இப்படியும் மனுஷங்க இருக்காங்களா…? “குட்டி நாயை எட்டி உதைத்து, தூக்கி வீசி….” நடுரோட்டில் கொந்தளித்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ….!!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவும் வீடியோ ஒன்று, மனதை பெரிதும் பாதிக்கிறது. வீடியோவில், ஒருவர் சாலையில் அமைதியாக சென்ற  ஒரு நாய்க்குட்டியை காலால் எட்டி மிதித்து, பின்னர் தூக்கி வீசி துன்புறுத்தியுள்ளார். இந்தக் காட்சியை பார்த்த வாலிபர், அந்தக் கொடூர…

Read more

“சோசியல் மீடியா நண்பனை நம்பி பிறந்தநாள் விழாவுக்கு சென்ற பெண்”… 2 நாட்களாக அடைத்து வைத்து மாறி மாறி… 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்டம் ஷுஜல்பூர் பகுதியில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. சமூக ஊடகத்தில் நண்பராக இருந்த ஒருவன், பிறந்த நாள் விழாவிற்காக அழைக்கிறோம் என்று கூறி, ஒரு பெண்ணை தாபாவிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர்,…

Read more

திக் திக் நிமிடங்கள்….! 6 வயது சிறுமியை கடிக்க பாய்ந்த தெரு நாய்கள்…. அடுத்த நொடியே நடந்த சம்பவம்…. பதற வைக்கும் வீடியோ….!!

மத்திய பிரதேசம், ஷாஜாபூர் மாவட்டம் மஹுபுரா பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஒரு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வரும் சோனு பாவ்சரின் 6 வயது மகள் சி.வி. பாவ்சர் வீட்டின் அருகே விளையாடிக்…

Read more

மகள்களின் படிப்பு செலவு… உல்லாச வீடியோக்களை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பி பணம் சம்பாதித்த தம்பதி… “வறுமையிலிருந்து மீண்டு சொகுசு வாழ்க்கை”… சிக்கியது எப்படி..?

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு 40 வயது ஆட்டோ ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு 38 வயதான மனைவி இருக்கும் நிலையில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஆட்டோ ஓட்டுனருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மகள்களின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை.…

Read more

“எங்களால்தான் நீங்க டிரஸ் போடுறீங்க”… உங்ககிட்ட இருக்கக்கூடிய அனைத்தும் எங்களுடையது… அவங்க அம்மாக்களுக்கும் சம்பளம் தருகிறோம்… பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏ பாபன்ராவ் லோனிகர். இவர்  பொதுமக்கள் பற்றி பேசிய ஒரு விஷயம் மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. இவர் பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது. அந்த வீடியோவில் அவர்…

Read more

“செல்போனில் ஆபாச வீடியோ”.. மருமகன் மீது அடங்காத ஆசை… திருமணமான 2 மாதத்தில் மகளின் கணவனோடு வீட்டை விட்டு ஓடிய மாமியார்… பகீர் பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் முத்தேனஹள்ளி கிராமத்தில் நாகராஜு சாரதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நாகராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவதாக சாரதாவை திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதல் மனைவி மூலம் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன்…

Read more

“5 வருஷமா பெற்ற மகள்களுக்கே”… காமக்கொடூரனாக மாறிய தந்தை… விஷயம் தெரிந்தும் வாய் திறக்காத தாய்… டாக்டர் மூலம் வெளிவந்த உண்மை… பரபரப்பு தகவல்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்தார் பகுதியில் ஒரு பெண் தன் கணவர் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் 18 வயதுக்கு உட்பட்ட இரு சிறுமிகளுக்கும் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரது தாய் மருத்துவமனைக்கு…

Read more

“நீல நிற ட்ரம்பில் ஆணின் சடலம்”… குப்பை என நினைத்து ரிக்ஷாவில் ஏற்றியவருக்கு காத்திருந்த ஷாக்… 6 பேர் கைது… கொலைக்கான காரணம் வெளியாகி பரபரப்பு…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு இடத்தில், நீல நிற டிரம்மில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் டிரம்மை குப்பை என நினைத்து எடுத்துக்கொண்டு சென்ற இ-ரிக்‌ஷா ஓட்டுநர், அதனுள் மனித உடல்…

Read more

“இனி காகம்னு சொல்லாதீங்க, மேதைன்னு சொல்லுங்க”… என்ன ஒரு புத்திசாலித்தனம்… மனிதனையே மிஞ்சிட்டு போங்க.. அப்படி என்னதான் செஞ்சது.. வீடியோ வைரல்..!!!

