“சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம்”… பாராசூட் மூலம் வெளியே குதித்து உயிர் தப்பிய விமானி கைது..!! அதிரடி நடவடிக்கை.!!

இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, அந்த விமானியைக் கைதுசெய்துள்ளததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபின், அந்த விமானி பாராசூட் மூலம் வெளியே குதித்து…

Read more

போர் பதற்றம்….! பாகிஸ்தானின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா…. வைரலாகும் வீடியோ…!!

ஜம்மு மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் இன்று  பல ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணைகள் ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்னியா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட இடங்களை குறிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தியாவின்…

Read more

ஜம்முவில் தாக்குதல்….!! 8 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி கெத்து காட்டும் இந்தியா…. வெளியான தகவல்…!!

பாகிஸ்தான், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவ தளங்களை நோக்கி தொடர்ந்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்க முயற்சி செய்துள்ளது. ஜம்மு, பதான்கோட், கதுவா, அக்னூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் 15-க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான்…

Read more

“ஏசி பெட்டியில் கூடுதல் கட்டண புகார்”… ரயிலில் வைத்து பயணியை கொலை செய்ய முயற்சி…? பரபரப்பு புகார்.. பதற வைக்கும் வீடியோ..!!

புது டெல்லியில் ஹேம்குந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் கட்டணம் குறித்து புகார் அளித்த இளைஞரை கொலை செய்ய முயற்சித்ததாக வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஹேம்குந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவில் விஷால் ஷர்மா என்ற…

Read more

BREAKING: மீண்டும் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்…. நடு வானிலேயே ட்ரோனை அளித்த இந்தியா…. வெளியான தகவல்….!!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் கட்ரா, வைஷ்ணவி தேவி கோயிலை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இவை அனைத்தும் முறியடிக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. தற்போது ஜம்மு முழுவதும் மின்சாரம்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஹிமான்ஷி… என்ன சொன்னார் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை வீரரான வினய் நார்வாலும் ஒருவர். திருமணமான 6 நாட்களில் தனது மனைவியுடன் தேன்நிலவு கொண்டாட…

Read more

“காஷ்மீர் ஆசிரியர் கொலை”..? பயங்கரவாதி என பரவும் தகவல்… காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியது. இதில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பழி வாங்கும் விதமாக…

Read more

“தேசம் தான் முதலில்…” திருமணம் அன்று காத்திருந்த மணமகள்…. போர் கால ஒத்திகைக்கு சென்று வந்த மணமகன்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

பாகிஸ்தான் மீது மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைப்பெற்றது. இதில் பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த சுஷாந்த் குஷ்வாஹா என்ற மணமகன் தனது திருமண நாளில் கூட தேசிய பாதுகாப்பு ஒத்திகையில்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் யார்…? புகைப்பட ஆதாரத்தை காண்பித்தார் விக்ரம் மிஸ்ரி..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டு தீவிரவாத முகாம்களை குறி வைத்து தகர்த்தது. இந்த தாக்குதலில்…

Read more

“அம்மன் கோவிலை விட உயரமாக வீடு கட்டினால் பேரழிவு வரும்”… பல வருடங்களாக பயத்தில் வாழும் மக்கள்… இதுவும் ஒரு நம்பிக்கைதான்…!!!

கர்நாடக மாநிலத்தின் கடக் பகுதியில் அமைந்துள்ள ஹட்லகெரி என்ற சிறிய கிராமம், தனித்துவமான பாரம்பரியத்தால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்தக் கிராமத்தில் இரண்டாவது மாடி கொண்ட வீடுகள் எதுவும் இல்லை. ஏனெனில், அந்த ஊரில் உள்ள சத்தியம்மா தேவி கோவில் உயரத்தில்…

Read more

Breaking: “ஆப்ரேஷன் சிந்தூர்”… மத வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதலா…? பாகிஸ்தான் குற்றசாட்டுகளுக்கு விக்ரம் மிஸ்ரி பரபரப்பு விளக்கம்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும் 100 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மத…

Read more

தேம்பி தேம்பி அழுத குழந்தை.. இரவு பகலாக உல்லாசம்… கோபத்தில் கள்ளக்காதலனுடன் பெற்ற மகனை அடித்தே கொன்ற கொடூர தாய்…! ‌‌

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில் அருண்குமார்-மாதவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் ஆரூஷ் உட்பட இரு மகன்கள் இருந்தனர். இதில் அருண் உடல்நல குறைவின் காரணமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இந்நிலையில்…

