“நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலையில் பரபரப்பு திருப்பம்”… காதலனுடன் சேர்ந்து ரூ.20 லட்சம் பணம்… கணவனின் உயிருக்கே விலை வச்ச கொடூர மனைவி…!!!

மேகாலயாவில் இந்தூர் தம்பதிகள் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ரகுவன்ஷி தேனிலவுக்குச் சென்ற பிறகு மர்மமான சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டு, உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் கைது…

Read more

“32 வயசு மருமகனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த 55 வயது அத்தை”.. கணவனைக் கொன்று பிணத்தை எரித்து குப்பையில் வீசிய கொடூரம்… பரபரப்பு பின்னணி…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கமசாகா கிராமத்தில் சுப்பிரமணியா(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் தையல்காரர் ஆக இருக்கும் நிலையில் திருமணம் ஆகி மீனாட்சி (55) என்ற மனைவி இருக்கிறார். இதில் சுப்பிரமணியா கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போன…

Read more

“கடலை மிட்டாய் திருட்டு…” சிறுவர்கள் என்று கூட பாராமல் ஊர் பொதுமக்கள் செய்த காரியம்… கடைக்காரர் உட்பட 3 பேர் கைது…!!

பீகார் மாநிலம் பாட்னா சீதாமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் ஒன்றாக மிட்டாய் வாங்க சென்றுள்ளனர். அப்போது கடைக்காரர் திரும்பி வேறு பொருளை எடுத்துக் கொண்டிருக்கும் போது அந்த சிறுவர்கள் கடையில் இருந்த கடலை…

Read more

“மொத்தம் ரூபாய் 55 கோடி மதிப்பு…” எல்லை வழியாக சட்ட விரோதத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது… அதிரடி காட்டிய போலீஸ்…!!

மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் மியான்மர் எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து கடந்த 5-ம் தேதி முதல் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில்…

Read more

ஆற்றில் ஒரே நேரத்தில் மூழ்கிய 8 நண்பர்கள்… பிறந்தநாள் கொண்டாட்டம் சோகமாக மாறிய சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங்கு மாவட்டத்திலுள்ள பனாஸ் ஆற்றங்கரை பகுதியில் ஜெய்ப்பூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளனர். அப்போது அந்த குழுவில் உள்ள சில இளைஞர்கள் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது அவர்கள் அனைவருமே திடீரென மூழ்க தொடங்கியுள்ளனர்.…

Read more

அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவுடன் டெல்லியில் பிரதமர் மோடி சந்திப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை உலக நாடுகளுக்கு விவரித்த அனைத்து கட்சி குழுவினர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். எம்பிக்கள், சசி தரூர், கனிமொழி, சுப்ரியா சுலே, ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா உள்ளிட்ட 7 பேர் தலைமையிலான…

Read more

பணத்தை இழந்து தவித்த விவசாயி…!! “குப்பை தொட்டியில் கட்டு கட்டாக….” மர்ம நபர் செய்த காரியம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

ஆந்திர மாநிலம் சென்னரெட்டிபள்ளியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. இவர் விவசாயி. கடந்த 7- ஆம் தேதி ராமகிருஷ்ணா தனது குடும்பத் தேவைக்காக வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளார். அதன் மூலம் 86 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கி மோட்டார் சைக்கிளின்…

Read more

“குங்குமம் வைக்கும் போது நடுங்கிய கை…” உடனே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்…. ஷாக்கான உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்….!!

பீகார் மாநிலம் கைமோர் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் சிந்தூர் தானம் நிகழ்வு நடைபெற்றது. அப்போது மணமகள் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது மணமகனின் கைவிரல்கள் நடுங்கியதாக தெரிகிறது. இதனை பார்த்த…

Read more

திடீரென அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய தீ… உயிருக்கு பயந்து 7ஆவது மாடியில் இருந்து குதித்த ஒரே குடும்பத்தினர் 3 பேர் பலி… பரிதாப சம்பவம்..!!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் நீண்ட…

Read more

“ஸ்டூடியோவுக்குள் இருந்து மன்னிப்பு வீடியோ வெளியிடுவதை ஏற்க முடியாது”… மருத்துவர் ருத்ரேஷ் பதிலடி..!!