இயற்கையின் வியத்தகு ஆச்சர்யங்களை நம்மால் கணக்கீடு செய்ய முடியாது. அதிலும் விலங்குகளின் புத்திசாலித்தனமான நடத்தை மனிதர்களை மெய்சிலிர்க்கச் செய்யும். அப்படியொரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு காகம் வால்நட் பருப்பை உடைக்கும் அதிர்ஷ்டசாலி மற்றும் புத்திசாலி…

Read more

இதுதாங்க உண்மையான பாசம்..! “தாயைப்போல் மனிதனை கவனித்துக் கொள்ளும் குரங்கு”… இந்த அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை… கண் கலங்க வைக்கும் வீடியோ..!!

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பாச பிணைப்புகள் எப்போதும் மனதை தொட்டவையாக இருக்கின்றன. இதற்கான சாட்சி போல, சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது. இந்த நெகிழ்ச்சிகரமான வீடியோவில், ஒருவர் போர்வையுடன் படுத்திருக்கிறார்.…

Read more

பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை…! கூட்ட நெரிசலில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் காயம்….

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் 148 ஆவது ரத யாத்திரை நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கானோர் வந்தனர். ரத யாத்திரை நடந்து கொண்டிருந்தபோதே அதில் பங்கேற்ற 18 யானைகளில் மூன்று யானைகள் மிரண்டு ஓடியதால்…

Read more

சீச்சீ…! கழிவறையில் அமர்ந்து கொண்டே நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற நபர்…. என்னெல்லாம் செய்றாரு பாருங்க…. கண்டனத்தை குவித்த வீடியோ…!!

குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் காணொளி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) வாயிலாக நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட பிரதிவாதி ஒருவர் நேரடியாக கழிவறையிலிருந்தே பங்கேற்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும்…

Read more

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜினாமா… காலியாக உள்ள அமைச்சர் பதவியை பாஜக உறுப்பினர் ஜான் குமாருக்கு வழங்க முடிவு…!!!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்ற வருகிறது. அங்கு பாஜகவை சேர்ந்த சாய் சரணகுமார் என்பவர் அமைச்சராக இருந்துள்ளார். அதாவது அவர் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா…

Read more

இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுமா.? தீயாய் பரவும் செய்தி.. மத்திய மந்திரி விளக்கம்..!!

சமூக ஊடகங்களில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் பரவி வருகிறது. இது குறித்து வெளியான தவறான செய்திகளுக்கு தனது இணையதள பக்கத்தில் மத்திய சாலை போக்குவரத்து…

Read more

நாடே அதிர்ச்சி…! “கொல்கத்தாவில் மீண்டும் பயங்கரம்”… சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை… 3 மாணவர்கள் கைது… பரபரப்பு சம்பவம்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு…

Read more

மனிதாபிமானமே இல்லையா..!… நேருக்கு நேர் மோதிய லாரிகள்… உயிரிழந்தவர்களை பார்க்காமல் மக்கள் செய்த செயல்..அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சிர்யாலா மாவட்டம், லட்செட்டிபேட்டா நகராட்சிக்கு அருகிலுள்ள இடிக்யால் கிராமத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் கடந்த புதன்கிழமை காலை பெரும் விபத்து நிகழ்ந்தது. அந்த வழியாய் சென்ற 2 லாரிகள் எதிரெதிராக மோதியதில், ஒரு லாரி முழுமையாக நொறுங்கி…

Read more

புதுச்சேரி பாஜவில் அதிரடி மாற்றம்….! 3 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்பு…. சபாநாயகரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

புதுச்சேரி சட்டப்பேரவையில் பா.ஜ.க-வின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வின் மாநில கட்டமைப்பில் மேம்பாடுகளை செய்யும் நோக்கத்தில் கட்சி மேலிடம் பல்வேறு மாற்றங்களை…

Read more

“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்”… வேறொருவரிடம் உல்லாசம் அனுபவித்து கர்ப்பமான மனைவி… பிறந்த குழந்தையின் வாயில் சாம்பலை திணித்து துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்…!!

ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், திருமணத்திற்கு புறம்பான உறவில் கர்ப்பம் அடைந்து, சமீபத்தில் வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அவரது கணவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். குழந்தையின் அழுகை சத்தம்…

Read more

“உடலுறவின் போது வீடியோ”… கணவனின் விபரீத ஆசை… கடுமையாக எதிர்த்த மனைவி… திருமாணமான 5 மாதத்தில் நடந்த கொடூரம்…!!!!

மத்தியப் பிரதேசம் பீண்ட் மாவட்டத்தில் உள்ள ஊமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலே கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியை மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது ஒரு கணவர், மனைவியுடன் உடலுறவுக்குச் செல்லும் தருணத்தில் வீடியோ பதிவு செய்ய…

Read more

ஈவு இரக்கமே இல்லையா..! “கை கால்களை கட்டி வைத்து வயதானவர்களை டார்ச்சர் செய்த முதியோர் இல்லம்”… இதுக்கு மாதம் ரூ.12,000 வாங்குறாங்க… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

உத்திரப்பிரதேசம் மாநிலம் நொய்டா செக்டர் 55 பகுதியில் செயல்பட்டு வந்த ஆனந்த் நிகேதன் முதியோர் இல்லம், முதியவர்களுக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் ஒரு வயதான பெண்ணின் கைகள் துணியால் கட்டப்பட்டு இருப்பது போல காணொளி பரவி வந்ததை…

Read more

“யாருமே காரணம் இல்ல”…? ஆனாலும் ஏன் இந்த முடிவு.. பேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டபடியே உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்… பெரும் அதிர்ச்சி..!

இமாச்சலப் பிரதேசம் சோலன் மாவட்டத்திலுள்ள ஹோல்கி கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் பேஸ்புக்கில்  நேரலை வீடியோ மூலம் பேசினார். அதில்   “நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்…இதற்கு யாரும் காரணம் கிடையாது…” என்று…

Read more

“கச்சேரியில் டான்ஸ் ஆடுற பெண்ணுடன் காதல் திருமணம்”… 3 வருஷங்களாக தீராத பகை… காத்திருந்து தீர்த்து கட்டிய குடும்பம்… பகீர்.‌!

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் அமித் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கச்சேரியில் நடனமாடி வந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில நாட்களுக்குப் பின் அமித் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

“காலில் விழுந்து கெஞ்சிய சட்ட கல்லூரி மாணவி…” அறையில் அடைத்து கூட்டு பலாத்காரம் செய்து….!! அரசியல் பிரமுகர் உள்பட 3 பேரின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி…!!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரி வளாகத்தில், 21 வயதான ஒரு மாணவிக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், திரிணாமுல் சத்ரா பரிஷத் (TMCP) முன்னாள் நிர்வாகி மோனோஜித்…

Read more

BREAKING: பதவியை ராஜினாமா செய்த புதுச்சேரியில் அமைச்சர் சாய் சரவணகுமார்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி சட்டப்பேரவையில் பா.ஜ.க-வின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வின் மாநில கட்டமைப்பில் மேம்பாடுகளை செய்யும் நோக்கத்தில் கட்சி மேலிடம் பல்வேறு மாற்றங்களை…

Read more

அடேங்கப்பா..! “8.5 லட்சம் வங்கி கணக்குகள்”… அம்புட்டுமே மோசடியா…? அதிர வைக்கும் உண்மை… உஷார்.!