Read more

“உறவுக்கார பெண்ணுடன் கள்ள உறவு”… அடிக்கடி தனிமையில் உல்லாசம்… 20 அடி பள்ளத்தில் கிடந்த மனைவியின் பிணம்… கணவன் கைது… பகீர் பின்னணி..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் மோகன்லால் கஞ்ச் பகுதி அமைந்துள்ளது. இங்கு சஞ்சய் என்பவர் தன்னுடைய மனைவி சவிதாவுடன் வசித்து வந்தார். இதில் சஞ்சய் தன்னுடைய உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கள்ளக்காதலில் இருந்த நிலையில் அடிக்கடி…

Read more

“பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார் மீது வேகமாக மோதிய லாரி”… துடி துடித்து பலியான 6 குழந்தைகள்… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் 7 பள்ளி குழந்தைகள் பயணித்தனர். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காரின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை சரிதான்… சீமா ஹைதர் உற்சாக பதிவு.. வீடியோ வைரல்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை…

Read more

“அடிக்கடி தனிமையில் உல்லாசம்….” இடையூறாக இருந்த 5 வயது மகனை கொன்ற தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருண்குமார்–மாதவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அருண்குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததிலிருந்து, மாதவி தனது குழந்தைகளுடன் தனியாகவே வசித்து வந்தார்.…

Read more

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு 430 விமானங்கள் ரத்து – 27 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் விமானப் பயணங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 430 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் மொத்த விமானப் பயணத்தின் சுமார் 3 சதவீதத்தை குறிக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின்…

Read more

“திருமணம் ஆகி 14 நாள்தான் ஆகுது”… தூங்கி எழுந்ததும் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இப்படி செய்வார் என கனவில் கூட நினைக்கலையாம்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில் விஷ்ணு சர்மா என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுராதா என்பவரை கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து…

Read more

“என்னோட ஒரு நாள் சம்பளத்தை விட டாக்ஸி கட்டணம் அதிகம்”… மழையில் அலுவலகத்திற்கு வர சொன்ன மேலாளருக்கு பதில் அளித்த ஊழியர்..!!

டெல்லி என் சி ஆர் பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனமழையின் காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்வதாக மேலாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது அதனை மறுத்த மேலாளர் ராபிடோ அல்லது…

Read more

அடேங்கப்பா…! ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால் கறக்கும் பசு… மகிழ்ச்சியில் விவசாயி… ஆச்சரிய தகவல்..!!!

ஆந்திர மாநிலம் மண்ட பேட்டை பகுதியில் முரளி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் அவருடைய தோட்டத்தில் ஓங்கோல் இனத்தை சேர்ந்த பசுவை வளர்த்து வந்தார். அந்தப் பசு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கன்று ஈன்றுள்ளது. இந்நிலையில்…

Read more

பயணியின் கழுத்தை இறுக்கி, கொடூரமாக தாக்கிய கடைக்காரர்… வேடிக்கை பார்த்த மக்கள்…. என்னாச்சு…? வைரலாகும் வீடியோ…!!

இந்திய ரயில்களில் தண்ணீர், தேநீர், காபி உள்ளிட்ட தேவையான பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கப்படுவது தொடர்பாக பயணிகள் அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரேலி ரயில்வே நிலையத்தில், ஒரு பயணி தேநீர் விலை அதிகமாக இருப்பது  குறித்துக் கடைக்காரரிடம் புகார்…

Read more

“40 வருஷமா அபுதாபியில் வேலை பார்க்கும் கேரள ஊழியர்”… லாட்டரியில் அடித்த ஜாக்பாட்… இனி சொந்த ஊரில் வேலை பார்க்கலாம் என மகிழ்ச்சி..!!

கேரளா திருவனந்தபுரம் பகுதியில் அலியார் குஞ்சு என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இவர் கேரளாவில் இருந்து வேலை காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள அபுதாபிக்கு சென்றார். அங்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக…

Read more

“என் கணவனை கொலை செய்தவர்களை பிரதமர் மோடி பழி வாங்கி விட்டார்”… நாட்டு மக்களின் வலியை உணர்ந்த இராணுவத்திற்கும் நன்றி.. பெண் உருக்கம்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி  கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

Read more

BREAKING: ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் கொலை…. வெளியான தகவல்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை இயக்குனரான அப்துல் ரவூப் அஸார் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 1999-ம் ஆண்டு கந்தகார் விமான கடத்தலை திட்டமிட்டு நடத்திய…

Read more

ரயிலில் சென்ற பிரபல யூடியூபர்…. படுக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளி அடித்த பணியாளர்கள்…? நடந்தது என்ன…? பரபரப்பு குற்றச்சாட்டு…!!