இந்தியாவில் உள்ள கொங்கன் மண்டலத்தில் உள்ள கோவாவில் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவரை பாஜக அமைச்சர் அவமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு கோவாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்த வீடியோவில் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக…

Read more

“முகமூடியை கீழே இறக்கு. நீ ஒரு மருத்துவர் நோயாளிகளிடம் பணிவாக பேச வேண்டும்”… தலைமை மருத்துவரை மிரட்டிய பாஜக அமைச்சர்… வைரல் வீடியோ..!!!

இந்தியாவில் உள்ள தென்மேற்கு கொங்கன் மண்டலத்தில் உள்ள கோவா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவரை பாஜக அமைச்சர் அவமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனால் கோவாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று கோவா மருத்துவக் கல்லூரி…

Read more

“10 பேரை திருமணம் செய்த கல்யாண ராணி”… என்னை ஜெயிலில் வைத்து விடுங்கள்… வெளியே விட்டா மறுபடியும் கல்யாணம் பண்ணுவேன்… பகீர்..!!!

கேரள மாநிலத்தில் உள்ள காஞ்சிரா மட்டம் பகுதியில் ரேஷ்மா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய நண்பர் ஒருவரது வீட்டில் திருமணத்திற்கு முந்தைய நாள் ரேஷ்மாவை தங்க…

Read more

“நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை”.. காதலியின் கணவனை தீர்த்து கட்டிவிட்டு இறுதி சடங்கில் கலந்து கொண்ட கள்ளக்காதலன்… வைரலாகும் வீடியோ…!!!

மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் தினந்தோறும் புதிய திருப்பங்கள் வெளி வருகின்றன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தீவிரமாக வைரலாகி வருகிறது. அதில், இந்துர் பகுதியைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியின் இறுதி சடங்கில் அவரது மனையின் கள்ளகாதலனான ராஜ் குஷ்வாஹா…

Read more

“என் கணவர் பாத்திரம் கழுவ சொன்னதால் instagram-ல் 2 பேர் ஃபாலோவ் பண்ணல”… அவர புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்… போலீசில் மனைவி பரபரப்பு புகார்…!!!!

உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில், சமூக ஊடகப் பழக்கமே குடும்பத்தில் தகராறுக்கு காரணமாக மாறியுள்ளது. அதாவது பில்குவா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய கணவரால் இன்ஸ்டாகிராமில் இரண்டு பின்தொடர்பவர்களை இழந்ததாக கூறி, ஹபூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

பெங்களூரு துயர சம்பவம்…! 11 பேர் பலியான விவகாரம்…. கர்நாடக உயர்நீதிமன்றம் கேட்ட கேள்விகள்….!!

ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. அந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 9 முக்கிய கேள்விகளை…

Read more

“திருமணமான பெண்ணை பார்க்க வந்த காதலன்…” குடுமி போட்டு முகத்தில் கரியை பூசிய மாமியார் குடும்பத்தினர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில், திருமணமான பெண்ணை சந்திக்க வந்த அவரது முன்னாள் காதலனை அவரது மாமியார் மற்றும் குடும்பத்தினர் பிடித்து, முகத்தில் கரியை பூசி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

கால்வாய் அருகே சூட்கேசில் இருந்த இளம்பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கால்வாய்க்கு அருகே சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாகச் சென்ற வழிபோக்கர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் சூப்பே்ஸை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் இளம் பெண்ணின்…

Read more

4-ம் வகுப்பில் நடந்த மோதல்…. 52 வருடங்களுக்குப் பிறகு காத்திருந்து பழி தீர்த்த 2 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் போது பாபு என்பவருடன் பாலா, மேத்யூ என்பவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 52 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது கடந்த காலத்தைப் பற்றி பேசியுள்ளனர். அப்போது பாலா, மேத்யூ ஆகிய…

