ஏம்மா….! இதெல்லாம் ஓவரா இல்லையா…? “நடுரோட்டில் அமர்ந்து செருப்புகளை சரி செய்த பெண்….” அடுத்து என்னாச்சு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!

உத்தரகண்டின் டேராடூன் நகரில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் பரபரப்பான சாலையின் நடுவில் ஒரு பெண் அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்த அந்த பெண், சாலையின் நடுவே…

Read more

“ரூ.20-க்கு 2 குல்பி ஐஸ்”… இறந்த நிலையில் கிடந்த பல்லி… ஹாஸ்பிடலில் 7 வயது சிறுமி… பெற்றோர் கதறல்… பரபரப்பு சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தெருவோர வியாபாரியிடமிருந்து வாங்கிய ஐஸ்கிரீமில் இறந்த பல்லி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், ரூ.20-க்கு இரண்டு சாக்லேட்…

Read more

ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய காதலர்கள்…! “குளியலறையில் கழுத்தை கயிற்றால் இறுக்கி….” காதலனின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி நபி கரீம் பகுதியில் உள்ள ஹோட்டலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹோட்டலில் தங்கிய காதலர்கள் இடையே, நேற்று காலை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தப் பெண் வேறொரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, காதலன் சந்தேகம் கொண்டுள்ளார். விவாதம்…

Read more

மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு… டெம்போ டயர் மீது விழுந்த பாறையால் கவிழ்ந்த வாகனம்… நொடி பொழுதில் உயிர் தப்பிய 11 பேர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், ஜலந்தர்–மண்டி–அட்டாரி தேசிய நெடுஞ்சாலை  பகுதியில் இன்று அதிகாலை ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. சண்டிகரில் இருந்து பாசாஹிதர் ஜோகிந்தர்நகர் நோக்கி சென்ற டெம்போ டிராவலர், பட்சு தன்க் என்ற இடத்தில் திடீரென மலையிலிருந்து விழுந்த பாறைகளால்…

Read more

“5 வயசு சின்ன பையனுடன் கள்ளக்காதல்”… ஹனிமூனுக்கு அழைத்து சென்று கணவனை போட்டுத்ள்ளிய புதுப்பெண்… நாட்டையே உலுக்கிய கொடூர கொலை…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்துர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜா ரகுவஞ்சிக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் சோனத்தின் தந்தை இந்தூர் பகுதியில் பிளைவுட் கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் சோனம்…

Read more

“என் மனைவியும் மாமியாரும் டார்ச்சர் பண்றாங்க”… என்னால தாங்க முடியல… கடிதம் எழுதிவிட்டு கணவன் தற்கொலை… மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோந்திரி கிராமத்தைச் சேர்ந்த ஷெரீப் கான் (25) என்ற இளைஞர், தனது மனைவி மற்றும் மாமியார் தாக்கியதாகக் கூறி, மன உளைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்…

Read more

“வீடு புகுந்து பெண்ணை தாக்கிய பாஜக எம்எல்ஏ மகள்”… நண்பர்களுடன் சேர்ந்து அராஜகம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பூர்வாஞ்சல் ஹைட்ஸில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண்ணை, பாஜக எம்எல்ஏ தேஜ்பால் சிங்கின் மகள் பிரியங்கா நகர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புக் கேமராவில்…

Read more

Breaking: நடுக்கடலில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து…. கடலில் குதித்த 18 ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்புவில் இருந்து சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் மும்பைக்கு சென்றது. இந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்ததும்…

Read more

“ஹனிமூனில் கணவன் கொடூர கொலை”.. திருமணத்திற்கு முன்பே காதல்..? மனைவியை தொடர்ந்து காதலனும் கைது… பரபரப்பு சம்பவம்..!!!!

