திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி மலை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு…
Category: திருப்பத்தூர்
திடீரென நுழைந்த நாகப்பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. வாலிபரின் துணிச்சலான செயல்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னம்பேட்டை பகுதி தக்கடி தெருவில் இருக்கும் வீட்டிற்குள் நாகப்பாம்பு நுழைந்தது. இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறி…
பள்ளி ஆலோசனை கூட்டத்தில்…. கட்டிப்புரண்டு சண்டை போட்ட ஆசிரியர்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குழந்தைசாமி…
ஜவ்வாது, ஏலகிரி மலை பகுதிகளில் “மிளகு” உற்பத்தி செய்ய நடவடிக்கை…. கலெக்டரின் கூறிய தகவல்…!!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து…
காய்ச்சல் பாதித்த சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!
சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஒருவர், காய்ச்சல்…
ஸ்கூட்டரில் வைத்திருந்த பணம்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரளா என்ற மனைவி உள்ளார். இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு…
நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் பெத்தலகேம் பகுதியில் டிரைவரான ஸ்ரீராம் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி…
மக்களே உஷார்.! வடமாநிலத்தில் இன்ஸ்டிடியூட்.. மெசேஜ் அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்..!!!
செல்போனுக்கு ஓடிபி எண்ணை அனுப்பி பணத்தை சுருட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இன்ஸ்டியூட்-ஏ செயல்படுவதாகவும் உஷாராக இருக்குமாறும் வாணியம்பாடியில் போலீசார்…
கணவர் இறந்த 1 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள தோக்கியம் கிராமத்தில் விவசாயியான ஜெயக்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமாருக்கு நித்யா(22) என்ற…
சாலையில் கவிழ்ந்த மினி பேருந்து…. கோவிலுக்கு சென்ற 8 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினர் 12 பேருடன் சிங்காரவேலன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக…
தறிகெட்டு ஓடிய கார்…. பள்ளி மாணவர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வளையாம்பட்டு பகுதி மேம்பாலத்தையொட்டி சர்வீஸ்…
அப்படி போடு… இனி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. ஏ.டி.எம் மையங்களில் அதிரடி நடவடிக்கை…!!!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியுள்ளதாவது,…
துப்புரவு பணியாளர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரண்டபள்ளி கூட்ரோடு பகுதியில் துப்புரவு பணியாளரான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி…
100 நாள் பணியின் போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் பணி திட்டத்தின் கீழ் வரப்பு…
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாச்சிராகுப்பம் பகுதியில் பெயிண்டரான சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி என்ற மனைவி உள்ளார். இந்த…
பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. நடந்து சென்ற முதியவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் காலணியில் பரமசிவம்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பரமசிவம் பாஞ்சாலங்குறிச்சி சாலையில் நடந்து…
வீரியம் மிகுந்த மருந்துகள்…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி என்ற…
பிரபல நிறுவனத்தின் பெயரில்…. போலி பெயிண்ட் விற்பனை செய்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, வடசேரி ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலியான பெயிண்டுகள் விற்பனை…
தாயின் கண் முன்னே.. மகன் செய்த விபரீத செயல்..!!!
திருப்பத்தூர் அருகே தாயின் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம்…
சோகம்..! வாணியம்பாடி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்து – தந்தை, மகன் பலி..!!
வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தந்தை – மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை…
BREAKING : வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் விபத்து – குழந்தை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!
வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பத்தூர்…
வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை பலி..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை பலியாகியுள்ளது. கடையில் கொழுந்து விட்டு எரிந்து…
கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் : நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில்…
வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலி..!!
வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம்…
#BREAKING : இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி…. 3 பெண்கள் உயிரிழப்பு… வாணியம்பாடியில் பரபரப்பு..!!
திருப்பத்தூர் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச…
“எங்கும் நிற்காமல் செல்ல வேண்டும்” கல்லூரி மாணவனின் புதிய சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ஜீவானந்தம் கோயமுத்தூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி…
பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. நெகிழ்ச்சியான அனுபவங்கள் பகிர்வு….!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கரும்பூர் என்ற பகுதியில் இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1992-93-ஆம் கல்வியாண்டில்…
10 முறை புகார் அளித்தும் பயனில்லை…. போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டு ஊமையன் வட்டம் பகுதியில் மதிமாறன்- அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர்.…
இலக்கை நோக்கி ஓடி…. முதல்பரிசை வென்ற காளைக்கு நேர்ந்த சோகம்… 4 அறுவை சிகிச்சை செய்து…. மருத்துவ குழுவினர் சாதனை….!!!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வெள்ளகுட்டை கிராமத்தில் வசிப்பவர் பாபு. விவசாயியான இவர் காளை மாடு ஒன்றை வளர்த்து வரும் நிலையில், அந்த…
தலைக்கேறிய போதை…. நடனமாடிய தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ் செல்வி என்ற…
ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாரிவட்டம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஷ்(13) அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம்…
திருப்பத்தூரில் எம்ஜிஆர் சிலை சேதம்- பெரும் பரபரப்பு!!