Read more

காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட 19 வயது பெண்…. இடுகாட்டில் மது போதையில் காதலன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே 19 வயது பெண் மற்றும் வாலிபர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பெண்ணின் உடலை உறவினர்கள் அடக்கம்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா….! “புல் போதையில் நடுரோட்டிற்கு வந்து….” கத்தி கூச்சலிட்டு அட்டூழியம் செய்த பெண்கள்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில், மது அருந்திய நிலையில் சில பெண்கள் நடுரோட்டில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 1 நிமிடம் 45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், குறித்த பெண்கள் சாலையின் நடுவே…

Read more

அடப்பாவிகளா…! “நடுரோட்டில் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, கீழே தள்ளி….” இப்படி வேடிக்கை பாக்குறீங்களே… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரின் ஜ்வாலாபூர் பகுதியில், சாலையோரத்தில் ஏற்பட்ட சிறிய தகராறில், ஒரு இளம்பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் தலைமுடி இழுக்கப்பட்டு, தரையில் வீசப்பட்டு, அடிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக வைரலாகி வருகிறது.…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…! உயிர் தப்பிக்க 2 குழந்தைகளுடன் கீழே குதித்த தந்தை… அடுத்து நடந்த பயங்கரம்…. பரபரப்பு…!!

டெல்லி துவாரகா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்திலிருந்து தப்பிக்க யாஷ் யாதவ் என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாடியில் இருந்து கீழே குதித்தார். அவர்களை அக்கம் பக்கத்தினர்…

Read more

“ஹீரோவாக நினைத்து ஜீரோவான வாலிபர்”… மலைப்பாம்புக்கு லிப் டு லிப் கிஸ்… உதட்டை கடிச்சு வச்சுட்டு விடவே இல்ல… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோக்களில் பாம்புகள் பற்றிய வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம் மிகவும் வைரலாகிவிடும். அதாவது பாம்புகளுடன் வித்தைக்காட்டி பலரும் சமூக வலைதளத்தில் ஹீரோவாக வேண்டும் என முயற்சித்து கடைசியில் உயிருக்கே ஆபத்தை விளைவித்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட…

Read more

“உதவுனதுக்கு ரொம்ப நன்றி”… கட்டியணைத்து அன்பைப் பொழிந்த சிம்பன்சி குரங்கு… உண்மையில் விலங்குகளுக்கு பாசம் இருக்குது… நெகிழ்ச்சி வீடியோ…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் விலங்குகளின் வீடியோ என்றாலே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில் டாக்டர் ஷீத்தல் யாதவ் அடிக்கடி தன்னுடைய வலைதள பக்கத்தில் சில வியப்பான வீடியோக்களை வெளியிடுவது…

Read more

“திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல்….” குழந்தை இருக்கும் போது வீட்டுக்குள் வந்து… திட்டம் போட்டு காதலனுடன் நாடகமாடிய பெண்…. பகீர் பின்னணி….!!

உத்தரப்பிரதேச மாநில ஹபூர் மாவட்டத்தில் உள்ள நங்கோலா கிராமத்தில், சுபம் தியாகி என்ற நபர், தனது மனைவி நேஹா வீட்டில் இருந்தபோது நகை மற்றும் பணம் கொள்ளை போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சிசிடிவி மற்றும் சிடிஆர் ஆதாரங்களை வைத்து போலீசார்…

Read more

“கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்கள்”… அப்ப மட்டும் ஏன் உபி முதல்வர் ராஜினாமா செய்யல…? கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி…!!!!

ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மண்ணில் பெங்களூர் அணி வெற்றியை கொண்டாட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வந்தனர். அப்போது கொண்டாட்டத்தின் இடையே இடுபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும்…

Read more

“நானும் ஷாப்பிங் பண்ணனும்”… கதவைத் திறந்துவிட்டு கடைக்குள் நுழைந்த காளை… முடிஞ்சா என்னை வெளியே இழு… நான் வரமாட்டேன்… வைரலாகும் வீடியோ…!!!!

பாகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு கடையில் இரண்டு பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கடை மூடப்பட்டிருந்த நிலையில் திடீரென கதவை திறந்து கொண்டு ஒரு காளைமாடு வந்த…

Read more

என்ன கொடுமை சார் இது..! வாஷிங் மெஷின் துணி துவைத்து பார்த்திருப்பீங்க.. ஆனா பைனாப்பிள் ஷேக் செஞ்சு பார்த்திருக்கீங்களா… வைரலாகும் வீடியோ..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேரி பகுதியில் நிராஜலா ஏகாதிசியின் போது வாஷிங்மெஷினில் பைனாப்பிள் ஷேக் செய்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அங்கு கூட்டமாக நின்று சிலர் வாஷிங்மெஷினில் பைனாப்பிள் ஷேக் செய்கின்றனர். பின்னர் ஒருவர்…

Read more

“ரகசிய திருமணம்”… கணவனுடன் உற்சாகமாக நடனமாடிய எம்பி மஹூவா மொய்த்ரா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

இந்திய அரசியல்வாதியான மகுவா மொய்த்திரா. இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆவார். இவர் கடந்த ஜூன் 3ஆம் தேதி தனது 50ஆவது வயதில் பினாகி மிஸ்ரா (65) என்பவரை ஜெர்மனியில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவருக்கு டென்மார்க்கை…

Read more

இந்திய ராணுவத்துறை தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்…. வெளியான தகவல்…!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதன் பிறகு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து அழித்தது. இந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்…

Read more

“4 ஆண்டுகளில் பல பெண்களை…” 60 வயது முதியவரை கடத்தி… 10 பேர் செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் குய்ஹுரு கிராமத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கம்பா மாலிக் (60) என்பவரை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 8 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த…

Read more

உச்சகட்ட கொடூம்..! அரசு காப்பகத்தில் குழந்தைகளை விரட்டி விரட்டி கொடூரமாக அடித்த பராமரிப்பாளர்.. இரக்கமே இல்லாத பெண்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிப்பாளராக பணியாற்றிய பூனம் கங்வார் என்ற பெண், அங்கு வசிக்கும் சிறு குழந்தைகளை தடியால் அடித்து கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மூன்று வீடியோக்கள்…

Read more

“இன்னும் 2 மாதங்களில் ஸ்டார்லிங்க் இணைய சேவை”… அடுத்து ஒரு மாதத்திற்கு இலவசம்தான்…. எலான் மஸ்கின் அதிரடி முடிவு…?

ஸ்டார்லிங் என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனம். இது செயற்கைக்கோள் அடிப்படையில் ஆன இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த ஸ்டாலின் நிறுவனம் சுமார் 13 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு இணைய சேவையை வழங்கும் ஒரு சர்வதேச தொலை தொடர்பு நிறுவனம். இந்நிலையில்…

Read more

“பீட்சா டெலிவரி ஊழியரை கடத்திய வாலிபர்கள்”… சுயநினைவை இழக்கும் வரை மிருகத்தனமாக தாக்குதல்… முகத்தில் சிறுநீர் கழித்து… கொடூர சம்பவம்…!!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லா காவல் நிலையப் பகுதியில், பீட்சா டெலிவரி பாய் ஒருவருக்கு எதிராக நடத்தப்பட்ட  கொடூரமான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், மான்வி பிளேஸ் நயா புல் அருகே டெலிவரி…

Read more

“நீல நிற ட்ரம்ப் முதல் ஹனிமூன் வரை”… கள்ளக்காதல் மோகத்தால் கணவன்மார்களை தீர்த்துக்கட்டும் மனைவிகள்… தொடர்ந்து அரங்கேறும் கொடூரம்…!!!!

