதுக்கான சான்றிதழாக பயன்படுத்தக் கூடாது”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

டெல்லி உச்சநீதிமன்றம் ஒருவரின் வயதை தீர்மானிப்பதற்கு ஆதாரை ஒரு முறையான ஆவணம் கிடையாது என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது விபத்தில் உயிரிழந்த ஒருவரின் இழப்பீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு…

Read more

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!! ‌

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆசிரியர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக 2 புதிய whatsapp குழுக்களை உருவாக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த குழுவில் அரசு…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

தமிழக அரசுப் பள்ளிகளில் திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிக் கல்வியை உறுதி செய்யும் வகையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையின் மூலம், பள்ளிகளில்…

Read more

Other Story