உயிரிழந்த காதல் மனைவி…. 9 லட்சம் செலவு செய்து தத்துரூபமாக சிலை அமைத்த கணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனி பகுதியில் நாராயணன் என்ற 85 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவரின் மனைவி…

பாலம் அமைக்கும் பணி…. சுற்றுச்சுவர் இடிந்து முதியவர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் ஆர்ச் அருகே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

நீச்சல் கற்றுக்கொடுத்த தந்தை…. அண்ணன்- தங்கை தண்ணீரில் மூழ்கி பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேயம்பட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விபத்தில் தனது கையை இழந்துவிட்டார். தற்போது சக்திவேல்…

தத்ரூபமான மனைவி சிலை…. சிறப்பு பூஜை செய்து வழிபடும் தொழிலதிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி நேஷனல் காலனியில் தொழிலதிபரான நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த…

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.புதுப்பட்டியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. வாலிபர் பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தரகனேந்தல் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெரியப்பாவின் வீட்டில் தங்கி டிராக்டர் ஓட்டி…

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்…. கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாந்தோப்பு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து பட்டா மாறுதலுக்காக கிருஷ்ணன்…

விருதுநகரில் காணாமல் போன 3 பேர் இன்று சடலமாக மீட்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் சேர்ந்த ஒரு தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உட்பட 3 பேர் காணாமல் போன…

“உயிருடன் இருக்கும் போதே இறப்பு சான்றிதழ்”…. தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உயிருடன் இருக்கும் போதே அவர்கள் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை…

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி ராஜீவ்காந்தி காலனியில் தெய்வகனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து…

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி பகுதியில் சீனியம்மாள்(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இருந்து சாலையை கடக்க…

தண்ணீர் தேடி வந்த புள்ளிமான்…. விபத்தில் சிக்கி பலி…. வனத்துறையினரின் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காளையார்கரிசல்குளம் கண்மாய் பகுதியில் இருந்து புள்ளிமான் தண்ணீர் தேடி வந்தது. இந்நிலையில் சாலையை கடக்க முயன்ற போது…

தாய் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கடம்பன்குளம் பசும்பொன் நகரில் மாரீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தாய் வீட்டிற்கு…

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெத்துருப்பட்டி விளக்கில் 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு…

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செம்பொன்நெறிஞ்சி பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பஞ்சவர்ணம் தீராத வயிற்று வலியால்…

குளிக்க சென்ற 10-ஆம் வகுப்பு மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புங்கமரத்துப்பட்டி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார் இவரது மகன் சுப பிரியன் தனது பாட்டி வீட்டில்…

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி மெயின் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…

மர்மமாக இறந்து கிடந்த 43 ஆட்டு குட்டிகள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரநேரி நதிக்குடி கிராமத்தில் கோட்டைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

நீட் தேர்வு எழுதிய மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் மாணவி சமீபத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில்…

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக…

நர்ஸ் கொலை வழக்கு…. சித்தி மகனுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது பெரியம்மா மகள் தங்கம்மாள் வெம்பக்கோட்டை அரசு ஆரம்ப…

வீட்டிற்கு சென்ற உரிமையாளர்… கடையில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்து நகர் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் பட்டாசுக்கு தேவையான மூலப்பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.…

பயங்கர சத்தத்துடன் தீ விபத்து…. உடல் கருகி இறந்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டி கிராமத்தில் ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பீலா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு…

தாய் வீட்டிற்கு சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் சந்தன செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் முத்துப்பாண்டி தென் ஆப்பிரிக்கா…

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை அபேஸ்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரில் சமுத்திரவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 4 பவுன்…

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. பெட்டி கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டி பகுதியில் ராஜ்குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.…

கோடை விடுமுறையில் பணிக்கு சென்ற மாணவர்கள்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை…

போக்குவரத்திற்கு இடையூறு…. 4 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சிலர் அனுமதியின்றி தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வந்ததால் போக்குவரத்திற்கும், பொது…

அரசு கல்லூரி கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலி..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2  பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.…

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு…. கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லையநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை(33) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்று…

பிரிந்து வாழும் பெற்றோர்…. சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேர்நாயக்கன்பட்டியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வசந்த்(17)…

இனி தமிழ்நாட்டில் ரூ.15க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்…? வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்…!!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி…

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.…

2 குழந்தைகளின் தாய்…. திருமணம் செய்வதாக கூறி ரூ.23 லட்சம், தங்கம் மோசடி…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தங்கர் சேவல் குண்டாயிருப்பு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நதியாவிற்கு(32) ஏற்கனவே திருமணமாகி 2…

காதல் திருமணம் செய்த 15 நாளில்…. புதுமண தம்பதியினர் தற்கொலை முயற்சி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவரும் உசிலம்பட்டியை…

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநில சிறுபான்மை ஆணையம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சு போட்டியை நடத்தியுள்ளது. இந்த…

“வழக்கை வாபஸ் வாங்குங்க”…. சிறுமியின் தந்தைக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த சிறுமி வீட்டில் இருந்துள்ளார். சிறுமி திடீரென காணாமல் போனதால்…

பிரசவத்திற்கு பிறகும் துடிதுடித்த பெண்.. Scan எடுத்து பார்த்ததில் பேரதிர்ச்சி… மருத்துவர்களின் அலட்சியம்..!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண் ஒருவருக்கு சரியாக மருத்துவம் பார்க்கப்படாமல் உடல் உபாதைக்குள்ளான…

தமிழகத்தில் வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு உதவி தொகை வழங்கி…

BREAKING : பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து… மரணம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள பட்டாசு அலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் இரண்டு…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேர் உயிரிழப்பு… 2 பேர் படுகாயம்..!!

விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம்…

தந்தை இறந்த துக்கம்…. 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடமலாபுரம் சோரம்பட்டியில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலா என்ற மனைவியும், முத்துச்செல்வி, கலா என்ற…

“தமிழக போலீஸ்” என்ற பெயரில் போலியான முகநூல் பக்கம்…. பட்டதாரி வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கில் தமிழ்நாடு போலீஸ் என்ற பக்கம்…

15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. தொழிலாளிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி திருத்தங்கல் பகுதியில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி…. சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளை பொட்டல் கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சாத்தையா, அவரது மனைவி வசந்தமாலா ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர்…

போலீசுக்கு தகவல் தெரிவித்த முதியவர்…. அரிவாளால் வெட்டிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சநத்தம் பர்மா காலனியில் பரந்தாமன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது…

ரூ.42 லட்சம் செலவில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி…. யூனியன் துணை தலைவர் திடீர் ஆய்வு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்துகளில் வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மண்ணுக்குமீண்டான்பட்டி கிராமத்தில்…

வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பட்டாசு ஆலையில் வேலை பார்த்து…

பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது….. விபத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் மோட்டார் சைக்கிளில் ரயில்வே மேம்பாலத்தின்…

கடித்து குதறிய வெறி நாய்…. தூய்மை பணியாளர் உள்பட 10 பேர் காயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வெறிநாய் ஒன்று அடுத்தடுத்து 10…