திருப்பத்தூர் சடையனூரில் வைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையின் கைப்பகுதி உடைந்து சேதம் அடைந்துள்ளது. வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் அளித்த புகாரில் காவல்துறையினர்…
களைக்கட்டிய மது விற்பனை… கோடிகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்..!!!
புத்தாண்டையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்திருக்கின்றது. இன்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. நேற்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததால்…
கரும்பு வெட்டு கூலியை சர்க்கரை ஆலையே ஏற்கணும்… ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை..!!!
கரும்பு வெட்டு கூலிகளை சர்க்கரை ஆலைகளே ஏற்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள…
எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ் பெயிண்டராக இருக்கிறார். கடந்த 6…
ரயிலை தடுத்து நிறுத்திய வட மாநில வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் ரயில் நிலையத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று மதியம்…
சாலையில் கவிழ்ந்த கார்…. பெண் பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடாசாமி- விஜயலட்சுமி தம்பதியினர் பட்டுப்புடை வாங்குவதற்காக காஞ்சிபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன்…
மாணவியை காதலித்த விவகாரம்…. போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எல்லப்பன் பட்டி கிராமத்தில் டிராக்டர் டிரைவராக மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்…
60 அடி ஆழ கிணற்றில் பாய்ந்த கார்…. கண்ணாடியை உடைத்து வெளியேறிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்ட குப்பம் கரியன் வட்டம் பகுதியில் வசிக்கும் நந்தகுமார், ராமச்சந்திரன், சுந்தர் ஆகிய 3 பேரும் பெங்களூரில்…
எந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணி… தொடங்கி வைத்த வேளாண்மை இணை இயக்குனர்..!!!
எந்திரன் மூலமாக நெல் நடவு செய்யும் பணி குறித்து விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி ஒன்றியம் பத்திரப்பள்ளி…
முன்னாள் இந்திய கைப்பந்து பயிற்சியாளர்.. மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலி.. வழங்கிய மாவட்ட ஆட்சியர்..!!!
இந்திய கைப்பந்து முன்னாள் பயிற்சியாளருக்கு மாவட்ட ஆட்சியர் மோட்டார் பொருந்திய சக்கர நாற்காலியை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதரிமங்கலம் கிராமத்தைச்…
பூமிக்குள் இறங்கிய 60 அடி ஆழ விவசாய கிணறு…. மூழ்கும் நிலையில் தென்னை மரங்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் 60…
சிறுமியை கடித்த நாய்.. காயத்துடன் காவல் நிலையத்தில் புகார்..!!!
நாய் கடித்த சிறுமியுடன் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றது.…
கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு… 54 லட்சம் ஊக்கத்தொகை..!!!
கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு 54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேக்கத்தாண்டபட்டியில் கூட்டுறவு…
பரபரப்பு : சாரி மாமா… உன்னால் தான் நான் சாகிறேன்… விஷம் குடிக்கும் வீடியோவை காதலனுக்கு அனுப்பிய மாணவி..!!!
நாட்டறம்பள்ளி அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி விஷம் குடிப்பதை வீடியோவாக பதிவு செய்து காதலனுக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.…
பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்கள்… பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அதிரடி…!!!
சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாமில் பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டார்.…
உயிரிழந்த கர்ப்பிணி மனைவி…. குழிக்குள் நிர்வாணமாக இறங்கி கணவர் செய்த காரியம்…. அரண்டுபோன கிராம மக்கள்….!!
உயிரிழந்த மனைவியை அடக்கம் செய்யும் பொழுது குழிக்குள் நிர்வாணமாக இறங்கி கணவர் இறுதிச் சடங்கு செய்த நிகழ்வு அந்த பகுதியில் ஊர்…
ஏலகிரி மலையில் 3 கி.மீ நடந்து சென்ற எம்எல்ஏ… குறைகளை கூறிய மக்கள்… நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!!
ஏலகிரி மலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று எம்எல்ஏ மக்களிடம் குறை கேட்டறிந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை…
மாவட்ட அளவிலான போட்டி…. மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை…!!!
திருப்பத்தூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஜோலார்பேட்டை அடித்த யூனிவர்சல் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து…
ஓடும் ரயிலில் ஏற முயன்று…. கால்கள் துண்டான நிலையில் மீட்கப்பட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!
மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில்…