எங்க கூட வந்துருமா.. காலில் விழுந்து கதறி அழுத பெற்றோர்.. கண்டுக்காமல் காதலனுடன் சென்ற மகள்.. நடு ரோட்டில் படுத்து தந்தை கதறி அழுதும் மனசு இறங்கல.. அதிர்ச்சி வீடியோ..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதர்ஷினி (19), சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வரும் பெருமாள் (23) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மகளைக்…
Read more