சமீபகாலமாகவே கள்ளக்காதல் மோகத்தால் கணவன்களை மனைவிகள் கொல்லும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஹனிமூனுக்கு கணவனை அழைத்து சென்று மனைவி ஒருவர் தீர்த்து கட்டினார். அதாவது தொழிலதிபர் ஒருவருடன் சோனம் என்ற பெண்ணுக்கு கடந்த மாதம் திருமணம்…

Read more

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த ஆயுர்வேத மருத்துவர்… கொந்தளித்த நெட்டிசன்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கஞ்சன் குமாரி என்ற ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அறுவைசிகிச்சை செய்வது போலக் காணப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவமனையைப் போல் இல்லாத, பாதுகாப்பற்ற இடத்தில் ஒரு பெண்ணுக்கு அறுவைசிகிச்சை நடக்கும் காட்சி…

Read more

“விதவை அத்தையுடன் கள்ளக்காதல்”… அடிக்கடி உல்லாசமாக இருந்த மருமகன்… மனைவிக்கு தெரிந்த உண்மை… வீட்டை விட்டு ஓடிய கணவன்… குழந்தைகளோடு பரிதாப நிலையில் தவிப்பு.!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில், சீரழிந்த குடும்ப உறவு காரணமாக அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு நபர் தனது மனைவியை மற்றும் மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு, தனது விதவை மாமியாருடன் ஓடியுள்ளார். இது தொடர்பாக மனைவி காவல் நிலையத்தில் புகார்…

Read more

அவரு நல்லாதான் இருந்தாரு..! “சாலையில் நடந்து செல்லும் போது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த வழக்கறிஞர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் 25 வயது வழக்கறிஞர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரோஜினி நகர் தாலுகா அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம், அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காணொளி சமூக ஊடகங்களில்…

Read more

“கங்கை நதியின் கரையில் தினமும் மண் தோண்டும் நபர்”… திடீரென நடந்த அதிசயம்.. அவரது வருமானமும் பிழைப்பும் இதுதான்… வைரலாகும் வீடியோ…!!!

கங்கை நதியின் கரையில் சாமான்யமாக தினமும் சுரண்டல் வேலை செய்யும் ஒரு நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. முதலில், அந்த நபர் ஒரு வலையில் சகதியை தோண்டி எடுத்து நீரால் சுத்தம் செய்கிறார். பார்வையாளர்கள் யாரும் எதிர்பாராத…

Read more

“கணவன் இறந்த பிறகு மதுவுக்கு அடிமையான பெண்”.. ஒரே நேரத்தில் 2 வாலிபர்களுடன்… கோபத்தில் கொன்று புதைத்த கொடூரம்… ஒரு மாதத்திற்கு பின் வெளியான பகீர் உண்மை..!!!

ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள வேடபலம் மண்டலத்தின் ராமண்ணாபேட்டை பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு மாதம் கழித்து தற்போது வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் பிரமிளா என்ற தீபிகா (வயது 24) கடந்த ஒரு மாதமாக காணாமல்…

Read more

“குடியால் பறிபோன தந்தையின் உயிர்”… மரணத்திற்கு பிந்தைய விருந்தில் மதுவை தவிர்த்த மகன்… குடும்பத்தையே ஒதுக்கி வைத்த கொடுமை… குடிக்க தண்ணீர் கூட இல்லைன்னு கதறல்…!!!

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கிராம பாரம்பரியத்தை மீறியதாகக் கூறி, ஒரு பழங்குடி குடும்பம் சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சரத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசபாடா கிராமத்தில் நிகழ்ந்தது. சந்தால் பழங்குடியினத்தைச்…

Read more

“ஹோட்டலில் ரூம் போட்டு உல்லாசம்”… உடலுறவுக்பின் கள்ளக்காதலியை 15 முறை கத்தியால் குத்தி கொன்ற காதலன்… கணவனுக்காக விலகியதாக நினைத்து… பரபரப்பு பின்னணி..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹரிணி என்ற 36 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தாசேகவுடா என்ற கணவனும், இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஹெங்கேரி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஹரிணி கலந்து…