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் தனது மனைவி சோனத்துடன் தேனிலவுக்குச் சென்று கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா காவல்துறையினர் சோனம் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். ராஜாவின் கொலையில் அவரது மனைவி…

Read more

ஹனிமூனுக்கு சென்ற புதுமாப்பிள்ளை….! “நொடியில் பறிபோன உயிர்…” அறியாமல் ரயிலில் பயணம் செய்த மனைவி…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புது மாப்பிள்ளை சாய்(28) நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹனிமூனுக்காக கோவாவிற்கு செல்ல திட்டமிட்ட சாய் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சென்றபோது இந்த…

Read more

மிரள வைக்கும் சம்பவம்…! “பெட்ரோல் பங்க் ஊழியரை பின்னால் இருந்து தாக்கி…” 10 ரூபாய்க்காக துப்பாக்கிசூடு நடத்தி பயங்கரம்…. வைரலாகும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பெகுசராயில் உள்ள ஜெயந்தி பெட்ரோல் பங்கில், மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பரபரப்பான சம்பவம் சம்பவம் சனிக்கிழமை நடந்தது. பாலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பெட்ரோல் பங்கிற்கு இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். ரூ.200…

Read more

“ஏய்”.! பணத்தை எடு..! தெருவோர வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் பெண் தாதா… பட்டப்பகலில் அராஜகம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் ஏழை தெருவோர விற்பனையாளர்களை பெண் தாதா ஹினா ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் சோயிப் ஜமாதர், சோயிப் படேல் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எஃப்சி சாலையில் வியாபாரம் செய்து வரும் ஒரு…

Read more

Breaking: நடிகர் கமலுக்கு ஷாக்…!! தக்லைப் திரைப்படத்திற்கு தடை… கர்நாடக தியேட்டர் சங்கம் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியான நிலையில் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. அதாவது கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது…

Read more

“செல்பி மோகம்”… அருவியில் இருந்து வழுக்கி விழுந்து அந்தரத்தில் தொங்கிய வாலிபர்… கயிறு கட்டி மீட்ட நண்பர்கள்… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்… அதிர்ச்சி வீடியோ…!!!!

கேரள மாநிலம் இடுக்கிக்கு மதுரையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். இவர்கள் அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்த நிலையில் பின்னர் நெடுங்கண்டம் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள தூவல் அருவிக்கு அவர்கள் சென்ற நிலையில் அங்குள்ள பாறைகள் வழுக்கும் என்பதால்…

Read more

“அதிக கூட்டம்”… ஓடும் ரயிலிலிருந்து அடுத்தடுத்து தவறி விழுந்து 5 பயணிகள் உயிரிழப்பு… 10 பேர் படுகாயம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தானே மும்ப்ரா ரயில் நிலையத்தில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் கீழே விழுந்து தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மும்பை போன்ற பெரு நகரங்களில் தினசரி ரயில்களில் கூட்டநெரிசல் என்பது…

Read more

“என் மகளை கொலைகாரியாக நான் வளர்க்கல”… அவள் நிரபராதி.. ஹனிமூன் சென்ற இடத்தில் கணவன் கொடூர கொலை.. மனைவி கைது.. தந்தை கதறல்..!!

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் தனது மனைவி சோனத்துடன் தேனிலவுக்குச் சென்று கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா காவல்துறையினர் சோனம் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். ராஜாவின் கொலையில் அவரது மனைவி…

Read more

Breaking: RCB வெற்றி விழா…!! “நாட்டையே உலுக்கிய 11 பேர் மரணம்”… பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தை அகற்ற பரிசீலனை… முதல்வர் சித்தராமையா தகவல்..!!!

18வது ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக கோப்பையை வென்றது. பெங்களூர் அணி கோப்பையை வென்றது கர்நாடக முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மகிழ்ச்சி தற்போது ஒரு நீங்கா துயரமாக…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… புது மாப்பிள்ளை கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கொலை செய்ததே மனைவிதான்…? பரபரப்பு பின்னணி..!!

மேகாலயாவில் இந்தூர் தம்பதிகள் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ரகுவன்ஷி தேனிலவுக்குச் சென்ற பிறகு மர்மமான சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டு, உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் கைது…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த புதுமாப்பிள்ளை… மணப்பெண்ணுக்கு என்ன ஆச்சு .?