யூட்யூபரும் பயண வலைப்பதிவாளருமான விஷால் சர்மா, ஹேம்குண்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 14609) ரயிலில் பயணம் செய்தபோது, தண்ணீர், காபி, நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கப்பட்டதை எதிர்த்து புகார் அளித்ததற்காக பாண்ட்ரி ஊழியர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 3வது தர …

Read more

இந்தியா-பாக் எல்லையில் போர் பதற்றம்…! “மனிதநேயம் தான் ஜெயிக்கணும்…” நடிகை சிம்ரன் உருக்கம்…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது. இந்த…

Read more

“கனவுல கூட நினைச்சு பார்க்கல…” கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி…. கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி…. பகீர் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில்  கோபமடைந்த மனைவி கணவனின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி விட்டு, தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் சஜ்ஜன் பாசி (வயது 30), தனது மனைவி ரமாவதியுடன் சூரஜ்பூர் கிராமத்தில்…

Read more

“5 ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக”… ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டிய பாக் … நேரலையில் திணறிய அமைச்சர்…!! வைரலாகும் வீடியோ..!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராத் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாதம் முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்நிலையில்…

Read more

FLASH: ஆப்ரேஷன் சிந்தூரில் 100 தீவிரவாதிகள் மரணம்…. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையில் இதுவரை 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பகிர்ந்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட…

Read more

BREAKING: எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை…. இந்திய ராணுவம் அதிரடி…!!

பாகிஸ்தானின் ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை பிஎஸ்எஃப் (BSF) வீரர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருளின் மறைவில், சர்வதேச எல்லையை (IB) கடந்து பாதுகாப்பு வேலியை நோக்கி நகர்ந்த அந்த நபர்,…

Read more

இந்தியா-பாக் எல்லையில் பதற்றம்…! மருத்துவமனையில் சிவப்பு குறிகள் ஏன் வைக்கப்படுகிறது…? முழு தகவல் இதோ…!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கூரைகளில் செஞ்சிலுவைச் சங்க சின்னங்கள் வரையும் பணி தொடங்கியது.…

Read more

BREAKING: சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரவு…. இந்தியா-பாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்….!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது. இந்த…

Read more

Breaking: எல்லையில் பாகிஸ்தான் அத்து மீறி தாக்குதல்… 13 இந்தியர்கள் பலி… 59 பேர் படுகாயம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு ..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது. இந்த…

Read more

பூரம் திருவிழாவில் திடீரென ஓட்டம் பிடித்த யானை… பதறிய பொதுமக்கள்… 65 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பூரம் திருவிழா ஊர்வலம் பாண்டி சமூஹா மடம் சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் யானைகள் பங்கேற்றது. அப்போது யானைகளில் ஒன்று திடீரென ஆக்ரோஷம் அடைந்து ஓட்டம் எடுத்தது. இதனால் அங்கு…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்தியாவின் அதிரடி நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் மக்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன வார்த்தை தெரியுமா..?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததற்கு பதிலடியாக, இந்தியா மே 7-ஆம் தேதி அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பிடிப்பிலுள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய விமானத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்குப்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! பயங்கர ஹெலிகாப்டர் விபத்து… 5 பேர் பலி… 2 பேர் படுகாயம்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர காசி அருகே பங்காளி பகுதியில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியாருக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டரில் கங்கோத்திரி பகுதிக்கு இன்று காலை 9 மணியளவில் 7…

Read more

“நாடு முழுவதும் போர் பதற்றத்தால் அனைத்து தேர்வுகளும் ரத்து”…? குழப்பத்தில் மாணவர்கள்… யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டில் போர் பதற்றம் ஏற்பட்டதாகக் கூறி, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் மாணவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்றும் கூறும் பொய்யான அறிவிப்பு ஒன்று யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில்,…

Read more

“மொத்த குடும்பமும் காலி”… ஆனாலும் அடங்கல… “தீவிரவாதத்தை தூண்டும் விதமாக பேசிய மசூத் அசார்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரத் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘சிந்தூர் ஆபரேஷன்’ என்ற பெயரில்  வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம்…

Read more

உஷார்…! “தொடர்ந்து வேவு பார்க்கும் பாகிஸ்தான்”… ரயில்வே ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… எச்சரிக்கையா இருங்க..!!