Read more

‘திருமணத்தில் விருப்பமில்லை’…. கணவனை ஹனிமூனுக்கு அழைத்துச் சென்று கொன்ற மனைவி… இதை மட்டும் செய்யாதீர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சோனம் ரகு வன்ஷி என்ற பெண் தனது கணவர் ராஜாவை திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் பயணத்தில் கொலை செய்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வேதாந்த் சிங், பெற்றோர்கள் தங்கள்…

Read more

அட என்னங்க சொல்றீங்க… JEE ADVANCED தேர்வெழுதிய CHATGPT…. அகில இந்திய அளவில் 4-வது இடம்…. ஆமாப்பா உண்மைதான்..!!

OPEN AI-யின் CHATGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்து பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது நாட்டின் கடினமான தேர்வாக கருதப்படும் JEE ADVANCED தேர்வு எழுதிய CHATGPT 360 க்கு 327 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இது அகில இந்திய அளவில்…

Read more

எப்ப பாத்தாலும் பாலியல் டார்ச்சர் பண்ணுவியா..? கோபத்தில் வீடு புகுந்து 60 வயது நபரை உயிரோடு எரித்து கொன்ற பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசாவில் நீண்ட நாட்களாக கிராம பெண்களுக்கு 60 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து அவரை கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பெண்கள் உட்பட…

Read more

“தாலி கட்டுவதற்கு முன் நெற்றியில் சிந்தூர்”.. கையை உயர்த்தாத மணமகன்… கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்… அதிர்ச்சி காரணம்..!!!

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள பபுவா காவல் நிலைய எல்லை பகுதியில் அமைந்துள்ள கத்ரா கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி வாக்குவாதத்திலும், பரபரப்பிலும் முடிந்தது. அதாவது செனாரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகாதி கிராமத்தை சேர்ந்த ஹிரா குமார்…

Read more

“மாயமில்லை மந்திரமில்லை”… மரத்திலிருந்து சீறிப்பாய்ந்த தண்ணீர்… விழுந்து விழுந்து வணங்கிய மக்கள்… அட உண்மைதாங்க.. ஆச்சரிய வீடியோ..!!!

புனே மாவட்டம் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள அகுர்டி பிரேம்லோக் வளாகத்தில், காவல் ஆணையரகத்திற்கு அருகில் உள்ள சாலையோர அரச மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் பாய்ந்ததைக் கண்ட மக்கள் அதனை அதிசயமாகக் கருதி வணங்க தொடங்கினர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் ஹீரோவாக முயன்ற வாலிபர்”…. குட்டிக்கரணம் அடித்து… பாவம் அந்த தாத்தா… பரிதாப நிலை… நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்திய வீடியோ.!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இன்றைய இளைஞர்கள் ஆபத்தான செயலை கூட செய்வதற்கு தயங்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. ஒரு இளைஞர் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ரயில் முன்பக்கத்தில் பின்வாங்கும்…

Read more

“அந்தரத்தில் தொங்கிய மனைவி”.. பதறிப்போன கணவன்… சண்டை போட்டா அதுக்குன்னு இப்படியா…? உசுரை பனையம் வைத்து மீட்ட சம்பவம்… வீடியோ வைரல்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில், கணவன்-மனைவிக்கிடையேயான தகராறுக்குப் பிறகு, நான்காவது மாடியில் இருந்து குதிக்க முயன்ற மனைவியை கணவர் காப்பாற்றிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ரிஷிகேஷ் நகரின் அம்பாக் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், இந்த…

Read more

“உன்ன நம்பி வந்ததுக்கு இப்படி பண்ணிட்டியே…” கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய நபர்…. பாலத்தில் செங்குத்தாக விழுந்ததால் பரபரப்பு….!!

உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ் கன்ச் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் ஓட்டுனர் கூகுள் மேப் காட்டிய வழியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் இருந்து கார் கீழே கவிழ்ந்து செங்குத்தாக நின்றதால் பரபரப்பு…

Read more

Other Story