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் தேனிலவுக்காக சென்ற இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி இருவரும் கடந்த வாரம் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் சடலம் மீட்கப்பட்டது.…

Read more

“அச்சச்சோ… எல்லாம் போச்சு…” ஓடும் ரயிலில் ஸ்டைலாக செல்ஃபி…! அடுத்த நொடியே கீழே விழுந்து…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டுமென பலர் அபாயகரமான செயலில் ஈடுபடுவது இன்றைய இளைஞர்களிடையே வழக்கமாகியுள்ளது. அந்த வகையில், ஓடும் ரயிலின் வாசலில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் மொபைல் கைபிடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

திக் திக்….! வேகமாக சென்ற டாடா ஏஸ்…. “தடுக்க சென்ற ஊழியர் மீது வாகனத்தை ஏற்றி இறக்கி….” பதைப்பதைக்கும் வீடியோ…..!!

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள விசாபூர் டோல் பிளாசாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. டோல் கட்டணம் செலுத்தாமல் சென்ற பிக்கப் வேன், அதைத் தடுத்து நிறுத்த முயன்ற டோல் பணியாளர் மீது மோதியது. இந்த கோர சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி…

Read more

காலையிலேயே சோகம்…! சுக்குநூறாக நொறுங்கிய கார்… சாப்பிட்டு கொண்டிருந்த 2 பேர் துடிதுடித்து பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மகாராஷ்டிரா  மாநிலத்தை சேர்ந்த ரிஷப், ரூபாலி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரலுங்கர், ரமேஷ் பரமா, விக்ரம், லீலா, பெலிடினன்(13), தர்ஜெயன்(8) உள்ளிட்ட 8 பேர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றனர். அதன் பிறகு குஜராத்திற்கு திரும்ப கார் மூலம் மதுரை நாமக்கல் தேசிய…

Read more

“கணவன் வேணாம், பக்கத்து வீட்டுக்காரன் தான் வேணும்”… பெற்ற குழந்தைகளை கூட விட்டு வைக்காத கொடூர தாய்… தினசரி உணவில் விஷம்… பரபரப்பு பின்னணி.!!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், பெலூர் தாலுகாவில் உள்ள கேரளூர் கிராமத்தில், சைத்ரா (33) என்ற பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமியார், மாமனாரை கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இவர், தனது காதலனுடன்  கள்ள உறவுக்குத் தடைபோடும்…

Read more

“செம ஸ்பீடா வந்த கார்”. சாலையில் நின்ற மற்றொரு காரில் ஏற முயன்ற இளம் பெண்…. நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்… பதற வைக்கும் வீடியோ..!!!

ஹைவேயில் நடந்த ஒரு பயங்கர விபத்துக்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் காரில் ஏற முயற்சிக்கும் தருணத்தில், வேகமாக வந்த மற்றொரு கார், அந்த நிறுத்தியிருந்த காரின் பின்பகுதியில் நேராக மோதுகிறது. இந்தக்…

Read more

“அதிகாரி கொடுத்த பூங்கொத்து”… கூட்டத்தில் தூக்கி வீசிய பெண் மந்திரி… கேட்ட கேள்விக்கு பதில் வராததால் ஆத்திரம்… வைரலாகும் வீடியோ…!!!

ஆந்திர மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சுவிதா என்பவர் இருக்கிறார். இவர் அந்த மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது தாசில்தார் ஒருவரிடம் மந்திரி அந்தப் பகுதியில் உள்ள…

Read more

“நடு ரோட்டில் வரிசையாக நின்ற இளைஞர்கள்”… தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல்… மணிப்பூரில் பரபரப்பு.. வீடியோ வைரல்..!!!