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடப்பதற்கு ஒரு நாள் முன்பே, இந்திய ரயில்வே துறை ஊழியர்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ராணுவ ரயில்கள் இயக்கம் குறித்த தகவல்கள் பாகிஸ்தான் உளவுத்துறையால் கண்காணிக்கப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

“சீமா ஹைதரை கொல்ல சதி செய்யும் பாகிஸ்தான்”… அங்கிருந்தே நேரா வீட்டுக்கு ஆள் அனுப்பிட்டாங்க… பரபரப்பை கிளப்பிய வழக்கறிஞர்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள ரபுபுரா பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் வீட்டிற்குள் ஒரு இளைஞர் நுழைந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டபோது, ​​சீமா மற்றும் அவரது கணவர்…

Read more

“வயிற்றில் இரட்டை குழந்தைகள்”… பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிறைமாத கர்ப்பிணி டாக்டர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் சில வீடியோக்கள் ஆச்சரியமானதாகவும் ஆபத்தானதாகவும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சோனம் தயா என்ற பெண்…

Read more

“நீ என்ன தவிர வேற யார்கிட்டயும் பேசக்கூடாது”… மனைவியை கொன்ற பிறகும் வெறி தீரல… ரத்தத்தோடு சடலத்தின் அருகே ஆக்ரோஷமாக இருந்த கணவன்.. பகீர்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் தாகுர்த்வாரா பகுதியில், குடும்ப தகராறால் ஒரே குடும்பத்தில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது. அதாவது பிரசாந்த் என்பவர், தனது மனைவி நேஹா  வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து, சமையலறை கத்தியால் கழுத்தை வெட்டி கொலை…

Read more

இனி யாரும் தப்பிக்க முடியாது…! ChatGpt மூலம் மகனை திட்டிய அம்மா… இது நல்ல ஐடியாவா இருக்கே… செம வைரல்…!!!

சமீபத்தில் ரெடிட் தளத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு ரெடிட் பயனர், தனது அம்மாவுக்கு ChatGPT-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு, அவர் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டார். அந்த…

Read more

“பாகிஸ்தான் பதில் தாக்குதல்”… 7 பேர் பலி… 30-க்கும் மேற்பட்டோர் காயம்… நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வந்து ரத்த தானம்…!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை  மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று…

Read more

“என்னால் அவனைத் தவிர வேறு யாரையும் நினைக்க முடியாது”… திருமண நாளில் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மணப்பெண்… ஒரே மரத்தில் ஒன்றாக… விபரீத முடிவு..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் மசோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லால்பூர் மஜ்ரா பாரதிபூர் கிராமத்தில், 25 வயதான ஷில்பி யாதவ் என்ற இளம்பெண், தனது திருமண நாளன்று காதலனுடன் இணைந்து தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷில்பியின்…

Read more

பிரதமரால்தான் இந்த தாக்குதல் சாத்தியம்… அப்பாவி மக்களை கொன்றவர்களுக்கு சரியான பதிலடி…. ராஜ்நாத் சிங் பெருமிதம்…!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு புதுடெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,…

Read more

“இந்தியா வாழ்க, பாகிஸ்தான் ஒழிக”… ஆப்ரேஷன் சிந்தூரால் தேசப்பற்றோடு கோஷமிட்ட சிறுவன் மீது கொடூர தாக்குதல்… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூரில் நடந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது தர்மங்கடபூரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சுர்ஜித், தந்தையுடன் புவையன் கல்லா மண்டிக்கு வந்திருந்தார். அங்கு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சியின் போது, குழந்தை “இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான்…

Read more

ஓடும் ரயிலின் அருகே நின்று கொண்டிருந்த சிறுவன்…! “திடீரென எட்டி உதைத்த பயணி”… வலியில் அலறி துடித்த சம்பவம்… வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த ரோகன் சிங் என்ற சிறுவன், ரயில்வே பாதையின் அருகே நின்றபோது, வேகமாக சென்ற ரயிலில் பயணித்த ஒருவர் காலால் அவரை வலுவாக…

Read more

அடக்கடவுளே..! “அக்கா கல்யாணத்திற்கு லெஹங்கா போட ஆசைப்பட்ட 16 வயது சிறுமி”.. பெற்றோர் மறுத்ததால் நேர்ந்த விபரீதம்… இப்படியா ஆகணும்..?

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் பீரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்மா கிராமத்தில், ஒரு மைனர் மாணவி லெஹங்கா வாங்கி தரவில்லை என்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான ஆர்த்தி குமாரி…

Read more

“இஸ்ரேல் போல நாமும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்”.. அவர்களை அழிக்க இதுதான் சரியான டைம்… பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி..! ‌

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இதில் தீவிரவாதிகள் முகாம்கள் மட்டும் குறி வைத்து…

Read more

Other Story