இன்றைய காலகட்டங்களில் பல இடங்களில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் போலியான வங்கி கணக்குகளை தொடங்கி சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சிபிஏ அதிகாரிகள் ராஜஸ்தான், டெல்லி, உத்திரபிரதேசம்,…

Read more

“பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி”… இரக்கப்படாத நர்ஸ்… சாலையில் பிள்ளையை பெற்றெடுத்த அவலம்… அரசு மருத்துவமனையின் அலட்சியம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள பகதூர்பூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நடந்த ஒரு  சம்பவம், சுகாதாரத் துறையின் அலட்சியத்தையும், மனிதாபிமானத் தட்டுப்பாட்டையும் வெளிக்கொணர்ந்துள்ளது. அதாவது சம்பவ நாளில்  இரவு 3:30 மணியளவில், 22 வயதான கர்ப்பிணி சஜல் பர்தியை…

Read more

காலிங் பெல் அடித்ததும் ஓடி வந்த பணிப்பெண்…. “விடாமல் அறைந்து தாக்கிய பெண்…” பாவம் அவங்க….! கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

ஃபரிதாபாத் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று 10 நாட்கள் கழித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செக்டார்-17 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணியாற்றும் தலித் பெண் ஷ்யாமா தேவி மீது, அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவி தீபாலி ஜெயின் தாக்குதல்…

Read more

மதுரை மாநாட்டு தீர்மானத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்களே!..உங்களது மதுவிலக்கு மாநாடு என்ன ஆயிற்று?… திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை..!!

விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் முருக பக்தர்கள் மாநாடு குறித்த விமர்சித்ததை அடுத்து அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக முன்னால் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, மதுரையில் நடந்தது…

Read more

அட கொடுமையே…! 3 குழந்தைகளின் தாயான அத்தை மீது மருமகனுக்கு வந்த ஆசை… “வீட்டை விட்டு ஓடி போய் திருமணம்”… வீடியோ வெளியானதால் தெரிந்த உண்மை..!!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் காதல் விவகாரமாக தொடங்கிய ஒரு சம்பவம், தற்போது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்சாக் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான மால்தி தேவி, தனது கணவரை பிரிந்து, அவரது 22…

Read more

இனி யாரும் இதை பயன்படுத்தக் கூடாது… உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாராசிட்டமால் உட்பட 15 மருந்துகளுக்கு தடை… மாநில அரசின் அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவில் பயணப்படுத்தப்படும் பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்கு அம்மாநில அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில மருந்து பரிசோதனை கூடத்தின் ஆய்வில், இந்தப் பொருள்கள் எல்லாம் தரம் அற்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில…

Read more

“போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்த பெண்”… குழந்தையை வாங்கிக் கொஞ்சுவது போல் ரீல்ஸ் வீடியோ போட்ட பெண் போலீஸ்… வெடித்தது சர்ச்சை..!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் புரோலி பரத்வாஜ் தனது சீருடையில் எடுத்த சமூக ஊடக வீடியோக்கள் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. அந்த வீடியோக்களில் ஒன்று, காவல் நிலையத்தில் வந்த புகார்தாரரின் குழந்தையுடன்…

Read more

“தலைக்கேறிய போதை”… இப்பதான் அவருக்கு பலாப்பழம் வேணுமா…? கிடு கிடுவென மரத்தில் ஏறி 50 அடி உயரத்திலிருந்து… பதற வைக்கும் வீடியோ… இதெல்லாம் தேவையா..?

பெங்களூருவில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அருகே, அலி அஸ்கர் சாலை பகுதியில் வியாழக்கிழமை மதியம் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பொதுமக்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுபோதையில் இருந்த ஒருவர் பலாப்பழம் பறிக்க உயரமான மரத்தில் ஏறியபோது, நிலைதடுமாறி ஒரு கிளையில் தொங்கினார்.…

Read more

நீங்களுமா…! “புகழுக்காக பிணத்தைக் கூடவா பயன்படுத்தணும்”…. பாலிவுட் பாடலுடன் சவத்தை தூக்கி ரீல்ஸ் வீடியோ போட்ட போலீஸ்காரர்கள்… குவியும் கண்டனம்…!!!

உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் இரண்டு போலீசாரின் செயல் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதாவது ரீல்ஸ் வீடியோ உருவாக்கும் வேட்கையில், சீருடையில் இருந்த இரு கான்ஸ்டபிள்கள், ஒரு இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியை தோளில் சுமந்து, அதை வீடியோவாக எடுத்து, பின்னர் தங்களது…

Read more

“ஒரே நேரத்தில் 2 பொண்ணு கேக்குதாம்”… வேண்டான்னு விட்டாலும் டார்ச்சர் பண்றாரு… கள்ளக்காதலனை தம்பியோடு சேர்ந்து தீர்த்து கட்டிய பெண்… பகீர்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் ஓசதுர்கா தாலுகாவைச் சேர்ந்த ஹூவினநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ் (30). இவருக்கு அப்பகுதியை சேர்ந்த திருமணமான கிரண் என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதில் கிரணுக்கு திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.…

Read more

சூடு பிடித்த மல்யுத்த போட்டி… ஒரே நொடியில் துக்கமாக மாறிய அதிர்ச்சி… சண்டைக்கு முன்பே உயிரிழந்த வீரர்… நடந்து என்ன…? அதிர்ச்சி வீடியோ…!!!!

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம் டிங்கா அம்ப் பகுதியில் நடைபெற்ற வருடாந்திர டங்கல் மல்யுத்தப் போட்டியில், சண்டையின் நடுவே மயங்கி விழுந்த ஜலந்தரைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சோனு, பின்னர் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த…

Read more

“10 குழந்தைகள் இருக்காங்க”… விதவைப் பெண்ணுடன் ஒரே அறையில் ஹெட் மாஸ்டர்”… ஸ்பாட்டில் வெளுத்தெடுத்து கட்டாய திருமணம்… வீடியோ வைரல்…!!!

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தின் சோன்வர்ஷா ராஜ பகுதியில், மத்திய வித்யாலயா பதரியாவின் தலைமை ஆசிரியர் புவனேஷ்வர் பாஸ்வான், மைனா கிராமத்தில் ஒரு விதவை பெண்ணுடன் சந்தேகத்திற்கிடையான நிலையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கூடிய கிராம…

Read more

“தொடர் அட்டூழியம்”… இந்துக்களை பாதுகாப்பது உங்கள் கடமை… துர்கா கோவிலை இடித்ததற்கு வங்கதேசத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்…!!!

வங்கதேச தலைநகரமான டாக்காவில் துர்கா கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசு அந்நாட்டின் இந்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் மத கோவில்களை பாதுகாக்க தவறிவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை…

Read more

“மாணவர்கள் தான் டார்கெட்”… பார்க்க ஜெல்லி மிட்டாய் போல விதவிதமாய் இருக்கும்.. ஆனால் ஒன்றின் விலை ‌ரூ.6,000… வசமாக சிக்கிய 2 பேர்… பரபரப்பு பின்னணி…!!!!

கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு கஞ்சா கலந்த ஜெல்லி சாக்லேட் விற்ற கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பட்ராயணபுரா போலீசார் நடத்திய சோதனையில், முகமது ஜாஹித் மற்றும் இஸ்மாயில் அட்னான் என்பவர்களைக் கைது செய்ததுடன், 1,440…

Read more

இனி இந்தியாவில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விற்க போவதில்லை… நஷ்டத்தில் சிக்கி தவிக்கும் பானாசோனிக் நிறுவனத்தின் அதிரடி முடிவு…!!!

ஜப்பானின் பானாசோனிக் நிறுவனம் இந்தியாவிலும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இருந்து வெளியேறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பானாசோனிக் இனி…

Read more

1000 கி.மீ கடந்து வந்த PUBG காதலன்…! “கணவரை 55 துண்டுகளாக வெட்டுவேன்…” மிரட்டும் 1 வயது பிள்ளையின் தாய்…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபாவில் ஆன்லைன் பப்ஜி (PUBG) கேம் மூலம் பழகிய பெண் ஒருவர், தன்னுடைய கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு அதில் பழகிய காதலனுடன் வாழ ஆசை தெரிவித்ததால், குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மஹோபாவை சேர்ந்த ஆராதனா என்ற…

Read more

“ரொம்ப கருப்பா இருக்கேன்னு சொல்லி கேலி பண்றாங்க”… என்னை யாருக்குமே பிடிக்கல.. இனி நான் ஏன் வாழனும்… கடிதம் எழுதிவிட்டு கல்லூரி மாணவி விபரீத முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரேயா என்ற ஒரு 19 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் திடீரென…

Read more

BREAKING: விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி….? மத்திய அரசின் முடிவு….!!

நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விவசாயத் துறையின் தண்ணீர் தேவையை சீராக பூர்த்தி செய்யும் நோக்கத்தில், மத்திய அரசு மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. விவசாய நோக்கத்திற்காக நீரை சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சில…

Read more

சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதல்… மூன்று பேர் பலி; 16 பேர் படுகாயம்…கோர விபத்து…!!

ஆந்திர மாநிலம் அனங்கப்பள்ளி லங்கேலபாலம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அதன் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலும் உள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை இரவு லாரி, இருசக்கர வாகனம், கார்கள் போன்ற வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது அதே…

Read more

6 வயது மகனை பள்ளிக்கு அழைத்து சென்ற தாய்…. கண்ணிமைக்கும் நேரத்தில் துடிதுடித்து பலி… இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது…. பெரும் சோகம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகல் பகுதியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஒரு தாய் மற்றும் அவரது ஆறு வயது மகன் சாலையில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் இருசக்கர வாகனத்தில் பக்கவாட்டில் டிப்பர் லாரி மோதியது. இந்த மோசமான விபத்தில்,…

Read more

தனது டிரைவருக்கு ரூ.150 கோடி மதிப்பில் 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கிய சிவசேனா எம்பி…. என்ன காரணம்?… சர்ச்சையை கிளப்பிய சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சலார் ஜங்க் என்ற வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மிகவும் செல்வாக்கு நிறைந்த குடும்பமாகும். இந்த குடும்பத்தினர் கடந்த காலத்தில் ஹைதராபாத் நிஜாம்களிடம் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் வசிக்கும்…

Read more

ஜகந்நாதர் ரத யாத்திரை…! கூட்டத்தில் மிரண்டு ஓடிய 3 யானைகள்…. நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி…. பதறிய மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

அகமதாபாத் நகரில் இன்று  நடைபெற்ற 148-வது ஜகந்நாதர்  ரத யாத்திரை நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. யாத்திரையில் பங்கேற்ற 18 யானைகளில் மூன்று யானைகள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காதியா பகுதி வழியாக ஓடியதால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த திடீர்…

Read more

என்ன சோதனை இது….! டீசல் போட்டதும் நகராமல் நின்ற முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள்….! பெட்ரோல் பங்க் மீது பாய்ந்த ஆக்ஷன்…. பரபரப்பு சம்பவம்….!!

மத்தியப் பிரதேசம் ரத்லத்தில் விரைவில் நடைபெறவுள்ள தொழில்துறை வேலைவாய்ப்பு மாநாட்டில் முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, போபாலில் இருந்து முதலமைச்சரின் பாதுகாப்புக்கான வாகனங்களின் கான்வாய் ரத்லத்துக்குப் புறப்பட்டு இந்தூரை வந்தது. இந்தூரில் உள்ள டோசிகான் பகுதியில் உள்ள ஒரு…

Read more

“45 வயசு ஆச்சு… இன்னும் திருமணம் ஆகல…” ஆன்மீக சொற்பொழிவில் பேசிய ஆசிரியர் திடீரென மாயம்… குடும்பத்தினரிடம் சொன்ன வார்த்தை…. போலீஸ் விசாரணை…!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் திவாரி. இவர் பகுதிநேர ஆசிரியராகவும், விவசாயியாகவும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 45 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகாததால்  மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் இந்திரகுமார் ரிவன்ஜா…

Read more

தாக்குதலில் முக்கிய பங்கு….! 300 கோடிக்கும் மேலாக ஆர்டர்… ட்ரோன் வாங்குவதில் ஆர்வம் காட்டும் இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்படியாக இந்தியாவிடம் இருந்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற…

Read more

தண்ணீர் வாளியை தொட்ட தாய்….! “சண்டை போட்ட 24 வயது இளம்பெண்….” அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூர் பகுதி சேர்ந்தவர் அர்ச்சனா (24). இவர் போக்குவரத்து முகாம் டி.பிளாக்கில் வசித்து வருகிறார். மருந்தாளுனர் படிப்பை முடித்து அர்ச்சனா ஹோமியோபதி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அர்ச்சனா 2,3 முறை தற்கொலைக்கு முயற்சி…

Read more

Other Story