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பதற்றம் பெரும் வன்முறையாக மாறிய நிலையில் ஆட்சி கலைந்தது. தற்போது மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வரும் நிலையில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. அதாவது ஆரம்பாய் தெங்கோல் என்ற மெய்தேய் அமைப்பின்…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்….! “முகத்தில் ஆசிட், உடல் முழுக்க காயம்…” சாக்குமூட்டையை திறந்து பார்த்து அதிர்ந்த போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அதே பகுதியில் மற்றொரு கொடூர சம்பவம் நடந்தது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை…

Read more

“தேடி போய் சிக்குறது இதுதானா…?” செல்பி எடுக்க சென்று பாறையில் மாட்டிக் கொண்ட வாலிபர்…. கயிறு கட்டி மீட்ட மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மதுரையைச் சேர்ந்த வாலிபர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று நெடும் கண்டம் பகுதியில் இருக்கும் தூவல் அருவிக்கு சென்று சுற்றி பார்த்தனர். அப்போது ஒரு வாலிபர் அருவியில் செல்ஃபி எடுத்த போது கால் தவறி பாறையில்…

Read more

45 லட்சம் பரிசு தொகை…! நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை… கடந்த 3 வாரங்களில் 3 தலைவர்கள் கொலை… அதிரடி நடவடிக்கை..!!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் என்ற மாவட்டத்தில் நேஷனல் பார்க் அமைந்துள்ளது. அங்கு நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் ஒருவர் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சுட்டுக் கொல்லப்பட்ட நபர் பெயர் பாஸ்கர் ராவ். முன்னதாகவே இந்த…

Read more

“விடுமுறைக்காக சென்ற 13 வயது சிறுமி”… மைத்துனரும் அவரின் மனைவியின் சகோதரரும் மாறி மாறி.. ஹோட்டலிலும் காரிலும் அரங்கேறிய கொடூரம்… பகீர்..!!!

மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கோசல்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நட்பின் பெயரில் 15 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில், சிறுமியின் மைத்துனரும், அவரது மனைவியின் சகோதரரும்…

Read more

மராத்தி Vs ஹிந்தி… மீண்டும் வெடித்த பிரச்சனை… மகாராஷ்டிராவில் மராத்தி தெரியாமல் ஏன் கடை போட்டீங்க.. சண்டை போட்ட வாடிக்கையாளர்.. வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் ஒரு கடையில் வாடிக்கையாளர் மற்றும் கடைக்காரர் இடையே ஏற்பட்ட மொழி விவாதம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாகியுள்ளதை தொடர்ந்து, மாநிலத்தில் மீண்டும் மொழி விவகாரம் தீவிரமடைந்துள்ளது. “மராத்தியில் பேசுங்க” என வாடிக்கையாளர் வலியுறுத்த, “நான் மாட்வாடி, மராத்தி தெரியாது” என…

Read more

“ஹிந்தியில் அல்ல கன்னடத்தில் பேசுங்க”… ரூ. 290 காட்டினாலும் ரூ. 390 வேணும்… நடுரோட்டில் பெண்ணிடம் சண்டை போட்ட ஆட்டோ ஓட்டுனர்… வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் அண்மையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில், ஒரு பெண் பயணிக்கும்  ஆட்டோ டிரைவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதாவது ரேப்பிடோ ஆப்பில் ரூ.290 எனக் காட்டப்பட்ட கட்டணத்திற்கு பதிலாக, ரூ.390 கேட்டதாகக் கூறிய…

Read more

“இதில் எது ரூ‌.500 எது ரூ.100″… 70 ரூபாய் கட்டணம் சொன்ன ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்ட பார்வையற்ற பெண்… ஏமாற்ற முயன்றவருக்கு சரியான பதிலடி.. வீடியோ வைரல்…!!!

சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பரவி வரும் ஒரு வீடியோவில், பார்வையற்ற ஒரு பெண் ஆட்டோவில் பயணித்து, தனது செல்ல வேண்டிய இடத்தில் சரியாக இறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த பெண், தனது பைகளை தேடிக்கொண்டிருந்தபோது, ஆட்டோ டிரைவர் உதவுகிறார். பின்னர்,…

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்…. சந்தேகத்தில் வீட்டுக்கு திரும்பிய கணவன்… ஆத்திரத்தில் மனைவியின் தலையை துண்டித்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் மனைவி தனிமையில் இருந்ததை பார்த்த கணவன் மனைவியின் தலையை துண்டித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனைக்கல் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் மானசா தம்பதியினருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக…

Read more

“தண்ணீரில் தத்தளித்த மான்….” இரக்கத்தோடு யானை செய்ததை பாருங்க…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வரலாகும். அந்த வகையில் பப்ளிட்டி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் குளத்தில் விழுந்து ஒரு மான் தத்தளித்தது. இதனைப் பார்த்த யானை மெதுவாக தும்பிக்கையை பயன்படுத்தி பல முயற்சிகள் செய்து…

Read more

ஆட்டோ மீது கவிழ்ந்த லாரி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் துடி துடித்து பலி… கங்கையில் புனித நீராடிவிட்டு சென்ற போது நடந்த துயரம்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து ரேவா நோக்கி ஒரு லாரி ஆஸ்பெட்டாஸ் கூறைகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மௌகஞ்ச் மாவட்டத்தில் இருந்து நைகர்ஹியை பகுதியை சேர்ந்த 10 பேர் கங்கையில் குளித்துவிட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.…

Read more

“நடுரோட்டில் அட்டூழியம்”… பட்டப்பகலில் வாலிபரை இழுத்து போட்டு கொடூரமாக தாக்கிய பெண்கள்… தடுக்க வந்தவரிடமும் தகராறு… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒருவரை நடுரோட்டில் அடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வாலிபரை நடுரோட்டில் ஒரு சுடிதார் அணிந்த பெண் கம்பால் அடிக்கும் நிலையில் மற்றொரு ஜீன்ஸ் பேண்ட் அணிந்த பெண்ணும்…

Read more

ரூபாய் 8.6 கொடி மதிப்புள்ள உயர் ரக போதை பொருள்…! விமான நிலையத்தில் சிக்கிய 3 பெண்கள்… போலீசார் அதிரடி…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 பெண்கள் தங்களது உடைமைகளில் உயர்தர ஹைட்ரோபோனிக் என்ற போதை…

Read more

ஜாலியாக சாப்பிட்ட குடும்பம்…! ஹோட்டலை அடித்து நொறுக்கி ரகளை செய்து…. அடுத்த நொடியே…. பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேசம் காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு உணவகத்தில், சனிக்கிழமை இரவு சிலர் லத்தி மற்றும் இரும்புக்கம்பிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவத்தின் போது உணவகத்தில் குடும்பத்துடன் உணவருந்த வந்தவர்களில் பலர் பயந்து ஓடினர். இதுகுறித்து…

Read more

பாதயாத்திரைக்கு சென்ற 5 பேர்…. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்… லேசான காயங்களுடன் உயிர் தப்பிய விமானி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் யாத்திரைக்கு 5 பயணிகள் சென்றனர். அவர்களை ஏற்றிக் கொண்டு பராசு பகுதியில் இருந்து நேற்று ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. கேதர்நாத் செல்வதற்கு சுமார் 45 முதல் 50 நிமிடங்கள் வரை இந்த ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“ஒரே நேரத்தில் வெளிநாட்டு பெண்களை வரிசையாக நிற்க வைத்து தலையில் குங்குமம் வைத்த வாலிபர்”… குவியும் கண்டனங்கள்.. வைரலாகும் வீடியோ.‌‌..!!!!

இன்ஸ்டாகிராமில் பிரபலமான பயனராக இருக்கும் மஹின் ஷாஜகான் என்பவர் தன்னுடைய பயணம் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது மதம் தடையல்ல…

Read more

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற 18 வயது ITI மாணவன்… பாறையில் மோதி தலையில் பலத்த காயம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆதித்யன்(18). இவர் அங்குள்ள பகுதியில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே…

Read more

“திருமண நேரத்தில் வீட்டில் நடந்த பயங்கரம்”… அண்ணனை கொன்ற திருடர்கள்… தடைபட்ட பெண்ணின் திருமணத்தை சீர்வரிசை கொடுத்து நடத்திய போலீசார்… குவியும் பாராட்டுகள்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டா பகுதியில் உதயகுமாரி என்ற இளம் பெண் வசித்து வருகிறார் இவருக்கு கடந்த 26 ஆம் தேதியில் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் அதற்கு முன்பு ஏப்ரல் 24ஆம் தேதி திடீரென அவரது வீட்டிற்குள் இரவு நேரத்தில்…

Read more

“சூட்கேசில் நிர்வாணமாக கிடந்த 9 வயது சிறுமி”… பிஞ்சு குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரம்…. கதறும் தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!!

தில்லியின் வடகிழக்கு பகுதியான நெஹ்ரூ விகார் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டுப் பிறகு கொலை செய்யப்பட்டு, சூட்கேஸில் மர்மமாக வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, உறவினர் வீட்டிற்குச் செல்வதாக கூறி சென்ற…

Read more

“ஆசை ஆசையா பெத்து வளர்த்து 21 வயதில் பலி கொடுக்கணுமா”..? RCB விழாவில் பலியான மகனை புதைத்த இடத்தில் படுத்து கதறி அழுத தந்த… கண்ணீர் வர வைக்கும் வீடியோ..!!!!

18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்ற RCB அணியின் வரலாற்று வெற்றியை கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் போதியதாக இல்லாத காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர்…

Read more

இதுல கூட மோசடியா?… VIP தரிசனத்திற்காக பக்தர்களிடம் ரூ.1000 பணம் வாங்கிய பவுன்சர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோயிலில், விஐபிக்களுக்கு தரிசனம் வழங்க பணம் வசூலித்து வந்த இரண்டு பவுன்சர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் தரிசனம் செய்ய வருகிற இந்த கோயிலில், கடந்த சில…

Read more

முதியவர்கள் மட்டும்தான் டார்கெட்…. 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம் பெண்… விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

கேரளாவில் ஆர்யானந்த் என்ற ஊரின் பஞ்சாயத்து உறுப்பினருக்கும் இளப்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பஞ்சாயத்து உறுப்பினர் அப்பெண்ணை  திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மாப்பிள்ளை அப்பெண்ணின் பையை…

Read more

உச்சகட்ட கொடூரம்…!! “ICU-வில் தீவிர சிகிச்சையில் இருந்த பெண்”… மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த ஆண் நர்ஸ்… பரபரப்பு சம்பவம்…!!!!

ராஜஸ்தானில் உள்ள அல்வார் ESIC மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஒரு கொடூரமான நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜூன் 4-ம் தேதி இரவு, 32 வயதான ஒரு பெண் நோயாளி, மருத்துவமனையின் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அங்கு பணியாற்றும்…

Read more

ரூ.4.58 கோடியை மோசடி செய்த வங்கி ஊழியர்….!! உங்கள் வங்கி கணக்கை பாதுகாப்பாக வைப்பது எப்படி….? சில முக்கிய வழிமுறைகள் இதோ….!!

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த ஒரு வங்கி மோசடி வழக்கு நாட்டு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு வங்கி ஊழியர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, 41 வாடிக்கையாளர்களின் 110க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.4.58 கோடியை மோசடி…

Read more

“திருமணத்திற்கு பணக்கார மாப்பிள்ளை வேணும்”… 50-க்கும் மேற்பட்டவர்களை வலையில் சிக்க வைத்த பெண்… சாகப் போகிறேன் என மிரட்டி நகை பணம் கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில், மணப்பெண், வழக்கறிஞர், தொழிலதிபர் என பல்வேறு அடையாளங்களை ஏற்று மக்களை நம்ப வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான பணத்தையும் நகைகளையும் பறித்த ஹினா ராவத் என்ற பெண், கடைசியாக ருத்ராபூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

Other Story